இப்போதெல்லாம் குழந்தைகளின் பெயர்கள் அல்லது பெரிய பாப்பாக்களை சின்ன பாப்பாவாய் நினைத்துக் கொண்டு நிறைய பேரு கவுஜ எழுத ஆரம்பித்து விட்டார்கள்..இது என்ன புது டிரண்டோ..கடந்த வார விகடனில் கூட இப்படி ஒரு கவிதை பார்த்ததாய் நியாபகம்
அப்படி நானும் முயன்றதில் சில உங்கள் பார்வைக்கு
முகத்தை மட்டும் பார்த்து பேசமுடியாதா உன்னால
முறைக்கிறாள் நமீதா குட்டி
நான் உன் அகத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என இளிக்கிறேன் நான்
போதை ன்ன என்னடா மலங்க மலங்க கேட்டாள் த்ரிஷா
இடைவெளி விடாமல் முத்தம் கொடுத்தேன்
இப்போதெல்லாம் அந்த கேள்வியை அவள் கேட்பதேயில்லை
வானவில்லில் எத்தனை நிறமிருக்கிறது தெரியுமா
சிரிப்பினிடையே கேட்கிறாள் ஸ்ரேயா பாப்பா
உன் நிறத்தில் எத்துனை வானவில்கள் இருக்கிறது
தெரியுமா எனதிருப்பிக் கேட்டேன்
கால்களில் மறுபடியும் கோலம்போட ஆரம்பித்து விட்டாள்
summaaaaaaaa:)
Saturday, December 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)


1 கருத்துக்கள்:
ஆஹா கலக்கல் ரகம்.
Post a Comment