<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-26726163</id><updated>2012-01-29T01:44:43.658-08:00</updated><category term='காமெடிஸ்'/><category term='என் எண்ணம்ஸ்'/><category term='இங்க பாருங்கஸ்'/><category term='என் கல்யாண கலாட்டாஸ்'/><category term='கதை'/><category term='கவிதைகள்ஸ்'/><category term='சேமிப்புஸ்'/><category term='புத்தகம் விமர்சனம்ஸ்'/><category term='திரை விமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='படித்ததில் பிடித்ததுஸ்'/><category term='அனுபவம்ஸ்'/><title type='text'>கண்ணம்மா</title><subtitle type='html'>மனிதனின் கற்பனை திரைப்படம்...
கடவுளின் கற்பனை வாழ்க்கை.!!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>219</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-4937009072565943112</id><published>2011-01-24T10:22:00.000-08:00</published><updated>2012-01-02T08:03:42.913-08:00</updated><title type='text'>அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது</title><content type='html'>&lt;strong&gt;சமீபத்தில் படித்த புத்தகம்ஸ் : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது-எஸ்.ரா&lt;br /&gt;&lt;br /&gt;வாசக பர்வம் -எஸ்.ரா&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர் பர்வம் இது போன்ற அனுபவ கட்டுரைகள் தான் எஸ்ராவின் பலமென தோன்ற்கிறது..இந்த புத்தகத்தில் அவர் வாழ்வில் சந்தித்த தமிழ் எழுத்தாளர்களையும் பற்றியும் அவர்களிடம் பழகிய நாட்கள், அவர்களை தூர இருந்து ரசித்தது பற்றி, அவர்களிமிருக்கும் குழ்ந்தை தனம் பற்றி என நீளுகிறது ..தினமும் ஒரு கட்டுரை என இன்று தான் படித்து முடித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சில கட்டுரைகளை இணையத்தில் அவரது பக்கத்தில் படித்தமையால் கொஞ்சம் ஏமாற்றமேற்படுகிறது , உயிர்ம்மை பதிப்பகம் ஒவ்வொரு புத்த்கத்துகும் நிர்ணயிக்கும் விலையும் பீதி கிளப்புகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது பற்றி தனியாக எழுதுகிறேன் அவ்வளவு இருக்கிறது எழுத&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்திய பயணம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த ஊருக்கு போனது தான்..பொங்கல் சாக்கில் பழைய நண்பர்களை பார்க்க முடிந்தது..எல்லாரிடமும் செல்போனிருக்கிறது ..சில பேரிடம் நம்பர் பரிமாறிக்கொள்ள கூட தோண வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களை நீண்ட நாள் கழித்து பார்க்கும் போது போய் டீ அடித்துக்கொண்டே பேசும் பழக்கம் மாறி வா மச்சி ஒயின்ஷாப் போய் ஒரு பீர் போடலாமென விட்டது..&lt;br /&gt;&lt;br /&gt; டிவி பார்க்கும் ஆர்வம் குறைந்து, இலக்கில்லாமல் சுற்றும் ஆர்வம் அதிகமாகியிருக்கிறது எனக்கு  &lt;br /&gt;&lt;br /&gt;வேலியில் தலையாட்டிக்கொண்டிருந்த ஓணான்களை ஒன்று செய்யும் செய்யாமல் கடந்தது எனக்கே ஆச்சர்யமளித்தது&lt;br /&gt;&lt;br /&gt;போகும் போது ரயில்களில் ஐடி இளைஞர்களும் யுவதிகளும் காதுகளில் ஒயர் மாட்டிக்கொண்டும் இரவு முழுக்க போர்வை போற்றி பேசிகொண்டிருந்ததும் பார்த்த போது ‘நம்ம ஊரையாது விட்டு வைங்கடா வென கத்த தோன்றியது‘&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு , உடன் விளையாடி பசங்களுக்கு பொங்கல்படி கொடுத்துவிட்டு ரயிலேறிவிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;சமீபத்தில் பாதித்த சம்பவம்  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிலும் தமிழர்கள் பலர் இறந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை டிவியில் மகரஜோதி பாதி பார்த்துக்கொண்டிருந்த அப்பா ‘கருடன் வரவேயில்லை சகுனம் சரியில்லை‘ என உச் கொட்டிகொண்டிருந்ததும், பேருந்தில் Sடேசன் செல்லும் போது ரெண்டு பெருசுக ‘இஅவனுக காசு வாங்கிட்டு எல்லாவனையும் உள்ளெ விட்டுபுடுறானுக, பொண்ணுக எல்லாம் பக்கத்திலயே நின்னு சாமிய வெறிக்குதுக, மலைக்கு போற பய ஒருத்தன் கூட ஒழுங்கா விரதமிருக்கிறதில்ல,பொறவு இப்படிதானே நடக்கும்‘என பேசிக்கொண்டிருநததும் யோசிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் பார்த்த ரசித்த பெண்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Office Cafeteria வில் 1.22.13 க்கு தினமும் வரும் அந்த மலையாள பெண்..அப்படி ஒரு அழகு..என்ன ஒரு சின்ன பிரச்சினை கூட வரும் அந்த ஹிப்பி வச்ச மங்கி பையன் தான்..அடிக்கடி தொட்டு பேசுறான்..அவனை மட்டும் அவட் ஆப் போகஸ் ல தள்ளுனா சூடான செம்மீன் கறி ரெடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் விழுந்து விழுந்து சிரித்தது:&lt;br /&gt;&lt;br /&gt;புருஷன்: ஏண்டி இவன் தான் உன் கள்ளக்காதலனா..பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி: குடிச்சிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம மூடிக்கிட்டு போய் படுங்க (உங்களுக்கு சிரிப்பு வரலையா???? அப்போ  ஒண்ணியும் பண்ண முடியாது) &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எழுதிய பதிவு:இது தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-4937009072565943112?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/4937009072565943112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=4937009072565943112' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4937009072565943112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4937009072565943112'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2011/01/blog-post_24.html' title='அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8413722971635292154</id><published>2011-01-20T09:15:00.000-08:00</published><updated>2011-01-20T09:18:46.029-08:00</updated><title type='text'>தமிழ் இ புத்தகங்கள்</title><content type='html'>&lt;a href="http://gkpstar.googlepages.com/"&gt;http://gkpstar.googlepages.com/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8413722971635292154?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8413722971635292154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8413722971635292154' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8413722971635292154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8413722971635292154'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2011/01/blog-post_20.html' title='தமிழ் இ புத்தகங்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5118727309769767121</id><published>2011-01-19T09:55:00.000-08:00</published><updated>2011-01-24T09:57:22.233-08:00</updated><title type='text'>எனக்கு பிடித்த இளையராசாவின் பாடல்கள்</title><content type='html'>இளையராஜா என்பதை விட இளையராசா எனக் குறிப்பிடும் போது இன்னும் நல்லா இருக்கு:) &lt;br /&gt;&lt;br /&gt;ஓகே இளையராசாவின் இசைத் திறமையையோ அவரின் புகழ்பாடவோ இந்த பதிவு இல்லை என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன் எல்லாம் பாதுகாப்பு காரணம் தான் ஹி ஹி&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பிரபல பாடல்கள் எல்லமே சின்னக் குழந்தைக்கு கூட மனைப்பாடமாக இருக்கும் ஆனால் அவருடைய பிரபலமாக அதிகமாக பேசப்படத பல சிறந்த பாடல்களை பற்றி தான் இங்கே அலச போறோம்&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு வேளை இந்த பாடல்களில் பல உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்,பிடித்திருக்கலாம் மாற்றுக்கருத்தும் கூட இருக்கலாம் எல்லாவற்றையும் இங்கே பதிவு செய்யுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் பாடல்கள் ,அவருடைய ஜனனி பாடல்களை விட்டு விட்டு அவர் இசையமைத்து ஓடாத சில படங்களில் பற்றி முதலில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்னுள்ளே என்னுள்ளே' என்ற பாடல் வள்ளி படத்திலிருந்து..இந்த படத்தை கடையம்(எங்க ஊரு)கோபாலகிருஷ்ணா தியேட்டரில் பார்த்தது இன்னும் நினைவிலிருக்கிறது &lt;br /&gt;ரஜினி தயாரிப்பில் வந்த இந்தப்படம் பெரும்தோல்வியை தழுவியது..இந்த பாடல் தான் படத்தின் முக்கிய கட்டம்..நகரத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் கூட்டம் ஹீரோயின் ஊரில் டெண்ட் அடித்து ஆட்டம் போடுகிறது அதில ஒரு இளைஞன் பரதநாட்டிக்காரனாயிருக்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மேல் ப்ரியம் கொண்ட ப்ரியா அவனுடன் ஆடியபடியே தன் கற்பை இழக்கும் தருணத்தில் வரும் பாடலிது.இந்த பாடலை பலமுறை கேட்டுப்பாருங்கள் அடிமையாகிவிடுவீர்கள்..இந்தப்பாடலை பார்க்க நீங்க மிட்நைட் வரை முழிக்கனும் ஆமா மசாலமிக்ஸ் அல்லது ஆலிங்கனம்(கேப்டன் டிவி :))யில் இரவு 12 க்கு மேல் பார்க்கலாம்..இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்னு நீங்க கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது 'என்னுள்ளே ஏனோ' ரோசாப்பூரவிக்கைகாரி படத்திலிருந்து இதுவும் கில்மா பாடலாகியதில் பெரும்வருத்தம் எனக்கு இல்லையென்றால் பகலிலே பார்க்கலாம்..இந்த பாடலில் இடையிடையே ரவிச்சந்திரன்(Actress Lakshmi sமுன்னாள் கணவருள் ஒருவர் என ஐயம்!!)வரும் வசனங்கள் தான் இந்த பாடலை இன்னமும் அழகாக்கியிருக்கிறது என்பது என் திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த இடம் ரொம்ப அழகாயிருக்கும் உங்களுக்கு ஆட்சேபனையில்லைனா' என வில்லன் டயலாக் பேசி ஹீரோயினை கபளீகரம் பண்ணும் பாடல்..இன்னமும் ராசா அவருடைய கான்சர்டோவில் விரும்பி இசைக்கும் பாடலிது&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு பாருங்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெக்ஸ்ட் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'விழியில் விழுந்து'..வைரமுத்துவின் முதல் பாடல்.இந்த பாடலுக்கு என்ன சிறப்பென்றால் அப்போதே ரெண்டு வெர்ஷன் கான்செப்ட்டை ராசா அறிமுகப்படுத்தியிருப்பார்..ஒரு பாடல் கவிதை வாசிப்பது போலவும் இன்னொரு பாடல் வேகமாயும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நல்ல பிரபலமான பாடலென்றாலும் ரெண்டு வெர்ஷனையும் கேளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது 'கோடைகாலக்காற்றே' ப்ரம் 'பன்னீர் புஷ்பங்கள்' படம்..இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் மெகா ஹிட் ஆனா இந்த பாட்டு தான் என்னோட பேவரைட்..பள்ளிமாணவர்கள் ஊட்டியில் சிக்ஸ்த் மைலில் டூரில் இருக்கும் போது பிரதாப் பள்ளி வாத்தியார் பாடும் பாடலிது..தூக்கம் வரலைன்னு பியர் அடிப்பவர்களா நீங்க இந்தப்பாடலை கேளுங்க 75 ரூபாய் மிச்சம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படத்தின் ஸ்பெசாலிட்டி இதன் டைரக்கடரு நம்ம பி.வாசு நம்பமுடியலை தானே அவசரப்படாதீங்க அவருடன் சேர்ந்து நம்ம சந்தானபாரதியும் இயக்கியிருக்கிறார் இப்ப புரியுதா படம் ஏன் ஓடிச்சுன்னு&lt;br /&gt;&lt;br /&gt; இன்னொரு விஷயம் இந்தபட ஹீரோயின் தான் நேருக்குநேர் படத்தில் சூர்யா அக்காவாய் வரும்!!&lt;br /&gt;&lt;br /&gt; மீண்டும் சந்திப்போம் இன்னும் சில கிளாசிக் பாடல்களுடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5118727309769767121?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5118727309769767121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5118727309769767121' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5118727309769767121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5118727309769767121'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2011/01/blog-post_19.html' title='எனக்கு பிடித்த இளையராசாவின் பாடல்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2963605694563300071</id><published>2011-01-11T22:33:00.000-08:00</published><updated>2011-01-11T22:36:05.129-08:00</updated><title type='text'>புத்தக சந்தை இந்த வருடமும்…</title><content type='html'>இந்த வருடமும் ஏகப்பட்ட ரிமைண்டர் வைத்து ஒரு வழியாக இரண்டு பள்ளி நண்பர்களுடன் போயே விட்டேன்..ஒரு மாற்றத்திற்காக பீச்சுக்கு போவதை விடுத்து நிறைய காதலர்கள் , பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள்..வழக்கம் போல் மூத்திர பிறை கொடுமையாய் இருந்தது&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு பதிப்பகம் மற்றும் உயிர்மையில் கூட்டம் அதிகம்..சுயமுன்னேற்ற சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் மணிமேகலை மாதிரியான பதிப்பகங்களில் வேறுவிதமான கூட்டமதிகம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சாகித அகாடமி புத்த்கம் அதிக சேல்ஸ்..கோபிநாத் அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாரம்..சிவகுமார்..சூர்யா..அடுத்து கார்த்தி கூட எழுதலாம்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விகடனில் ஆன்மீக கூட்டம் அதிகம்..எஸ்.ராவின் 3 புத்தகம்ஸ் ஒரு சாரு அப்புறம் வாத்தியார் என் சிக்கனமாய் முடித்துக்கொண்டு கிளம்பினேன்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சில பிளாகர்களையும் பார்க்க முடிந்தது..மனுஷ்ய புத்திரன் அந்த கூட்டத்திலும் தனிமையாயிருந்தார்..கிழக்கில் சுஜாதா புத்த்கங்களை மக்கள் அள்ளிக்கொண்டிருந்தனர்..&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘சுஜாதாவும் ஸீரோ டிகிரி எழுதினார் தானே?’&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘சாரு பகிரங்கரமாய் எழுதுவார்‘&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘காபி இல்லையா டீ நல்லாவே இல்லை‘&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;‘இதுக்கு பீச்சுக்கு போயிருக்கலாம்‘&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘சார் வீட்டுக்கு திரும்பி போக மட்டும் தான் காசு வச்சிருக்கேன் எல்லாத்துக்கும் புத்தகம் வாங்கிட்டேன்‘&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;‘குழந்தை சுகன்யாவின் அம்மா எங்கே சமையல் குறிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் அலவலகத்திற்கு வரவும்‘&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சம்பாஷனைகளை தாண்டி ஒரு குல்பி ஐஸோடு சுபம் போட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2963605694563300071?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2963605694563300071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2963605694563300071' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2963605694563300071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2963605694563300071'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2011/01/blog-post_11.html' title='புத்தக சந்தை இந்த வருடமும்…'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8410084385292654972</id><published>2011-01-07T23:27:00.000-08:00</published><updated>2011-01-07T23:38:48.666-08:00</updated><title type='text'>இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்</title><content type='html'>&lt;strong&gt;சமீபத்தில் பார்த்த படங்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgT8am9gDI/AAAAAAAABAo/vElpDNAbmSU/s1600/image004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 193px;" src="http://1.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgT8am9gDI/AAAAAAAABAo/vElpDNAbmSU/s320/image004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559715668644692018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் கம் பிளாகர்  கொடுத்த ‘The Band’s visit’ பார்த்தேன்..வாவ் ..வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு அது..என்ன அருமையான நடிகர்கள்,இயல்பான நடிப்பு..எளிமையான கதை..அட்டகாசமான ஒளிப்பதிவு .மிகமுக்கியமாக பின்னனி இசை&lt;br /&gt;  &lt;br /&gt;எகிப்தை சேர்ந்த ஒரு பேன்ட்(இசைக்குழு) இஸ்ரேலுக்கு வருகிறது அவர்களுக்கு அங்கு இசை நிகழ்ச்சி நடத்த அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போக வேண்டிய இடத்திற்கு பதிலாக இவர்கள் வேறு ஒரு இடத்தில் இறங்குகிறார்கள்&lt;br /&gt;அங்கு ஒரு உணவகத்தில் உரிமையாள பெண்ணிடம் உதவி கேட்கின்றனர் அன்று இரவு அவர்களை அங்கு அவள் தங்க அனுமதிக்கிறாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரவில் என்ன நடக்கிறது இது தான் கதை..ஒரு இரவு இவ்வளவு நீண்டதா என் யோசிக்க வைத்த படம்..&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்து பார்த்தால் இரவு நீளமானது தான்..2006 ல் நான் ஒரு பிளாகில் படித்த அந்த அருமையான கவிதை இப்போது நினைவிற்கு வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த இரவில் அவசர உதவிக்கு&lt;br /&gt; ஆம்புலன்ஸ்க்கு தொலைபேசுபவன் மேல்&lt;br /&gt; உலகின் கை எழுதுகிறது&lt;br /&gt; உலகின் மிக நீண்ட  இரவிற்கு தயாராகுங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகள் சரியாக இல்லை ஆனால் அர்த்தம் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேன்ட் தலைவரின் அருமையான நடிப்பு ..அந்த மிடுக்கு இளைஞனின் நடிப்பு..அந்த உதவி தலைவரின் நடிப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் பார்த்த படம் தமிழில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgULTczf6I/AAAAAAAABAw/dcKWotlVdl4/s1600/image005.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 219px;" src="http://3.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgULTczf6I/AAAAAAAABAw/dcKWotlVdl4/s320/image005.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559715924421083042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிக எதிர்பார்ப்பில்லாமல் போனதால்&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ அதிக ஏமாற்றமில்லை..கமல் வழக்கம் போல மாதவனை டம்மியாக்கியிருக்கிறார்&lt;br /&gt;த்ரிஷா குட்டிக்கு நடிக்க கொஞ்சம் வாய்ப்பு..சங்கீதாக்கு இந்நேரம் 5 படங்கள் கையிலிருக்கலாம் மாதவனை படம் முழுக குடிகாரனாய் காட்டி டார்ச்சர் பண்ணி விட்டார்கள்..குரூப் காமெடி சகிக்க முடிய வில்லை ..கமல் கொஞ்சம் ரஜினி போல செய்கிறார்..உலக நாயகன் என பெயர் போடும் போது ..மொபைலை மேலே போட்டு காட்ச் பிடிப்பது… பையனின் தொண்டையிலிருந்து காயின் எடுப்பது என!&lt;br /&gt;மிகப்பிடித்த விஷயம் இந்த படத்தில் அந்த ரிவர்சில் போகும் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் ரசித்த பாடல்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈசன் படத்தில் வரும் ‘மெய்யான இன்பம்’ பாடல்..அருமையான பார்டி பாடல் ..இப்பொதெல்லாம் அடிக்கடி கேட்கிறேன்..சுக்விந்தரை விட அந்த இன்னொரு பாடகரின் குரல் தான் அதிகம் கவர்கிறது..கேட்டுப்பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பாடல் தோல்வி அடைந்த 1/ கட்டிங் படத்தில் வரும் ‘தேடியே தேடியே’..எளிமையான வரிகள் அருமையான கட்சியமைப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்திய பயணம்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgUVeJYILI/AAAAAAAABA4/UCAuqkgQhUg/s1600/image006.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 188px;" src="http://4.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgUVeJYILI/AAAAAAAABA4/UCAuqkgQhUg/s320/image006.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559716099091079346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் சொந்த ஊருக்கு 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மாதம் சென்றேன் ..இங்கிருந்து மங்களூர் மங்களூர் மெயிலில் கோவை வழியாக பயணம்&lt;br /&gt; &lt;br /&gt;சின்ன வயது நியாபகங்கள் அலைமோதியது.சொர்ணூரில் புரோட்டாவும் வாங்கியது எப்போது டா பேக்கல் கோட்டை(உயிரே படத்தில் வரும் அந்தக்கோட்டை, அப்புறம் மனிஷா பாட்டி ஓடி வரும் அந்த இடங்கள் எல்லாத்தையும் மனைவிக்கு சின்னக்குழந்தையின் குதுக்கலத்தோடு காமித்துகொண்டே வந்தேன் காசர்கூடில் வரும் அத 2 நிமிட குகை..மங்களூருக்கு முன்னாடி வரும் நேத்ராவதி ஆறு என எல்லாவற்றையும் மீண்டும் பார்த்ததில் மனது நிறைந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8410084385292654972?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8410084385292654972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8410084385292654972' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8410084385292654972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8410084385292654972'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2011/01/blog-post.html' title='இந்த படமெல்லாம் தமிழில் வருவதற்கு முன்னர் தயய் செய்து பார்த்துவிடுங்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_sxa8lLOw-Ek/TSgT8am9gDI/AAAAAAAABAo/vElpDNAbmSU/s72-c/image004.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8894253402003720992</id><published>2010-12-25T23:44:00.000-08:00</published><updated>2010-12-25T23:46:49.783-08:00</updated><title type='text'>நமீதா குட்டி-த்ரிஷா-ஸ்ரேயா பாப்பா</title><content type='html'>இப்போதெல்லாம் குழந்தைகளின் பெயர்கள் அல்லது பெரிய பாப்பாக்களை சின்ன பாப்பாவாய் நினைத்துக் கொண்டு நிறைய பேரு கவுஜ எழுத ஆரம்பித்து விட்டார்கள்..இது என்ன புது டிரண்டோ..கடந்த வார விகடனில் கூட இப்படி ஒரு கவிதை பார்த்ததாய் நியாபகம்&lt;br /&gt;அப்படி நானும் முயன்றதில் சில உங்கள் பார்வைக்கு&lt;br /&gt; &lt;br /&gt;முகத்தை மட்டும் பார்த்து பேசமுடியாதா உன்னால&lt;br /&gt;முறைக்கிறாள் நமீதா குட்டி&lt;br /&gt;நான் உன் அகத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;என இளிக்கிறேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதை ன்ன என்னடா மலங்க மலங்க கேட்டாள் த்ரிஷா &lt;br /&gt;இடைவெளி விடாமல் முத்தம் கொடுத்தேன்&lt;br /&gt;இப்போதெல்லாம் அந்த கேள்வியை அவள் கேட்பதேயில்லை&lt;br /&gt; &lt;br /&gt;வானவில்லில் எத்தனை நிறமிருக்கிறது தெரியுமா&lt;br /&gt;சிரிப்பினிடையே கேட்கிறாள் ஸ்ரேயா பாப்பா&lt;br /&gt;உன் நிறத்தில் எத்துனை வானவில்கள் இருக்கிறது&lt;br /&gt;தெரியுமா எனதிருப்பிக் கேட்டேன்&lt;br /&gt;கால்களில் மறுபடியும் கோலம்போட ஆரம்பித்து விட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;summaaaaaaaa:)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8894253402003720992?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8894253402003720992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8894253402003720992' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8894253402003720992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8894253402003720992'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/12/blog-post.html' title='நமீதா குட்டி-த்ரிஷா-ஸ்ரேயா பாப்பா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2023284433130754276</id><published>2010-06-25T08:44:00.000-07:00</published><updated>2010-06-25T08:46:06.765-07:00</updated><title type='text'>லொள்ளு ஹே லொள்ளு</title><content type='html'>1.பாடல் :காதல் வந்தால் சொல்லி அனுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நாம்:Bank balance இருந்தால் வருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;2.பாடல்: கண்ணாலனே எனது கண்ணை நேற்றோடு காண வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நாம்: B3 ஸ்டேசன்ல போய் கம்பிளையண்ட் கொடு&lt;br /&gt;&lt;br /&gt;3.பாடல்: நானாக நான் இல்லை தாயே&lt;br /&gt;&lt;br /&gt;நாம்: கீழ்பாக்கம் பக்கம் தான் நாயே&lt;br /&gt;&lt;br /&gt;4.பாடல்: என்னை காண வில்லையே நேற்றோடு&lt;br /&gt;&lt;br /&gt;நாம்: 2 வது கேள்விக்கு நாங்க சொன்ன அதே பதில் தான் உனக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;5.பாடல்: பீமா பீமா பீமாக்கிட்ட கதையை கேட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;நாம்: முதல்ல நல்ல டைரக்டர்ட்ட கதைய கேளுடா லூசு&lt;br /&gt;&lt;br /&gt;6.பாடல் : நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..&lt;br /&gt;நாம் : அதுல கூட ரீ-மேக் தானா, சுயமா எதையும் செய்யமாட்ட…&lt;br /&gt;&lt;br /&gt;7.பாடல் : நான் காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்..&lt;br /&gt;நாம் : சொன்னதை விட்டுட்டு கண்டதையெல்லாம் வாங்கு..&lt;br /&gt;&lt;br /&gt;8.பாடல் : தோழியா என் காதலியா யாரடி நீ சொல்லு…&lt;br /&gt;நாம் : நல்லா பாருடா, அவ உங்க ஏரியா பிட்சைக்காரிடா..&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: உங்க கற்பனை குதிரைய அவுத்து வுடுங்க…பார்த்து கடிவாளத்த டைட்டா புடிச்சுக்கோங்க ..கீழ விழுந்துற போறீங்க..கட்சில எல்லாத்தையும் தொகுத்துப்போட்டுக்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2023284433130754276?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2023284433130754276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2023284433130754276' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2023284433130754276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2023284433130754276'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/06/blog-post_25.html' title='லொள்ளு ஹே லொள்ளு'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5473233219493869378</id><published>2010-06-24T04:08:00.000-07:00</published><updated>2010-06-24T04:11:08.170-07:00</updated><title type='text'>ராவணன்-மணியின் அடுத்த படத்துக்காக வெயிட்டிங்!!!</title><content type='html'>ஏற்கனவே பல பேரு எழுதி கிழிச்சு துவைச்சு காயப்போட்டாலும் நம்ம கருத்தை நாம சொல்லலனா கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்குது அதனால..  &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;  சமீபத்தில்  எதிர்பார்த்த 500 டேஸ் ஆப் சம்மர் ச்சி ச்சி சாரி விண்ணைத்தாண்டி வருவாயா க்கு அப்புறம் மன்மத அம்புக்கு முன்னாடி எதிர்பார்த்த படம் &lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரம் வித்யா தியேட்டர் ஒரே ஒரு விக்ரம் கட் அவுட்டோட வரவேற்க்கும் போதே மைல்டா ஒரு டபுட்&lt;br /&gt;&lt;br /&gt;வீரா பாடலை பெயர் போடும் போது போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கொண்டார் மணி &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரித்விக்கு இதே போல இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு படத்திலும் உம்ம்னா மூஞ்சி கேரக்டர் பார்த்த மாதிரி நியாபகம் ஐஷு பாப்பா அநியாய அழகு..மனிஷா கொய்ராலாவை தமிழ் டைரக்டர்கள் கலற்றி விட்டது குட் நியூஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இந்த மாதிரி பெரிய பட்ஜட் படத்துக்கு ஐசுவையே போடுவது என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் உணர்ச்சிய தூண்டுகிறது .. இப்போ புதுசா அனுஷ்கா ன்னு ஒண்ணு வந்துருக்கு அதை யாரும் சரியா பயன்படுத்தலன்னு சினிமா வட்டாரத்துல ஒரு பேச்சிருக்காம்&lt;br /&gt;&lt;br /&gt;அதை சீக்கிரமே பயன்படுத்தனும்னு உலகத் தமிழ் பட இயக்குநர்களுக்கு இணையான தமிழ் பட இயக்குநர்களிடம் யாராவது கோரிக்கை வைத்தால் தேவலை ..நான் சங்கரின் வெப்சைட்டில் வைத்தேன் அவர் அதை டெலிட் பண்ணிபுட்டாரு பாருங்க என்னமோ சொல்ல வந்து என்னமோ சொல்றேன் நான் கதைய பத்தியோ ராமாயணத்த பத்தியோ பேசப்போறதில்ல ஆனா பிரியாமணிய பத்தி சொல்லியாகனும்&lt;br /&gt;&lt;br /&gt; 20 பேரு இரவும் பகலும் ரேப் பண்ற மாதிரி ஒரு சீன் நம்ம படத்துல இருக்குன்னு யாரவது டைரக்டர் அசிஸ்டெண்கிட்ட சொன்ன போதும் உடனே அம்மணிக்கு போன் பறக்கும் போல வலிக்குதுடா(ப்ரிய மணி ஸ்டைலில் படிக்கவும்) &lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொங்குபால பைட்டு நச்சு ..ஐசு எதுவோ பேச வீரய்யா என்னமோ டயலாக் பேசுறாரு உருகுறாரு.சுகாசினி சுஜாதாவா பத்தி பேசினா மட்டும் போதாது!!!&lt;br /&gt;&lt;br /&gt; சுஜாதாவின்/அழகம்பெருமாலின்/மணியின் டயலாக்ஸ் பக்கம் வரலை சுகாசினியின் வசனம்ஸ்..முன்னாடியெல்லாம் ஹீரோயினுக்கு மட்டும் தான் வாய்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் இந்த படத்தில் இப்படி ஒரு புரோமோஷன்&lt;br /&gt;&lt;br /&gt; படத்தில் நான் சிரித்த ஒரே இடம் பிரபுவின் ‘ஜோக்கடிச்சா சிரிக்குறது கிடையாது துப்பாக்கிய காட்டினா பயப்படறுது கிடையாது’ இந்த படத்தை சுகாசினி அம்மையார் ஜெயா டிவியில் நியாயத்தராசில் வைக்குமா? விக்ரம் நல்ல ஜொலிப்பு உடம்பிலும் நடிப்பிலும் அதுக்காக இப்படி 2 வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சு கமலோ ரஜினியோ ஆக முடியாது அதுக்கு இன்னும் மேல மேல போகனும் &lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊரு பக்கத்து ஊரு பேரைச்சொல்லிப்புட்டு எங்கோயோ சூட் பண்ணியிருக்காப்புல இந்த சிங்கம் ஹரி தான் நெல்லைன்னு சொல்லிப்புட்டு சாலிகிராமத்துல செட்டு போட்டு படம் எடுப்பாப்புல ம்ம் கார்த்திக்கை பார்த்து யாருக்கும் சிரிப்பு வரலை , சுமோ வீரன் பிரபு ஓரளவு உடம்பு   காட்டியிருக்காரு&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வயசான ஸ்காட்ச் மாதிரி ஐஷு மின்னுவது அபிஷேக் பச்சனை பார்த்து பரிதாபப்படவைக்கிறது(?????)  &lt;br /&gt;&lt;br /&gt; இந்தியிலும் பார்த்துப்புட வேண்டும் அங்கேயாது கதை பொருந்தியிருக்கான்னு பார்க்கனும்.மறக்காம&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை பாருங்க ஒளிப்பதிவுக்காக ஐஷுக்காக விக்ரமுக்காக கடைசியா போன போவுதுன்னு ரஞ்சிதாவுக்காக &lt;br /&gt;&lt;br /&gt;மணியின் அடுத்த படத்துக்காக வழக்கம் போல வெயிட்டிங்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5473233219493869378?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5473233219493869378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5473233219493869378' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5473233219493869378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5473233219493869378'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/06/blog-post.html' title='ராவணன்-மணியின் அடுத்த படத்துக்காக வெயிட்டிங்!!!'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1281032913818221369</id><published>2010-05-19T02:35:00.001-07:00</published><updated>2010-05-19T02:35:56.966-07:00</updated><title type='text'>கல்யாணி ஒரு நடிகையாவாள்</title><content type='html'>கல்யாணி ஒரு நடிகையாவாள் என&lt;br /&gt;யாரும் எதிர்பார்த்திருக்க வில்லை &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி கலாட்டா என ஒரு பிரபல &lt;br /&gt;நடிகருடன் ஆறு மாணவிகளில் ஒருத்தியாய் &lt;br /&gt;கலந்து கொண்ட இவளின் குறுமபையும் அழகையும்&lt;br /&gt;ரசித்த நடிகர் இவளை தன் ரஸிகா என பெயர் மாற்றி&lt;br /&gt;தன் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தினார் &lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சிகள் இவள் வெள்ளந்தியாய் பேட்டி&lt;br /&gt;கொடுத்ததை ரசித்த ரசிகர்கள் கனவில்&lt;br /&gt;இவளை நினைத்து சொப்பன்ஸகலித்தம் செய்தனர் &lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக திரைப்படங்கள் முண்ணனி நடிகர்களுடன்&lt;br /&gt;தமிழக அரசு விருது என அவள் வாழ்கை தடதடத்தது &lt;br /&gt;&lt;br /&gt;3 வருடங்களுக்கு பின்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகள் &lt;br /&gt;ஒரு திருமணம்&lt;br /&gt;மூன்று தற்கொலை முயற்சிகள்&lt;br /&gt;என அவள் வாழ்க்கை பத்திரிக்கை செய்தியாகியது&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவள் வாரப்பத்திரிக்கையொன்றில் &lt;br /&gt;வாசர்களின் அந்தரங்க பிரச்சினைகளுக்கு&lt;br /&gt;பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1281032913818221369?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1281032913818221369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1281032913818221369' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1281032913818221369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1281032913818221369'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/05/blog-post_19.html' title='கல்யாணி ஒரு நடிகையாவாள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6976926737950951905</id><published>2010-05-18T04:49:00.001-07:00</published><updated>2010-05-18T04:49:26.947-07:00</updated><title type='text'>மின்சார ரயில் அனுபவங்கள்...</title><content type='html'>--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மாதம் ஒரு முறையாவது ரயிலில் பயணிக்க வேண்டும் என்பது என் New Month resolution..(நமக்கு ஒவ்வொரு நாளும் புது நாள் தான்..)..எனக்கு கிடைக்கும் அனுபவங்களுக்காகவே பயணிப்பவன் நான்..இதில் சுயநலம் கலந்திருக்கிறது என்று சொன்னால் 'இல்லை' என்று சொல்ல முடியாது என்னால்!!..&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவம் 1:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களுக்கு முன்பு மாலை நேரம் 5 மணியளவில்(செங்கல்பட்டு டூ தாம்பரம்) ரயிலில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.. கையில் ஐபாட் இல்லாமல் காதில் ஒயர்கள் இல்லாமல் கையில் பெயர் தெரியா எழுத்தாளரின் புத்தகமில்லாமல் நான் பயணிப்பது மற்றவர்களிடமிருந்து என்னை முற்றிலும் வேறுபடுத்தி காட்டியது&lt;br /&gt;&lt;br /&gt;என் முன்னே இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.அதில் ஒருவன் தன்னை ரவுடி போல காட்ட மிக பிராயத்தனப்பட்டிருந்தான்..அவனது உடை, பாவனை, நடவடிக்கை எல்லாம் அப்படி இருந்தது..அருகில் இருந்தவன் அவன் நண்பன் தான் போலும் ஆனாலும் கொஞ்சம் அடிமை தனமாய் அவன் விடும் உதாருக்கு தலையாட்டிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மடியில் ஒரு புத்தகமிருந்தது,சட்டம் சம்மந்தமான புத்தகம், தமிழில் இருந்தது..இந்த மாதிரி ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பு புத்தகங்களை எழுதுவதற்கு தமிழ் பற்றியும் ஆங்கில பற்றியும் சீரிய அறிவு வேண்டும்..என் கல்லூரி நண்பர்கள் விசி ++ ஐ தமிழில் படித்தார்கள் , அந்த புத்தகம் 80 ரூ மட்டுமே..என்னால் 2 வரிகளுக்கு மேல் வாசிக்க இயல வில்லை அந்த அளவு கொடுமை...இடையில் மருத்துவ படிப்பை யாரோ தமிழில் கொண்டு வர வேண்டும் என்றார்கள் அட போங்கடா நீங்களும் உங்க சட்டமும்...&lt;br /&gt;&lt;br /&gt;கதைக்கு வருகிறேன்..அவர்கள் செங்கல்பட்டு பக்கத்தில் ஏதாவதொரு கல்லூரியில் படிப்பவர்களாயிருக்க கூடும்,நான் ஜன்னல் வழியே வேடிக்க பார்த்தாலும் அவர்களின் சம்பாஷனையை கேட்பதை தவிர்க்க முடிய வில்லை..&lt;br /&gt;ரவுடி ..அடிமையிடம் எங்கள் கம்பார்ட்மென்டில் ஒரு இருக்கையை கைக்காட்டி ஏதோ சைகை செய்தான்..என் காதுகளை கூர்மையாக்கி கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை அங்கே சென்று ஒரு பையனை கைப்பிடித்து இழுத்து வந்தான், இழுத்து வரப்பட்ட பையன் துளிர் மீசையுடன்,முகத்தில் முகப்பருக்களுடன் இருந்தான்..ஆனாலும் அவனிடம் ஏதோ வசீகரித்தது..அந்த கிருதாவா அல்லது சர்ட் இன் பண்ணி சுருள் முடியை நேர்த்தியாய் வாரியிருந்ததா என தெரிய வில்லை.. நான் எதேச்சையாக திரும்பியது போல நடித்ததில் இதெல்லாம் பார்க்க முடிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அடிமையை இன்னொரு சீட்டில் உட்கார சொல்லி விட்டு,இவன் அந்த பையனை அருகில் உட்கார வைத்தான், உட்கார வைத்தான் என சொல்வதை விட அழுத்தினான் என சொல்லலாம், அவன் இடுப்பின் பின்புறம் கைவிட்டு அவன் எழும்ப முடியாத படி பிடித்துக் கொண்டான்.அந்த பையன் நெளிந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவுடி அந்த பையன் இதற்கு முன்னால் இருந்த் இருக்கையை கைகாட்டி ஏதோ நக்கலாய் கேட்டான், சில அருவருக்கத்தக்க கவுதம் மேனன் டைப் டயாலாக்குகள் என் காதில் கேட்டன , அதற்கு அந்த பையன் ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்து தொடர்ந்து நெளிந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அடிமை எழுந்து வந்து இவன் மேல் கைப்போட்டு..'இப்போவே ஆரம்பிச்சிட்டியாடா? என்னடா பண்ணின அவள?' என்றான் நமுட்டு சிர்ப்போடு,பதிலுக்கு பையன் இப்பவும் சிரித்தான். ரவுடி அடிமையிடம் இவனை ஒப்படைத்து விட்டு மெதுவாய் எழுந்து அந்த பையன் இதற்கு முன்னால் அமர்ந்த இடத்திற்கு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆர்வ மிகுதியில் உடம்பை வளைத்து கொட்டாவி விடுவது போல என்ன நடக்கிறதென பார்த்தேன்...அந்த பையன் இருந்த இருக்கையில் அருகே இன்னொரு பெண் உட்கார்ந்திருந்தாள், ரவுடி அவள் அருகில் சென்று நெருங்கி உட்கார்ந்தான்..அவள் கூச்ச பட்டாள் சிரித்தாள் அவள் உடம்பு அதிர்ந்து கொண்டிருக்க கூடும்.முகத்தில் அதை காட்டாமல் கட்டுப்படுத்த முடிய வில்லை அவளால்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அடிமை தொடர்ந்து அந்த பையனை கேள்விகளால் நச்சரித்தான், "என்னடா சொல்றா அவா?, எப்படிடா புடிச்ச" என்று திரும்பி திரும்பி கேட்டுக்கொண்டிருந்தான்..ரவுடி அந்த பெண்ணின் புத்தகம் ஒன்றை வாங்கி திருப்பி பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான், அவள் தயங்கி தயங்கி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிமை பையன் ரவுடி செய்ததை போலவே இவனை இடுப்பை வளைத்து பிடித்து எங்கும் நகரமுடியாமல் செய்திருந்தான், ரவுடி இப்போது அந்த பெண்ணின் பர்சை வாங்கி பார்த்து அதில் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். அடிமையின் பிடியில் இருந்து இவன் நழுவி எந்திரிக்க பார்த்தான். என் அருகில் இருந்த 'நக்கீரனில் 10 வயது சிறுமி பல முறை பலாத்காரம்' படித்துக்கொண்டிருந்தவரும் இதை கவனித்திருக்க வேண்டும், அவர் புத்தகம் படிப்பது போல இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னவோ..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் ரவுடி இங்கே வந்து இவனிடன் ஏதோ பேசி பையனை அனுப்பி விட்டான். அந்த பையனும் எழுந்து சர்ட் இன்னை சரியாக செய்து , ஒரு சீப்பை பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து சீவிக்கொண்டே அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான்..கொஞ்ச நேர அவர்கள் ஏதும் பேச வில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு தாம்பரம் வந்து விட்டிருந்தது..நக்கீரம் படித்துக்கொண்டிருந்தவர் புத்தகத்தை விட இங்கு நடப்பது சுவாரசியமாய் இருக்கிறதென நினைத்திருப்பார் போலும் , புத்தகத்தை எடுத்து வைத்து விட்டு இவர்களை கவனிக்க தொடங்கி விட்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து குரோம் பேட்டை வரை பயணித்து என்ன நடக்கிறதென பார் என மனதில் தொடர்ந்து கூக்குரல் கேட்டது...என்னதான் இருந்தாலும் நானும் எல்லாரை போல சாதாரண மனிதன் தான் என்பதை நினைத்து ரயிலை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன் வீட்டை நோக்கி...&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்கள் தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6976926737950951905?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6976926737950951905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6976926737950951905' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6976926737950951905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6976926737950951905'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/05/blog-post.html' title='மின்சார ரயில் அனுபவங்கள்...'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1400945105125119418</id><published>2010-04-18T00:09:00.001-07:00</published><updated>2010-04-18T00:09:48.323-07:00</updated><title type='text'>சங்கத்தில் பாடாத</title><content type='html'>இந்த பாடலை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்..எனக்கும் மிகப்படித்த பாடல் அந்த ஹீரோயின் முகத்தை குளோசப்பில் காட்டும் காட்சியில் மட்டும் கண்மூடிக்கொள்வேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இணையத்தில் மிக பிடித்த விஷயம் ஒரு பாடல் அல்லது கதையின் உருவாக்கத்திற்கு பிண்ணனியில் என்ன நடந்தத்து என்பதை தேடிப்படிப்பது /காணக்கிடைப்பது&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இந்த பாடல் பற்றிய தேடிய போது இது கிடைத்தது ..நீங்களும் ரசிப்பீர்கள் என இங்கே தருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சங்கத்தில் பாடாத கவிதை உன் &lt;br /&gt;அங்கத்தில் யார் தந்தது &lt;br /&gt;சந்தத்தில் மாறாத நடையொடு என் &lt;br /&gt;முன்னே யார் வந்தது”&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)&lt;br /&gt;&lt;br /&gt;”அந்திப்போர் காணாத இளமை &lt;br /&gt;ஆடட்டும் என் கைகளில் &lt;br /&gt;சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் &lt;br /&gt;சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தில் பாடாத கவிதை உன் &lt;br /&gt;அங்கத்தில் யார் தந்தது &lt;br /&gt;சந்தத்தில் மாறாத நடையொடு என் &lt;br /&gt;முன்னே யார் வந்தது &lt;br /&gt;தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் &lt;br /&gt;அங்கத்தில் யார் தந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையென்றே செங்காந்த மலரே &lt;br /&gt;நீ சொன்னால் நான் நம்பவோ &lt;br /&gt;கால் என்றே செவ்வாழை இலைகளை &lt;br /&gt;நீ சொன்னால் நான் நம்பி விடவோ &lt;br /&gt;மை கொஞ்சம்....... &lt;br /&gt;பொய் கொஞ்சம்........ &lt;br /&gt;கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் &lt;br /&gt;காலத்தால் மூவாத உயர் தமிழ் &lt;br /&gt;சங்கத்திலே....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்திப்போர் காணாத இளமை &lt;br /&gt;ஆடட்டும் என் கைகளில் &lt;br /&gt;சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் &lt;br /&gt;சிந்தித் தேன் பாய்கின்ற உறவை &lt;br /&gt;கொஞ்சம் தா..அ... &lt;br /&gt;கொஞ்சம் தா..ஆ.. &lt;br /&gt;கண்ணுக்குள் என்னென்ன நளினம் &lt;br /&gt;காலத்தால் மூவாத உயர் தமிழ் &lt;br /&gt;சங்கத்திலே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆடை ஏன் உன் மேனி அழகை &lt;br /&gt;ஆதிக்கம் செய்கின்றது &lt;br /&gt;நாளைக்கே ஆனந்த விடுதலை &lt;br /&gt;காணட்டும் காணாத உறவில் &lt;br /&gt;கை தொட்டு...ஆ &lt;br /&gt;மெய் தொட்டு..ஆ &lt;br /&gt;சாமத்திலே தூங்காத விழிகளில் &lt;br /&gt;சந்தித்தேன் என்னென்ன மயக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் &lt;br /&gt;அங்கத்தில் யார் தந்தது&lt;br /&gt;&lt;br /&gt;Source :http://www.karkibava.com/2009/08/blog-post_11.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1400945105125119418?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1400945105125119418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1400945105125119418' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1400945105125119418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1400945105125119418'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/04/blog-post_5843.html' title='சங்கத்தில் பாடாத'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3011073506861455935</id><published>2010-04-18T00:07:00.000-07:00</published><updated>2010-04-18T00:09:08.654-07:00</updated><title type='text'>எனக்கு இன்று தான் தலைப்பிரசவம்---வைரமுத்து</title><content type='html'>ஒரு நாள் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு விடுமுறை போடுவதற்காக அலுவலகம் போனார் வைரமுத்து. அங்கு "மனோஜ் கிரியேஷன்ஸ் - பாரதிராஜா படத்திற்கு பாட்டெழுத அட்லாண்டிக் ஓட்டல் , அறை எண் 410க்கு வரவும் " என்ற குறிப்புச் சீட்டு , இவர் மேஜை மீது இவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையின் நிலைமையைத் தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டு 'அட்லாண்டிக்கில்' கலக்க இந்த ஓடை , கங்கையின் வேகத்தில் பிரவகித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அறையில் , இளையராஜா இருந்தார். கங்கை அமரன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் புன்னகை விளக்கம் செய்து கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிராஜா வந்தார் ." ஓர் இளைஞன் ; இயற்கையின் நேசன்; கலைகளின் காதலன்; கனாக்களில் வாழ்பவன்; சமூகப் பிரக்ஞையும் உடையவன். ஓர் அந்திப் பொழுதில் இயற்கையை நேசித்தும் தன் சுய விலாசம் சொல்லியும், பாட்டொன்று பாடுகிறான் . இது தான் படத்தில் பாட்டு வருகிற சுழல்," என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் ஆர்மோனியம் ஒரு ராஜராகம் பாட ஆயத்தமானது. "தானானே தன்னா தனனன தானானே தனனா". முதல்முறை அவர் வாசித்துக் காட்டிய போதே அந்த மெட்டுக்குள்ளிருக்கும் சுகலயத்தில் இவர் சொக்கிப் போனார். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் பாடிக்காட்டச் சொன்னார். இவரே , பின் பாடிக்கொண்டே எழுத ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொன் மாலைப் பொழுது இது ஒரு &lt;br /&gt;பொன் மாலைப்பொழுது&lt;br /&gt;வான்மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதி விட்டு சரிபார்க்குமாறு கொடுத்தார். இளையராஜா மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்து புருவங்களை உயர்த்தி, தலையாட்டி , தன் இசைக் குழுவினரைப் பாற்த்து சமிக்ஞை செய்த போது இவரது ஆனந்த வெள்ளம் கரைகடந்தது. பாரதிராஜா கீழே சென்று மேலே வருவதற்குள் சரணங்களை எழுதி முடித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ"&lt;br /&gt;"வானம் எனக்கொரு போதி மரம்"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இடங்களில் மனந்திறந்துபாராட்டினார் பாரதிராஜா. இளையராஜா தனது உதவியாளாரிடம் " வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா" என்றார். அவர் போனபின் பாரதிராஜா," இவன் இதுவரைக்கும் எந்த முகவரியையும் வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் " என்று அன்போடு அணைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைக்கு வந்த போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது . மனைவியார் தாமதம் பற்றி விசாரிக்கிறார். இவரோ , எனக்கு இன்று தான் தலைப்பிரசவம் " என்கிறார். அவர் மனைவிக்கு புரியவில்லை." பாரதிராஜா படத்துக்குப் பாட்டெழுதிவிட்டு வருகிறேன்! பல்லவி உன் பெயரோடு ஆரம்பிக்கிறது " எனக்கூறி சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து ஒரு சினிமாக்கவிஞராக , அவர் மகன் கார்க்கியைப் போலவே அன்றுதான் பிறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து முதல் பாடல் எழுதிய ஆண்டு 1980 . படம் 'நிழல்கள் '. இவரது பாடல் பதிவான முதல் பாடல் 'சூலம்'. இவர் எழுதி வெளிவந்த முதல் பாடல் இடம்பெற்ற படம் 'காளி'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3011073506861455935?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3011073506861455935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3011073506861455935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3011073506861455935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3011073506861455935'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/04/blog-post_18.html' title='எனக்கு இன்று தான் தலைப்பிரசவம்---வைரமுத்து'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5009880985570020798</id><published>2010-04-08T11:33:00.001-07:00</published><updated>2010-04-10T23:59:31.080-07:00</updated><title type='text'>ஸ்போக்கன் இங்கிலிஷ்</title><content type='html'>12 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் டோட்டலுக்காக படிக்கும் ஒரு பாடமாகவே இருந்தது பெரும்பாலும் கிராம பள்ளிகளில் ஆங்கிலத்தை மதிக்கவே மாட்டார்கள் தமிழ் வாத்தியார்க்கு கூட ஆங்கில வாத்தியாரை பிடிக்காதுன்னா பாருங்களேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தின் ஒரு ஈடுபாடு இருந்தது அதற்கு பின் வேற பல விஷயங்களில் ஈடுபாடு வந்தமையால் ஆங்கிலம் கசக்க தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் 11 ஆம் 12 ஆம் வகுப்பில் ஆங்கில எடுத்த வாத்திக்கு ஆங்கிலமே தெரியாது புத்தகத்தில் என்னமோ இருக்கும் இந்தாளும் என்னமோ ஒப்பிப்பாரு அந்த பாட வேளையில் பெரும்பாலும் மசூதின் டிபன் பாக்ஸில் சோற்றுக்கிடையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மட்டன் துண்டுகளை லாவகமாக திருடுவதும் முன் பெஞ்சு பையன்னுக்கு டஸ்டரின் கிழிந்த துணியால் வால் கட்டி விடுவதுமே நடக்கும் ..நான் தட்டி தடுக்கி 12 த்தில் 174 எடுத்து விட்டேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அத்தோட ஆங்கில என்னை விட வில்லை&lt;br /&gt;தமிழில் ஆர்வம் இருந்தமையால் 10 ஆம் வகுப்பில் டிஸ்க்டிக்ட் முதல் வந்தமையால் 12 த்திலும் ஸ்டேட் பர்ஸ் வாங்கனும்டோய் கனா கண்டு மண்ணைக்கவ்வினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் ஆங்கிலம் தான் பேசுவார்கள் ஆங்கிலத்தில் தான் படம் எடுப்பார்கள் ஆங்கிலத்தில் தான் தும்முவார்கள் என கேள்விப்பட்டு ஈரக்கொல நடுங்க ஆரம்பித்தது &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பயந்தது போல அவ்வளவாய் ஆங்கிலம் யாரும் பேச வில்லை பெரும்பாலும் எல்லாம் பட்லர் ஆங்கிலம் தான் பேசினார்கள் ஒரு மேடமை தவிர &lt;br /&gt;&lt;br /&gt;அது 'சி' எடுத்தது (அழகாக இருக்கும் கண்ணை உருட்டி உருட்டி பார்க்கும்)அந்த மேடமை எனக்கு மிகப் பிடித்திருந்தது ஆனால் அதுக்கு என்னை ஏனோ பிடிக்க வில்லை ..அடிக்கடி ஆங்கிலத்தில்கேள்வி கேட்டு நிப்பாட்டி விடும் &lt;br /&gt;&lt;br /&gt;நான் என் நியாபக பரணில் இருந்து அதற்கான பதிலை எடுத்து வருவதற்குள் அது என்னை நக்கலடித்து விட்டு அடுத்தவனை கேட்க ஆரம்பித்து விடும் ..அவமானமும் வேதனையும் பிய்த்து பிடுங்க அப்போ பேமஸான பிசினஸான ஸ்போக்கன் இங்கிலிஷில் சேரலாமென முடிவெடுத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;காந்திபுரத்துக்கு தான் போயாகனும் விவேகானந்தா மாதிரி இடங்களுக்கு போனால் எங்கே டிவியில் காமித்து பல பெண்கள் லவ் பண்ண ஆரம்பித்தி விடுவார்களோ என பயந்தோ என்னவோ சேக்ஸ்பியர் னு ஒரு இடத்தில் சேர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜ ராஜேஸ்வரி டவரில் பீடாக்கரை படிகளில் ஏறி இரண்டாவது மாடிக்கு போனால் ஒரு பிரவுசிங் செண்டர் வரும் அங்கே பிரவுசிங்கை தவிர மற்ற எல்லாம் பண்நுவார்கள் நமக்கு அது வேணாம் இன்னும் கொஞ்சம் ஏறி மூணாவது மாடிக்கு போங்க இடது பக்கம் ஒரு டேபில் அதுக்கு முன்னாடி ஒரு தடியன் வாயில் பாக்கோடு அதுக்கு அடுத்த பெரிய ஸ்க்ரீன் அதை திறந்து பார்த்தால் ஒரு ஆண்ட்டி போர்டில் கிறுக்கிட்டு இருந்தது அது தான் மேடம் அப்போ வாயில பாக்கோட அவரு சாராம் &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்நேகா படம் போட்ட ஒரு நோட்டு போக வர 20ரூபா தம் எக் பப்ஸ் டி சாப்பிட 20 ரூபா டெய்லி கிளம்பிடுவேன் கோவைப்புதூரிலிருந்து 3 டியில். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மேடம் பார்க்கும் போது நல்லவே தெரிந்தது ஹிந்தி வாலான்னு பெரிய சுரிதார் கையில் மெகந்தி முகத்தில் வியர்வை சால் போட்டிருக்காது ஒரு வேளை அதை தான் முன்னாடி ஸ்கீரீனா போட்டிருகாங்களோன்னு எனக்கு ரொம்ப நாள் டபுட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிமயமான எதிர்காலம் இருக்குடா உனக்கு நீ மட்டும் இங்கிலிஷ் கத்துக்கிட்டேன்னா  மாத்யூஸிடம் ஓட்ட மலையாளத்தில் பேசுவதை விட்டு ஸ்டையாய் பேசலாம் என கலர் கனவுகள் பலவுடன் போக ஆரம்பித்தேன் கிளாசுக்கு..ஆனால் அங்கேயும் ராமா கில்டு பை ராவணா என ஆக்டிவ் வாய்ஸ் பேசிவாய்சினார்கள் செம டென்சன் ஆச்சு இதெல்லம் 7 ஆம் வகுப்பிலே முடிச்சாச்சுன்னு ரெண்டு நாள் கிளாசுக்கு மட்டம் போட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த பாக்கு வாயன் 300 ரூபாய் வாங்கிட்டானேன்னு ம்றுபடியும் போனேன் இப்போ சிம்பில் காம்பவுன்ட் க்கு வந்திருந்தார்கள் &lt;br /&gt;சார்(மிஸ்டர்.பாக்கு) ஒவ்வொரு நாளும் பீஸ் கொடுத்திடியான்னு கேட்பான் அவனுக்கு பதில் சொல்ல எரிச்சலா இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு போரடிக்கையில் மெதுவா பக்கத்திலிருந்து குஜிலிகளிடம் பேசியதில் ஒரு பெண் காருண்யா இன்னொன்னு அமிர்தான்னு தெரிய வர பரவாயில்ல உனக்கு கம்பெனி இருக்குன்னு தேத்திக்கிட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;என்னைய இந்த கிளாசுக்கு சேர்த்து விட்ட என் கிளாஸ் பையன் பின்னர் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டதால் பாக்கு என்னிடம் அவனை பற்றி நோண்ட ஆரம்பித்தான் அவனிடம் பீஸ் வாங்கி தருமாறு சொன்னான் &lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடையில் பாடம் சூடுபிடிக்க நான் ஸ்போக்கன் இங்கிலிஷில் ஏ பி சி டி படிக்க ஆரம்பித்திருந்தேன்..மேடமும் சளைக்காமல் சகித்து என் மொக்கை டபுட்டுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தது அடுத்த மாதம் பீஸ் தரும் நாள் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது வாசலில் இருக்கும் சாரை காணலை மேடம் வகுப்பின் இடயில் டக்குன்னு என் பக்கம் வந்து கார்த்தி பீஸ் கொண்டு வந்திருக்கியான்னு கேட்டு வாங்கி அவசரமா சுடிதாரில் மறைத்துக்கொண்டது &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நாள் மேடம் மூஞ்சியெல்லாம் வீங்கி ரோஸ் பவுடர் போட்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்கள் போக நானும் ஏதோ கத்துக்கொண்டிருந்தது போல தோன ஆரம்பித்த அந்த சுபமங்கள நன் நாளில்&lt;br /&gt;வழக்கம் போல வகுப்புக்கு போயிருந்தேன் பார்த்தால் வகுப்பு சட்டர் போட்டு மூடியிருந்தது சாலையும் சாரையும் கானோம் &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்திலிருந்த மிக்ஸ் ரிப்பேர் கடையில் விசாரித்தால் மேடமுக்கு சாருக்கும் ரிப்பேரானது தெரிய வந்தது இனிமே திறக்க மாட்டார்ககள் எனவும் வாடகை பாக்கி எனவும் தெரிய வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறமாய் மாத்யூஸை மலையாளம் நன்றாக படிக்கும் எம் சி ஏ பையன் கரக்ட் பண்ணிட்டான்(ஸ்போக்கன் மலையாளம் போயிருக்கலாமோ??) &lt;br /&gt;&lt;br /&gt;நானும் பட்டு பட்டு ஆங்கிலம் பேச கற்றுக்கொண்டேன்(ஆனால் அதை எங்கேயும் யூஸ் பண்ணுவதில்லை என்பதை இங்கே தேவையில்லாத விஷயம்) &lt;br /&gt;&lt;br /&gt;ஆங் அப்புறம் அந்த ஸ்நேகா நோட்டை இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5009880985570020798?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5009880985570020798/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5009880985570020798' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5009880985570020798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5009880985570020798'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/04/blog-post.html' title='ஸ்போக்கன் இங்கிலிஷ்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1650679336335024660</id><published>2010-03-01T20:57:00.000-08:00</published><updated>2010-03-01T20:59:34.895-08:00</updated><title type='text'>சுஜாதா அன்புள்ள சுஜாதா  - Repost</title><content type='html'>பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ,சுந்தர் ராமன் என்னும் ஒரு நண்பன் தான் சுஜாதாவை அறிமுகப் படுத்தினான்.அப்போது கெமிஸ்ட்ரி புத்தகத்திலும்,பிசிக்ஸ் புத்தகத்திலும் நாங்கள் விகடன்,அல்லது மற்ற கதை புத்தங்களை ஒளித்து வைத்து படிப்போம்.சுந்தர் சுஜாதாவை படிப்பான், நான் அப்போது கத்துக்குட்டி ஆதாலால் ராஜேஸ்குமார் படித்துக் கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'வசந்த கால குற்றங்கள் ' (இந்த நாவலில் கணேஷ்,வசந்த கிடையாது)தான் நான் முதன் முதலில் படித்த சுஜாதா நாவல் .கோடை விடுமுறையில் ஏனோதானோ என்று தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்,சுஜாதாவின் சொல்லாடலும்,தமிழை எளிய முறையில் அதே சமயம் வித்தியாசாமாகவும் அவர் பயன்படுத்தியிருந்த விதம் என்னை வெகுவாய் கவர்ந்தது.&lt;br /&gt;முதல் மதிப்பெண் எடுத்தால் வண்டி வண்டியாய் பாத்திரங்களை பரிசாய் கொடுக்கு எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததற்க்கு , முதன் முறையாக புத்தங்கள் கொடுத்தார்கள், அதில் ஒரு புத்தகம் ' ஏன்?எதற்கு?எப்படி?'. அந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது பல விஷயங்கள் , உதாரணத்திற்கு , அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி , 'மனிதன் இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு எது ' அதற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வசந்த கால குற்றங்களுக்கு பிறகு எனக்கு படிக்க கிடைத்தது 'காந்தளூர் வசந்த குமாரன் கதை' , சரித்திர நாவலாய் இருக்கிறதே போர் அடிக்குமோ என எண்ணி தான் ஆரம்பித்தேன்,ஆனால் வாத்தியார் பிண்ணி எடுத்திருந்தார். அந்த நாவலில் வரும் கணேஷ் பட்டரும்,வசந்த் ஐயரும் தான் கணேஷ்,வசந்த என பிற்காலத்தில் தான் தெரிந்தது.அதற்கு பின் 3 ஆண்டு காலங்கள் கல்லூரியில் சுஜாதாவின் எந்த புத்தகமும் படிக்க கிடைக்க வில்லை.நான்காம் ஆண்டு என் பள்ளி நண்பன் சுந்தரின் பிறந்த நாளுக்காக பரிசாய் கொடுக்க கோவை டவுன் ஹாலில் பழைய புத்தக கடைகளுக்குள் புகுந்து புரட்டிய போது சுஜாதாவின் எந்த புத்தகமும் கிடக்க வில்லை,பொதுவாக அவர் மாத நாவல்கள் எழுதியிராத காரணத்தால் அவர் புத்தங்கள் இந்த மாதிரி பழைய புத்தக கடையில் கிடைக்காது.நம்பிக்கையிழந்த கடைசியாக எதேச்சையாக ஒரு கடையில் பைண்டு பண்ணியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தேன்..ஆச்சர்யம் எனக்கு கிடைத்தது..'மூன்று நிமிஷா'. மறுபடியும் புத்தகங்களுக்கு தலை விட்ட போது கிடைத்தது "நைலான் கயிறு" சுஜாதாவின் முதல் நாவல்,குமுதமில் வந்தது.அந்த நாவலுக்கு "சீட்டு கட்டு மாளிகை " என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்த புத்தங்களை படித்து விட்டே அவனுக்கு பரிசளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றதும் பெற்றதும் ல் அவர் தனக்கு வரும் மெயில்கள் பற்றி எழுத அவருக்கு இமெயில்கள் அனுப்பினால் அவர் பதில் அளிப்பார் என தெரிய அவருகு என் முதல் மெயிலை அனுப்பினேன். விகடனில் அவர் இரண்டு வரிகளில் கதை எழுதி அனுப்ப சொல்லி எழுதியிருந்தார் ,நான் ஒரு சில கதைகள் யோசித்து அவருகு மெயிலினேன் ,அவரிடமிருந்து மறுநாளே ரிப்ளை வந்தது , ஒரே வரியில் 'too late ' என. ஏமாற்றத்திலும் ஒரு சந்தோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர் பிறந்த நாளுக்கு , இணையத்தில் அவரை பற்றிய பலரும் எழுதிய சிறந்த பதிப்புகள், அவர் கதை பற்றிய தீவிர விவாதங்களை தொகுத்து என் பிளாகில் இட்டேன், அதன் லின்க் கொடுத்து ,அவரை வாழ்த்தி மெயிலினேன். மறு நாள் 'தாங்க்ஸ்' என ஒற்றை வரி பதில் , அவர் என் போஸ்ட்டை படித்தாரா எனத் தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை முட்டாள் தனமாய் ஒரு ஆர்வத்தில் என் கவிதைகளை அவருக்கு அனுப்பினேன், 'இதை போல இனிமேல் அனுப்பாதீர்கள்' என பதில் அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் அவரை ஒழுங்காக பயன்படுத்தியவர்கள் மணிரத்னமும், சங்கரும் மட்டுமே, இவர்கள் அல்லாது உள்ளம் கேட்குமே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், இந்த படங்களில் எல்லாம் சுஜாதா தான் டயலாக்ஸ் என டைட்டிலில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் கற்றதும் பெற்றதுமில் அவர் பல நல்ல கவிஞர்களை,இசையமைப்பாளர்களை,பாடகர்களை,எழுத்தாளர்களை இனம் கண்டு பாராட்டி பேசி அவர்கள் முன்னேற காரணமாயிருந்திருக்கிறார்.உதாரணமாக நா.முத்து குமாரின் 'தூர்' கவிதை மற்றும் 'பூனை' என்னும் கவிதைகளை வெகுவாக பாராட்டினார்.கார்டூனிஸ்ட் சிம்பு தேவனை அவரது சொந்த ஊரிலிருந்து அழைத்து சென்னை வரச் சொல்லி ,பல வாய்ப்புகள் கொடுத்து,இப்போது அவர் டைரக்டராக உயர காரண்கர்த்தா கவிஞர் தாமரை அடையாளம் கண்டவரும் இவரே. இவர் ஒரு காலத்தில் புகழ்ந்தவர்கள் எல்லாம் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள்.&lt;br /&gt;இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்('ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கிற' படத்தில் 5 இசையமைப்பாளர்களில் ஒருவராய் அறிமுகமானார்.) பற்றி அவர் முன்பே எழுதியுள்ளார், 'அழகிய தீயே ' மூலம் நல்ல பயரெடுத்தவ்ர் ரமேஷ் வியாகயம் , அவர் திறமை இன்னும் முழுதும் வெளிப் பட வாய்ப்பு கிடைக்க வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்போசில் வேலையில் ஜாய்ன் பண்ணி பென்ச்சில் இருந்த மாதங்களில் , கூகுளில் அவரை பற்றியும்,கதைகள், நாவள்கள்,அவர் சம்மந்தபட்ட குழுக்கள்,அவரை பற்றி பதிவு போடுபவர்களிடம் தொடர்பு கொள்வது என ஆரம்பித்தேன்.இப்படித்தான் 'என்.சொக்கன்' அறிமுகமானார்,இவர் சுஜாதாவில் தீவிர வாசகர், விடனில் 'வல்லினம் ,மெல்லினம்,இடையினம்' எழுதினார், இவரிடமும்,கிறுக்கல்.காம் குருவிடமும் நிறைய பேசி , என்னிடம் இருக்கும் நாவல்களை பகிர்ந்தும்,அவர்களிடமிருந்து பெற்றும் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;to be continued&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1650679336335024660?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1650679336335024660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1650679336335024660' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1650679336335024660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1650679336335024660'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/03/repost.html' title='சுஜாதா அன்புள்ள சுஜாதா  - Repost'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3735609039401320439</id><published>2010-02-27T23:42:00.001-08:00</published><updated>2010-02-27T23:42:29.016-08:00</updated><title type='text'>நேயர் விருப்பம்</title><content type='html'>முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்துல தான் சில சானல்களில் அருமையான தமிழ் பாடல்கள் போடுவான் ..மூடுபனி,கடலோர கவிதைகள் ன்னு தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுல அம்மிணி டான்ஸ் புரோகிரமோ மியூசிக் சானல்கள் பார்க்கும் போது போய் ரிமோட்டுக்கு சண்டை போடுவதுண்டு சண்டையில் தோற்று போகும் பட்சத்தில் அந்த மொக்கை நிகழ்ச்சிகளை பார்க்க நேர்வதுண்டு ...அப்படி தான் ஒரு நாள் .ஒரு பெண்ணும் பையனும் வழக்கம் போல டி ஷர்ட் போட்டுக்கிட்டு (பையன் அழகாய் இருந்தான்,பெண் எவ்வளோ முயன்றும் ஐ யாம் சாரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒரு நேயர் போன் பண்ணினார்&lt;br /&gt;&lt;br /&gt;இது(காம்பியர்): ஹலோ&lt;br /&gt;&lt;br /&gt;அவன்(ரெகுலர் நேயர் நாய்): ஹலோ திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம்,சிவந்திபுரம் , 7 வது தெரு, 4 வது வீடு நாகேந்திரன் பேசுறேங்க&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அவுக சிரிக்குக்கிட்டே&lt;br /&gt;&lt;br /&gt;இது: வாவ் அருமையான கவிதை&lt;br /&gt;அடி பாவி இது கவிதையாடி..உன்னையெல்லாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் விடாமல்: இன்னைக்கொரு கவிதை சொல்லலாம்னு இருக்கேங்க&lt;br /&gt;&lt;br /&gt;இது : சொல்லுங்க ஆவலா காத்திட்டு இருக்கோம்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்: நட்சத்திரம் இல்லாமல் வானம் இல்லை&lt;br /&gt;நம் நட்பு இல்லாமல் நானும் இல்லை நீயும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இது: கண்ணுல தண்ணி வந்துடுச்சுங்க ..நட்பை பத்தி அருமையா ஒரு கவிதை சொன்னீங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க&lt;br /&gt;&lt;br /&gt;அவன்: ஏதாவது குத்து பாட்டு சொல்லுவான்&lt;br /&gt;&lt;br /&gt;இதுக: என்ன பாட்டு கேட்டாலும் திண்டுக்கல் சாரதியோ இல்லனா காதலில் விழுந்தேனோ போடும்க&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான் இருக்கு இப்போ எல்லா டிவி புரோகிராமும் ..ம்ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3735609039401320439?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3735609039401320439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3735609039401320439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3735609039401320439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3735609039401320439'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/02/blog-post_8795.html' title='நேயர் விருப்பம்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3143609902971424116</id><published>2010-02-27T23:39:00.000-08:00</published><updated>2010-02-27T23:40:16.638-08:00</updated><title type='text'>பின்மதிய வேளையில்</title><content type='html'>1&lt;br /&gt;பாம்புகள் பிண்ணி பிணைந்துக் கொண்டிருந்த&lt;br /&gt;அந்த பின்மதிய வேளையில் தான் ஜெயாக்காவுக்கு வலிகண்டது&lt;br /&gt;&lt;br /&gt;பிறவி ஊமையான அவளின் ஓலம்&lt;br /&gt;அமானுஷ்யம் கலந்ததாயிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வெளிவந்து நஞ்சு சிக்கி &lt;br /&gt;ஜெயக்கா இறந்து போது &lt;br /&gt;பெருங்குரலெடுத்து அழுத பூத்தாயிக்கிழவியின் அலறலில்&lt;br /&gt;பாம்புகள் விருட்டென பிரிந்து புதருக்குள் புகுந்தன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அசிங்கத்தை மிதித்து விட்டான்&lt;br /&gt;யாரும் கவனிக்க வில்லை என்று உறுதிப்படுத்திய பின்&lt;br /&gt;காலை உதற ஆரம்பித்தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3143609902971424116?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3143609902971424116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3143609902971424116' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3143609902971424116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3143609902971424116'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/02/blog-post_27.html' title='பின்மதிய வேளையில்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7522524364254774800</id><published>2010-02-27T23:38:00.000-08:00</published><updated>2010-02-27T23:39:09.738-08:00</updated><title type='text'>பெரும்தலைகள் -மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா</title><content type='html'>ரொம்ப நாளாய் எழுத நினைத்த ஒரு போஸ்ட்..தமிழ்சினிமாவில் பெரும் இயக்குநர்களான மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா பற்றி விலாவரியாக ஒரு போஸ்ட் போடனும் என்ற ஆசை எனக்குண்டு..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூட இந்த போஸ்டை தொடர நினைப்பவர்கள் தொடர்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு சுருக்கமாக நான் சொல்ல நினைப்பது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூவரும் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பினவர்கள் ..மூவரும் தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு(மூணவாது புளோர்!!!)எடுத்துச் சென்றவர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டோடியாவில் டிராமா பாணியில் பவுடர் பூசிக்கொண்டு வில்லனுடன் டிஷியும் போட்டுக்கொண்டிருந்த ஹீரோவை டவுசர் போட விட்டு சகதியில் ஆட விட்டு..வெத்தலை போட விட்டு ..புல் ஹேன்ட் சட்டை போட்டு இடப்பை கூட காடாம அதுக்கும் துணி போட்டு மறைத்து நடித்துக்கொண்டிருந்த நடிகைகளை ஜாக்கெட் போடாமால் , கிராமத்து பாஷை பேச வைத்து மேக்கபில்லாமல் நடிக்க வைத்து வேற்றி அடையவும் செய்தது பாரதிராஜாவின் தனி திறமை..&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு முன்னர் ஸ்ரீதருக்கு பின்னர்கலக்கியவர் பாலச்சந்தர்&lt;br /&gt;பாலச்சந்தர் படங்கள் பெரும்பாலும் மனித உறவுகள் மற்றும் அவர்களுக்கு இடையேயான பிணக்குகள் பற்றியது ..அப்பாவும் மகனும் ஒரே பெண்ணை காதலிப்பது..அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணை என திணிக்கப்பட்ட உறவுகளை பற்றிய கதைகள் ..ஆனால் அவையனைத்துமே வித்தியாசாமனவையும் கூட..இவரின் படத்தில் வரும் சில கேரக்டர்கள் அவ்வளவு சிறப்பாய் செதுக்கப்பட்டிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மணி இவர்களிரண்டு பேரிலிருந்தும் மிக வித்தியாசனமனவர் காலஓட்டத்துக்கு ஏற்ப தன்னை மாத்திக்கொண்டவர் டெக்னாலஜியையும் தற்கால நிகழ்வுகளையும் உள்வாங்கி படமெடுக்கக்கூடியவர்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு கட்டுத்துக்கு மேல் பாரதிராஜா,பாலச்சந்தரால் வெற்றியை தொடரமுடிய வில்லை அதுக்கு காரணம் மணியின் வெற்றிக்கு காரணமான விஷயங்களே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் பாரதிராஜா என்னால் கிராமத்து படம் மட்டுமில்லை வித்தியாசமான சிட்டி படங்களும் எடுக்க முடியும் என் நிரூபித்தார் ஆனால் அந்த படங்களில் மிதமிஞ்சிய கவர்ச்சி இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர தன் மகனை வைத்து பாசத்தால் எடுத்த ஒரு படம் செம அடி வாங்கியது ..அது வரை எல்லா படங்களிலும் இவர் பின்பற்றிய யதார்த்தம் இந்த படத்தில் துளியளவும் இல்லாததும் ஒரு காரணம்..இப்போதும் கூட பொம்மலாட்டம், கண்களால் கைது செய் என வித்தியாசாமான கரு கொண்ட படங்களை எடுக்கத்தான் செய்கிறார் ஆனால் அவை மக்களை சென்றடைவத்தில்லை ஏனோ&lt;br /&gt;&lt;br /&gt;பாலச்சந்தர் கடைசியாக பொய் என ஒரு படம் எடுத்து செமத்தியாக கட்டிக்கொண்டார்..என திருமணத்திற்கு பின் நான் முதன் முதலில் என் மனைவியுடன் பார்த்த படமும் அதுவே &lt;br /&gt;&lt;br /&gt;மணியும் அவரது படங்களை பல இடங்களில் காப்பியடிப்பது சலிப்படைய செய்கிறது..உதாரணமாக அனில் கபூர் நடித்து கன்னத்தில் வெளியான இவரது முதல் படத்தில் வரும் டய்லாக்ஸ் மறுபடியும் அலைபாயுதேயிலும் ..மொளன ராகத்திலும் பயன் படுத்திருப்பாரு யாரவாது கவனித்திருக்கிறீர்களா&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சங்கர் புரடக்சன் படமொன்றில் பாரதிராஜாவும் , பாலசந்தரும் நடிக்கபோவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ கேள்வி டைம்..&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிராஜாவும் பாலச்சந்தரும் ஏற்கெனவே சில படங்களில் தலைக்காட்டியிருக்கிறார்கள் அந்த படங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சங்கர் புரடக்சன் படமொன்றில் பாரதிராஜாவும் , பாலசந்தரும் நடிக்கபோவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7522524364254774800?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7522524364254774800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7522524364254774800' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7522524364254774800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7522524364254774800'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/02/blog-post.html' title='பெரும்தலைகள் -மணி ரத்னம்,பாலச்சந்தர் , பாரதிராஜா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-768748489943208099</id><published>2010-01-12T20:03:00.000-08:00</published><updated>2010-01-12T20:05:13.424-08:00</updated><title type='text'>நீங்களும் மிஸ் பண்றீங்களா</title><content type='html'>என்னதான் கிராபிக்ஸ் வந்தாலும் என்ன தான் புதுவகையான கேமரா வந்தாலும் என்ன தான் ரீமிக்ஸ் பாடல் வந்தாலும் என்ன தான் (அட நிறுத்துப்பா)&lt;br /&gt;&lt;br /&gt;பழைய தமிழ் படங்களில் வழக்காமாயிருக்கும் ஆனால் இப்போ மிஸ் பண்ணுகிற சில விஷயங்கள் பற்றி பேசலாம்&lt;br /&gt;&lt;br /&gt;நோ நோ ஓட்ட போவதில்லை பாராட்டா போகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;அழகான ஆலமரத்தடி பஞ்சாயத்து கிராமத்தின் பழக்க வழக்கங்களை போகிற போக்கில் சொல்லுவது உதாரணம் சின்ன கவுண்டரில் வரும் அந்த இலைக்கடியில் தாலி சீன் அது என்னப்பா ஊர்ச்சோறா??&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான இளையாராஜாவின் அழகான பாடல்கள் குத்து பாட்டாயிருந்தாலும் கெத்தாயிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அந்த செவன்த் மைல் சிக்ஸ்த் மைலில் போய் பாடும் லாலாலக்கள் படத்தோட சேர்ந்து வரும் காமெடி&lt;br /&gt;&lt;br /&gt;பாடல்கள் எல்லாம் ஒரே மாதிர் முதல் நாலும் வரி பாடி விட்டு அப்புறம் வரும் மியூசிக்&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை காட்சிகளில் வரும் 'அவுஜிவா' , 'டியுஷும்'&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு துணை நடிகர்களை உடம்பு புல்லா ஆயில் தடவி விட்டு அந்த துணை நடிகன் துணை நடிகையை தடவுவதை பார்த்து ஹீரோவும் ஹீரோயினும் தடவி கொள்வது சாரி காதல் கொள்வது &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாலிக்கா ரோஜாவுக்கு பின்னாடி கசமுசா செய்வது(நடிகை ரோஜா இல்ல!!!) சைக்கிளில் பின்னாடியே போய் பாடும் பாடல்கள்&lt;br /&gt;ஹீரோக்கு நாயோ குதிரையோ துணையிருத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் போலீஸ் வருவது ஹீரோயின் தவற விட்ட தாவணி கரெக்ட்டா ஹீரோ தலையில் விழுவது மலையில் இருந்து 1 23 சொல்லி குதிப்பது ஆற்றில் பாவாடை கட்டி குளிப்பது.....உங்களுக்கு தோனுறது சொல்லுங்கப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நிறைய&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-768748489943208099?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/768748489943208099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=768748489943208099' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/768748489943208099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/768748489943208099'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2010/01/blog-post.html' title='நீங்களும் மிஸ் பண்றீங்களா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6864768264385882437</id><published>2009-12-06T00:19:00.000-08:00</published><updated>2009-12-06T00:20:04.014-08:00</updated><title type='text'>சடங்கு!!!</title><content type='html'>சடங்கான அன்னிக்கு மாரியக்கா&lt;br /&gt;குச்சிக்குள்ளேயும் மஞ்சத் தண்ணிக்கும்&lt;br /&gt;உட்கார மாட்டேன்னு பெருஞ்சண்டை போட்டா&lt;br /&gt;&lt;br /&gt;புதுப்பிள்ளைய காத்துக்கருப்பேதும் அண்டிருக்கும்ன்னு&lt;br /&gt;சொல்லி முட்டை ஓதி பேயோட்ட வந்த&lt;br /&gt;கருப்பனையும் அடிச்சி விரட்டிபுட்டா&lt;br /&gt;&lt;br /&gt;பிரவு கலியாணமாகி மெட்ராசு போனவ&lt;br /&gt;அவ மவ சடங்கு கழிக்க ஊருக்கு வந்தா&lt;br /&gt;&lt;br /&gt;தெருவ வளைச்சு பந்தல் போட்டு&lt;br /&gt;மவள குத்த உட்கார வச்சு முத தண்ணிய&lt;br /&gt;ஊத்தும் போது மாரியக்கா முவத்துல&lt;br /&gt;எந்த சலனமும் இல்லை&lt;br /&gt;அவ மவளும் அடம்புடிக்கல!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர் வழக்கில் ஒரு கவிதை..கவிதைன்னு இதை சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த மாதிரி விஷயங்களை சொல்ல இந்த வடிவும் தான் ஏதுவாயிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;பிரவு- பிறகு&lt;br /&gt;குச்சி -ஓலைக்குடிசை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6864768264385882437?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6864768264385882437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6864768264385882437' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6864768264385882437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6864768264385882437'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_5630.html' title='சடங்கு!!!'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7792871661335257235</id><published>2009-12-06T00:17:00.002-08:00</published><updated>2009-12-06T00:28:45.596-08:00</updated><title type='text'>பள்ளிகூட நண்பர்கள்</title><content type='html'>சுடலைமாடி-பள்ளிகூட நண்பர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கராஜ் மட்டுமல்ல இன்னும் ஏராளனமான பள்ளி நண்பர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தியிருக்கிறார்கள்,வேலைக்கு போயிருக்கிறார்கள்,இறந்து போயிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையின் உச்சம் அவர்களை உலகின் எல்லையை நோக்கி துரத்திக்கொண்டிருந்தது அவர்களும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1 லிருந்து 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் படித்தவள் 'சுடலைமாடி' ,துடுக்கானவள். ஆண்களின் சார்பாக எல்லாவற்றுக்கும் நான் முன் நிற்பேன் பெண்கள் சார்பில் இவள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசங்களை அடிக்கவும் தயங்கமாட்டாள், அவளிடன் நானும் அடிவாங்கியிருக்கேன் என்பதை இப்போது நினைத்து பார்க்க சிரிப்பாயிருக்கிறது.படிப்பில் ரொம்ப சுமார்&lt;br /&gt;'சுடலைமாட சுவாமி' என அவளை கிண்டலடிப்போம்,அவள் எங்களை விரட்டுவாள் . அப்போது நாங்கள் மேடை கிளாசில் இருப்போம், மேடையிலிருந்து குதித்து பசங்க பாத்ரூம் பார்க்க ஓடிடுவோம் அவளால் தொடர்ந்து துரத்த முடியாமல் தயங்கி நிற்பாள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை நியாபக திறன் போட்டி நடந்தது ..இந்த போட்டியில் ஒரு மேஜை மீது நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள், ஒரு நிமிடம் காண்பித்து விட்டு உடனே ஒரு துணி போட்டு மூடி விடுவார்கள். அதன் பின் அங்கே என்னவெல்லாம் பொருட்கள் இருந்தது என ஒரு பேப்பரில் எழுத சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுடலை மாடி தான் முதல் பரிசு வாங்கினாள்..நான் 10 பொருட்கள் வரை எழுதி விட்டு லட்சுமி நரசிம்மனின் பேப்பரை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன்..அவளுடய உடை மிகவும் கசங்கி இருக்கும், பல்கள் எல்லாம் காவி நிறமாயிருக்கும் அவளுக்கு இன்னொரு பெயர் 'சூத்தபல்லி' ...&lt;br /&gt;&lt;br /&gt;5 ஆம் வகுப்புக்கு பிறகு நான் சத்திரம் பாரதி மேல்நிலைபள்ளிக்கு போய் விட்டேன் இங்கே 6 முதல் 10 வரை ஆண்கள் , 11 முதல் 12 வரை ஆண்களும் பெண்களும் படிப்பார்கள். பெண்கள் உயர் நிலைபள்ள்ளியில் 6 முதல் 10 வரை இருக்கும்..அதற்கு பின் அவளை பார்க்கும் வாய்ப்புகள் மிக குறைந்து விட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளை நான் மறுபடி வேறொரு சந்தர்பத்தில் சந்தித்தேன்..ஒரு நிமிசம் தான் பார்த்தோம்..இது அவள் தான் நான் உறுதிபடுத்திக்கொள்வதற்க்குள் அவள் கண்ண்லிருந்து மறைந்து விட்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11 ஆம் வகுப்பு விடுமுறையில் எல்லாரும் 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கு டியூசன் போக ,நான் என் மனைவி படிக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக கெமிஸ்ட்ரியும் மாத்ஸும் சேர்ந்தேன்..கெமிஸ்ட்ரி டியூசன் திருமலைபுரத்திலிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;திருமலைபுரம் எங்கள் ஊரிலிருந்து 4 கீமீ , மாலை 4 முதல் 6 வரை டியூசன் இருக்கும் ,போகும் போது வேனில் போய் விடுவோம் .வரும் போது நடந்தே வருவோம் எல்லாரும்...முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகில் வழக்கமான நாங்கள் ஆனியன் பக்கோடா வாங்கும் கடையில் எல்லாரும் வாங்கி கொண்டு, நிலக்கடலை, சிகரட்(ஒருத்தன் மட்டும் அடிப்பான்) நடக்க ஆரம்பிப்போம்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலை 5 மணியிருக்கும் எல்லாரும் அய்யம்பிள்ளையார் குளத்தின் கரையில் நடந்துகொண்டிருந்தோம்...எங்களை ஒரு டிராக்டர் பெரும் இரைச்சலுடன் கடந்து சென்றது..டிராக்டரில் என்னை என் பெயரை சொல்லி அழைத்தது போல் தோன்றவே சட்டென்று திரும்பி பார்த்த போது சுடலை மாடி நின்றுகொண்டே பயணம் செய்துகொண்டிருந்தாள்...&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு எந்த விதமாக நான் அவளை கண்டு கொண்டதை தெரிவிக்க என யோசிக்கவும் கணமில்லா அந்த நிமிடத்தில் அவள் பயணம் செய்த டிராக்டர் வெகுதூரம் போயிருந்தது..சுடலைமாடியே தான் அவள், அந்த காவி பற்கள் ,அதே கலைந்த முடி....&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு இந்நேரம் திருமணமாகியிருக்கும் , பிள்ளைகளும் பிறந்திருக்கும் அவள் குழந்தைகளுக்கு அவளும் சாமியின் பேர் ஏதாவது சூடியிருக்கக்கூடும்...அவளுக்கு இப்போது என்னை நினைவிருக்குமா..எந்த சந்தர்ப்பத்திலாவது என்னை பற்றி யோசித்திருப்பாளா...நான் இங்கே அவளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷ்யம் அவளுக்கு தெரிய வருமா???&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணற்ற கேள்விகளுடன் நான்...............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7792871661335257235?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7792871661335257235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7792871661335257235' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7792871661335257235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7792871661335257235'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_5642.html' title='பள்ளிகூட நண்பர்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7844853528441764812</id><published>2009-12-06T00:17:00.001-08:00</published><updated>2009-12-06T00:17:25.764-08:00</updated><title type='text'>பள்ளிகூட நண்பர்கள்</title><content type='html'>பள்ளிகூட நண்பர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க பள்ளியில் உங்களுடன் படித்த நண்பர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று வரை யாராவது LKG ல் இருந்து உங்களுடம் படித்து கல்லூரி/வேலையிலும் தொடர்கிறார்களா??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் என் பள்ளி வாழ்க்கையை பற்றி யோசித்து பார்க்கும் போதும் எழும் கேள்விகள் தான் மேலே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இன்னமும் நியாபமிருக்கிற சில நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என தெரிய வில்லை..அவர்களை எங்கேயாது எப்போவாது பார்க்க நேரும் போது பெரும்பாலும் பேச முடிவதில்லை ,சற்றென கடந்து போயிருக்கிறேன், வீட்டிற்கு வந்த போது ஏன் நான் அவன்/அவளோடு பேச வில்லை என எனக்கே என் மேல் கோபமாய் வரும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் சில பள்ளி நண்பர்களை இன்று மீண்டும் பார்க்க விரும்புகிறேன் , பார்த்தும் இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆம் என் திருமணத்தின் போது பொட்டல்புதூரில் பஸ் திருப்பம் பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலைபார்க்கும் தங்கராஜை போய் பார்த்து திருமண பத்திரிக்கையை கொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கராஜ் என்னுடம் 6ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை படித்தான் , என்னுடனே இருப்பான், என் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறான்.புட்பாலில் எப்போதும் என் டீமில் தான் விளையாடுவான்.உயரம் கொஞ்சம் கம்மியாய் இருப்பதால் அவனை பசங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் ஆனால் அவன் யாரையும் பார்த்து பயந்ததில்லை.அவனை என் மனதில் பதிய செய்த ஒரு நிகழ்ச்சி இது..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு முறை SL சார் வகுப்பில் கொய்யாக்கா தின்று கொண்டிருந்தோம் எங்கள் பெஞ்சில் ஆனால் இவன் மட்டும் அவர் கண்ணில் பட்டு விட்டான், அவர் இவனை பார்க்கும் போது சவைத்து கொண்டிருந்தான் , அவ்வளோ தான் அவருக்கு வந்ததே கோபம் , கையால் தான் அவர் எல்லாரையும் அடிப்பார், முதுகில் அடித்தான் 'தொம்' என வகுப்பறையே அலரும்..அவனை வரவைத்து ஓங்கி அடிக்க போனார் திருப்பி நிப்பாட்டி ஆனால் அவன் உருவிக்கொண்டு கீழே படுத்து விட்டான் , எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்து விட்டது , மறுபடு SL சார் தன் தொப்பையயும் பொருட்படுத்தாமல் குனிந்த அவனை நிப்பாட்டி அடிக்க போய் அவனும் மறுபடி அதே மாதிரி படுக்க எல்லாரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தோம் , sL சாருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதே சமயம நம்மை இப்படி படுத்துகிறானே என அவமானாய் இருந்திருக்கும் போல முதுகில் அடிக்க ஆரம்பித்தார் 10 அடிகளில் 4 அடி தான் பட்டிருக்கும் அவர் சோர்ந்து போய் வகுப்பை விட்டு வெளியில் போக சொன்னார் அவனை."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நான் போய் பைக்கை நிப்பாட்டி அவனை அழைத்த போது டக்கென்று என்னை அடையாளம் கண்டு கொண்டான் ..'ஏலே நல்லாயிருக்கியா' என்றான் எங்களூருக்கு செல்லும் போது மட்டும் எப்படியோ தெரியாது இந்த 'ஏலே' ஒட்டிக்கொள்ளும் ஆனால் அதுக்காக தமிழ் சினிமாவில் வருவது போல 100 வார்த்தைக்கு 110 தபா ஏலே சொல்ல மாட்டோம்..சினிமாவில் வருவதெல்லாம் மிகைபடுத்த பட்ட காட்சிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனது முதலாளி என்னை அவனையும் ஒரு முறை முறைத்தார்,பின்னார் வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;'நான் நல்லாயிருக்கேன் ,பஸ்ஸில போவும் போது உன்ன பார்த்தேன்,இங்க தான் வேலை செய்தியா' &lt;br /&gt;&lt;br /&gt;'ஆமாம் நீ எங்க இருக்க என்ன வேல பாக்க'&lt;br /&gt;&lt;br /&gt;'நான் மெட்ராசில இருக்கேன்,சாப்ட்வேர் கம்பெனில, எனக்கு கல்யாணம் தென்காசில வச்சு வந்துரு' என பத்திரிக்கை நீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் திருமணம் நடந்தது வியாழகிழமை, அவன் வர மாட்டான் என நினைத்தது என் தவறு ..தாலி கட்டு நடந்த கோவிலுக்கும் , மற்ற நிகழ்ச்சிகள் நடந்த மண்டபத்திலும் , இறுதியில் ரிசப்சனிலும் இருந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு அன்றைய சம்பளம் போயிருக்கும், ரிசப்சன் இடைவெளியில் அவனிடம் போய் பேசினேன் என் நண்பர்களை அறிமுகபடுத்தினேன்..திடீரென என் கையை பிடித்து ஒரு கவரை அழுத்தினான் கையில்..டேய் என்னடா என்பதற்குள் ..நான் கிளம்புறேண்டா ஊருல பார்க்கலாம் என கிளம்ப எத்தனித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் மேடைக்கு வாடா போட்டோ எடுக்கலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லலே இருக்கட்டும் ' என கிளம்பி சென்று விட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு மொய் கவரில் அவன் கவரை எடுத்து பார்த்தேன் 'தங்க ராஜ், கடையம்' என்று அதே கோணல் மானல் எழுத்துக்கள்..உள்ளே 20 ரூபாயும் இருந்தது !!!.. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கவர் இன்னுமும் என் டைரியில் இருக்கிறது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7844853528441764812?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7844853528441764812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7844853528441764812' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7844853528441764812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7844853528441764812'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_5826.html' title='பள்ளிகூட நண்பர்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1351240057668095050</id><published>2009-12-06T00:16:00.001-08:00</published><updated>2009-12-06T00:16:32.061-08:00</updated><title type='text'>நேயர் விருப்பம்</title><content type='html'>முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்துல தான் சில சானல்களில் அருமையான தமிழ் பாடல்கள் போடுவான் ..மூடுபனி,கடலோர கவிதைகள் ன்னு தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்களை ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுல அம்மிணி டான்ஸ் புரோகிரமோ மியூசிக் சானல்கள் பார்க்கும் போது போய் ரிமோட்டுக்கு சண்டை போடுவதுண்டு சண்டையில் தோற்று போகும் பட்சத்தில் அந்த மொக்கை நிகழ்ச்சிகளை பார்க்க நேர்வதுண்டு ...அப்படி தான் ஒரு நாள் .ஒரு பெண்ணும் பையனும் வழக்கம் போல டி ஷர்ட் போட்டுக்கிட்டு (பையன் அழகாய் இருந்தான்,பெண் எவ்வளோ முயன்றும் ஐ யாம் சாரி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒரு நேயர் போன் பண்ணினார்&lt;br /&gt;&lt;br /&gt;இது(காம்பியர்): ஹலோ&lt;br /&gt;&lt;br /&gt;அவன்(ரெகுலர் நேயர் நாய்): ஹலோ திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம்,சிவந்திபுரம் , 7 வது தெரு, 4 வது வீடு நாகேந்திரன் பேசுறேங்க&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அவுக சிரிக்குக்கிட்டே&lt;br /&gt;&lt;br /&gt;இது: வாவ் அருமையான கவிதை&lt;br /&gt;அடி பாவி இது கவிதையாடி..உன்னையெல்லாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவன் விடாமல்: இன்னைக்கொரு கவிதை சொல்லலாம்னு இருக்கேங்க&lt;br /&gt;&lt;br /&gt;இது : சொல்லுங்க ஆவலா காத்திட்டு இருக்கோம்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்: நட்சத்திரம் இல்லாமல் வானம் இல்லை&lt;br /&gt;நம் நட்பு இல்லாமல் நானும் இல்லை நீயும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இது: கண்ணுல தண்ணி வந்துடுச்சுங்க ..நட்பை பத்தி அருமையா ஒரு கவிதை சொன்னீங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும் சொல்லுங்க&lt;br /&gt;&lt;br /&gt;அவன்: ஏதாவது குத்து பாட்டு சொல்லுவான்&lt;br /&gt;&lt;br /&gt;இதுக: என்ன பாட்டு கேட்டாலும் திண்டுக்கல் சாரதியோ இல்லனா காதலில் விழுந்தேனோ போடும்க&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தான் இருக்கு இப்போ எல்லா டிவி புரோகிராமும் ..ம்ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1351240057668095050?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1351240057668095050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1351240057668095050' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1351240057668095050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1351240057668095050'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_3276.html' title='நேயர் விருப்பம்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2968574120388151727</id><published>2009-12-06T00:15:00.003-08:00</published><updated>2009-12-06T00:15:37.948-08:00</updated><title type='text'>குழந்தையின் கனவில்</title><content type='html'>குழந்தையின் கனவில் வரும் பேய்களையும்&lt;br /&gt;பூச்சாண்டிகளையும் ஓட ஓட விரட்டி விட்டு&lt;br /&gt;குழந்தைக்கு சிரிப்பையும் மூட்டி விட்டு&lt;br /&gt;அடுத்த குழந்தையின் கனவிற்கு விரைகிறார் கடவுள் &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் சென்றதை அறியாமல்&lt;br /&gt;இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறது&lt;br /&gt;குழந்தை உறக்கத்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2968574120388151727?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2968574120388151727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2968574120388151727' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2968574120388151727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2968574120388151727'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_6118.html' title='குழந்தையின் கனவில்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2698270432532493703</id><published>2009-12-06T00:15:00.001-08:00</published><updated>2009-12-06T00:15:22.989-08:00</updated><title type='text'>மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்:</title><content type='html'>பெருமழைக் காலங்களில் &lt;br /&gt;உன் வீட்டு வாசலிலமர்ந்து&lt;br /&gt;நீ விடும் காகித கப்பல்களை&lt;br /&gt;என் வீட்டு வாசலை கடக்கும்&lt;br /&gt;போது நான் கவர்ந்து விடுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை&lt;br /&gt;அந்தக் கப்பல்கள் ஒரு போதும்&lt;br /&gt;என் வீட்டைத் தாண்டிப்&lt;br /&gt;போனதில்லை என்று&lt;br /&gt;&lt;br /&gt;அது எனக்கும் மழைக்கும் மட்டுமே&lt;br /&gt;தெரிந்த ரகசியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2698270432532493703?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2698270432532493703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2698270432532493703' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2698270432532493703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2698270432532493703'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post_06.html' title='மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்:'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-9123805050811161899</id><published>2009-12-06T00:14:00.001-08:00</published><updated>2009-12-06T00:14:49.102-08:00</updated><title type='text'>திருவிழா</title><content type='html'>மிளகாய் பொடி தடவின பேரிக்காய்&lt;br /&gt;கீழிறங்கும் போது வயிற்றில் சங்கடம் பண்ணும் ராட்டினம்&lt;br /&gt;ஆல மர இலையில் கேசரி&lt;br /&gt;கரகாட்ட புகழ் சங்கீதாவின் குலுக்கல் நடனம்&lt;br /&gt;முட்டு சந்துகளுக்கு போய் ஒரு கட்டிங்&lt;br /&gt;கடைசியாய் போன போவுதுன்னு&lt;br /&gt;ஒரு தடவை கும்பிட்டு போகும் சாமி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-9123805050811161899?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/9123805050811161899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=9123805050811161899' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/9123805050811161899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/9123805050811161899'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/12/blog-post.html' title='திருவிழா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-616442297062436232</id><published>2009-11-10T09:48:00.000-08:00</published><updated>2009-11-10T09:51:30.252-08:00</updated><title type='text'>அவர்கள்</title><content type='html'>--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் டி நகரில் நண்பனின் திருமணத்திற்கு போய் விட்டு திரும்பையில் ஏன் தினமும் டிரைனில் போகனும் இன்று ஒரு நாள் பஸ் ல் போகலமென பஸ் இல் ஏறினோம் நானும் ஒரு நண்பனும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக்கு முந்தின ஸீட் அது , இரண்டு இளைஞர்கள் அவர்கள் வாங்கின உடைகளை பற்றி பேசி கொண்டிருநதர்கள்..நான் முதலில் அதை கவனிக்க வில்லை..கொஞ்ச நேரத்தில் அவர்கள் பேசுவதை கவனிகக ஆரம்பித்தேன்&lt;br /&gt;ஏனெனில் அவர்களது பேச்சு அப்படி..ஒருவன் மற்றொருவனிடம் 'ஏண்டி அந்த ப்ளு கலர் டி ஷர்ட் எனக்கு எப்படி டி இருக்கும்..அம்மா ப்ளூ கலர் கண்டாலே எரிஞ்சு விழும்' என்றான்..அவர்கள் பேசுவது எனக்கு வித்தியாஸமாக படவே காதுகளை கூர்மையாக்கினேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் கடைசி ஸீடடை நோக்கி வருபவர்களிடம் எல்லாம் அவன் பேச்சு கொடுக்க ஆரம்பிச்சான்..சிலர் பேசினர் சிலர் புறக்கணித்தனர்..&lt;br /&gt;நான் மெதுவா திரும்பி பார்தேன் தாடி..மீசை நேர்தியான தலை சீவல் என மதுரை சம்பவம் ஹீரோ 22 வயசில் இருப்பது போல இருந்தான்&lt;br /&gt;இன்னொருத்தன் மீசை எடுத்திருந்தான்..வளுவளுவென முகம் அவனிடம் பெண்மையின் அறிகுறி மதுரை ஹீரோ வை விட அதிகம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி சீட்டில் வந்த இரு ஐடி இளைர்களிடம் இவன் 'ஏன் சார் என்னை வீட்டுல டிராப் பண்றீங்களா ரொம்ப கஸ்டமா இருக்கு பஸ் ல போக' என்றான்&lt;br /&gt;சிரித்து கொண்டே அந்த குரலில் பெண்மை வழிந்து கொண்டிருந்தது..அவர்களை அவன கண்டுகாகமல் அவன் உடன் வந்தவுனுடன் பேசி கொண்டான்..மீண்டும் இவன் ஏன் ஸார் உங்க கிடட தானே பேசுறேன் என உரக்க கேட்க அவர்கள் கடுப்பாகி உனக்கு என்ன வேணும் இப்போ என்றார்கள் அவர்களுக்கும் இவனை தெரிஞ்சு விட்டது போல உடனெ பெண்மை 'இதுகெலலம் ஜந்துகடி ஏன் தான் இப்படி இருக்காங்களோ என் ஒரு ஜோக் சொன்னான்..அசிங்கமாய்..யாரும் சிரிககாதது கண்டு இன்னும் உரத்த குரலில் இவன்களுக்கு எல்லாம் சென்ஸா ஆஃப் ஹுமர் ஏ இல்லை ஜடம் என்றான் கோவதுதுடன் தன் நண்பனி(பியி)டம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் அவர்களை திட்ட வில்லை எனக்கு சிரிப்பு வந்தாலும் அவர்கள் மேல் பரிதாபமும் வந்தது ஏன் கடவுள் (அப்படி ஒருத்தர் இருந்தா) இப்படி ஒரு சோதனை இந்த இளைஞர்களுக்கு என யோசித்து கொண்டிருந்தேன்..இதறகுள் அவன் என்னிடமும் என் நண்பனிடமும் 'க்ரீன் ஷர்ட் ஸார் உங்களை தான் நீங்களாவது வீட்டுல கொண்டு போய் விடுறீங்ளா' என கேட்க நண்பன் கெக்கலித்து கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை போன்றவர்களை நான் நிறைய சமையங்ளில் சந்தித்து இருகிறேன்..சேலம் பதையில் பஸ் இல் இவர்களை தொந்தரவு அதிகம் இருக்கும் என நண்பன் சொல்ல கேட்டிருகிறேன்&lt;br /&gt;இவர்கள் முழுவதும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறியவர்கள் அல்ல..அந்த மாற்றத்தை நோக்கி போய் கொண்டு இருப்பவர்கள்..ஆண்கள் போலவே இருப்பார்கள் ..நல்லவே பேசுவார்கள்..மெதுவாக உடலில் கை போடுவார்கள்&lt;br /&gt;அப்போது தான் நமக்கு புரிய ஆரம்பிக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் படிக்கும் போது அந்த அதிகலையில் ஊரிலிருது கோவைக்கு சேர்ந்த உடனே காந்தி புரம் பஸ் ஸ்டாண்ட் ல் 3 டி காக வெயிட் பண்ணும் சமயங்களில் மெதுவாய் வந்து பேச்சு கொடுத்திருகிறார்கள்..சில சமயம் பஸ் பக்கத்து ஸீட்டில் அமர்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி&lt;br /&gt;இந்த பேண்ட் எங்கே தச்சது என கைகளை உடலில் பரப்புவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மேல் அந்த சமயத்தில் கோவம் வந்தாலும் பின் ஏன் இவங்க மட்டும் இப்படி இவர்கள் ..மனக்குழ்பபதிற்கு என்ன தான் வடிகால்..உடல் மாற்றங்ளை ஏன் இந்த சமூகம் ஏற்றுகொள்ள மறுக்கிறது..உடல் ஊனமுற்றவரகளை மாற்று திறன் படைத்தோர் என&lt;br /&gt;பெருமைப்படுத்தும் நாம் இவர்களை ஏன் கேலியும் கிண்டலும் செய்கிறோம் என யோசிக்க தோணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலனோர்கள் அந்த ரெண்டும்கட்டாம் உடல்மாற்றதில் வீட்டை விட்டு வெளியேறுவது தான் நடக்கிறது.பெற்றோர்களும் அவர்களை அவமானமாய் கருதி வெளியேறினால் சந்தோஸம் என விட்டு விடுகின்றனர்&lt;br /&gt;அவர்கள் பின் நாட்களில் எப்படியாது ஒரு கூட்டதோட சேர்ந்து வழக்கமான தொழில்களை கற்று கொண்டு வாழவும் பழகி கொள்கின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;எந்த திருநங்கையாவது மீண்டும் வீட்டுக்கு போய் நான் தான் உங்கள் மகள் வந்துருக்கிறேன் என்று பெற்றொர்களை குற்ற் உணர்ச்சியில் இது வரை ஆழ்த்தியிருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கலேஜ் நேரத்தில் கோவைபுதூரில் தங்கி இருந்த போது ஒரு மெஸ்ஸில் போய் சாப்பிடுவோம் எப்போதும்..அந்த மெஸ்ஸில் ஒரு பையன் இருந்தான் ஸர்வராக..எல்லா வேலையும் செய்து கொண்டு&lt;br /&gt;காலேஜ் பசங்க துணிகளை துவைத்தும் தருவான்,வீட்டு வேலைகளும் செய்வான்..அந்த மெஸ்ஸில் தான் நாங்கள் விகடனும் மற்ற புக்ஸ் வாங்குவோம் சாப்பிட பெரும்பாலும் யூஸ் பண்ண மாட்டோம்..இங்கே புக் வாங்கினால் மெதுவாய் காசு கொடுத்தால் போதும்&lt;br /&gt;இப்படி புக்குக்கு ஒரு கடை பிரியாணி க்கு ஒன்னு தம் க்கு ஒன்னு என எல்லா இடத்துலயும் அக்கொவுன்ட் வச்சிருப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெஸ்ஸில் இருந்த அந்த பையன் என்னை பார்த்தாலே 'என்ன திருநெல்வேலிகாரரே சௌவுக்கியமா' என என் சுருள் தலைமுடியை கோதுவான் எனக்கு பயமாய் இருக்கும்..எல்லாருக்கும் ஒரு பேரு வைத்திருந்தான் ..சில இளைஞர்களிடம் நெருங்கி பேசினான்&lt;br /&gt;எல்லாரும் அவனை நைட் கிரவுண்ட் பக்கம் வாடன்னு சொல்ல ..;பொங்கென்னே' னு சிரிப்பான்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடய கதாவிலாஸத்தில் இதை பற்றி எழுத்திருப்பாரு..அவருடைய ஊரில் இந்த மாதிரி ஒரு பையன் வசித்தான் அவனுக்கு அப்பா அம்மா கிடையாது&lt;br /&gt;அவன் தாத்தவிடம் தான் வளர்ந்தான்..வளர வளர அவனுடைய வழக்கங்கள் மாறி வந்தது பெண்களுடன் கோவிலுக்கு போதுல் ,பூ தொடுத்தல் என பெண்களுடனே இருக்க விரும்பினான்&lt;br /&gt;ஒரு முறை இந்த பையனின் பக்கத்து வீட்டு அக்காவிற்கு திருமணம்..இவன் தான் பெண் போல எல்லா வேலையும் ஓடி ஆடி செய்து கொண்டிருந்தான்&lt;br /&gt;அவன் தாத்தா இவனை திருதத முடியாதென விட்டு விடுவார்..திருமண நாளன்று காலையில் ஏதோ சத்தம் கேட்க என்னவென்று பார்த்தால் இந்த பையனை போட்டு எல்லாரும் அடித்து கொண்டிர்புபார்கள்..தாத்தா அவசரமா போய் ப்ரர்த்து விசாரித்தால் அந்த பையன் காலையில் மாப்பிள்ளை கிணற்று அடியில் குளித்து கொண்டிருக்கும் போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேட்டவுடன் தாத்தவும் அவனை பயங்கரமாக அடிப்பார்..ஒரு கட்டத்தில் அடி தாள முடியாமல் 'கொண்டய்யா(அவன் தாத்தா பெயர்) என்ன இப்படி அடிக்குறதுக்கு பதிலா அந்த மாபிள்ளைக்கே என்னை கட்டி வச்சிரு ' என்று சொல்லுவான் என்று முடித்திருப்பாரு எஸ் ரா..இதை படித்த உடனே அந்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு யோசிகக ஆரம்பித்து விட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திருநங்கைகள் டிவி நிகழ்சிசிகள் நடத்துவதும் வெப்ஸைட் ஆரம்பிப்பதும் பரதம் ஆடுவதும் வரவேற்க தக்க விஷயம்...அவர்களையும் நம்மோடு சேர்த்து கொள்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ps:&lt;br /&gt;&lt;br /&gt;தாமபரம் நெருங்கும் போது அந்த மதுரை ஹேரோ அவன் அம்மாவிற்கு போன் செய்து நீங்க கேட்டை இ சாத்திட்டு தூங்குகும்மா என்று இன்னும் பெண் குரலில் பேசி கொண்டிருந்தான் அவனுக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-616442297062436232?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/616442297062436232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=616442297062436232' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/616442297062436232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/616442297062436232'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/11/blog-post.html' title='அவர்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8834743952889102504</id><published>2009-10-15T00:39:00.000-07:00</published><updated>2009-10-15T00:41:20.585-07:00</updated><title type='text'>கண்டு புடிங்க என்ன படம் னு &amp; பாடலாசிரியர்கள் பெயரும்</title><content type='html'>1&lt;br /&gt;காதல் ஒன்னும் யூதர் இல்லை கொல்லாதே&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;கம்ப நாடன் உன்னை கண்டால் சீதை என்று துள்ளுவான்&lt;br /&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;சொர்கத்தில் இருந்து யாரோ அனுப்பும் காதல் கடிதம் இன்று தான் வந்தது &lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;உதடுகள் உரசிட தா..னே...&lt;br /&gt;வலிகளும் குறைந்திடும் மா..னே&lt;br /&gt;&lt;br /&gt;5&lt;br /&gt;நந்தவனக் கரையில்...நட்டு வைத்த செடியில்&lt;br /&gt;மொட்டு விட்ட முதல் பூவை..யார் பறித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;6&lt;br /&gt;மழையும் வெயிலும் என்ன..&lt;br /&gt;உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8834743952889102504?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8834743952889102504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8834743952889102504' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8834743952889102504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8834743952889102504'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/10/blog-post.html' title='கண்டு புடிங்க என்ன படம் னு &amp; பாடலாசிரியர்கள் பெயரும்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2248421390471452865</id><published>2009-09-04T08:32:00.001-07:00</published><updated>2009-09-04T08:32:47.786-07:00</updated><title type='text'>மசாலா மிக்ஸ்- பாரதி,சாண்டில்யன்</title><content type='html'>சுவையான சம்பவங்கள் - பாரதி:&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;”காந்திமதி நாதனைப் பார்,&lt;br /&gt;அதி சின்னப் பயல்” –என்று&lt;br /&gt;&lt;br /&gt;Poem:&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்து நடந்து செல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் &lt;br /&gt;இருள் கனத்த வீதிகளில் &lt;br /&gt;தனித்து நடந்து செல்கிறேன் .&lt;br /&gt;யாரோ என் கரங்களைப் பற்றுகிறார்கள் .&lt;br /&gt;பயமாக இருக்கிறது .&lt;br /&gt;இப்போது தம் கரங்களை &lt;br /&gt;விடுவித்துக் கொண்டார்கள் &lt;br /&gt;இப்போது மிகமிக பயமாக இருக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Tamil:&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;தற்குறிப்பேற்ற அணி &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கணத்தில் "தற்குறிப்பேற்ற அணி" என்று ஒரு பகுதி உண்டு. ரொம்ப அருமையான ஒரு பகுதி அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன. இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. உதாரணம்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிலப்பதிகாரப் பாடலைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி&lt;br /&gt;வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருள்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;"மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர்&lt;br /&gt;வெண்குடைத் தேய்ந்த வெகுளியால் - விண்படர்ந்து&lt;br /&gt;பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்&lt;br /&gt;தேயும் தெளிவிசும்பில் நின்று"&lt;br /&gt;&lt;br /&gt;பாடலின் பொருள்: மண்ணுலகைத் தாங்கும் தோள்வலிமையுடைய கிள்ளியின் மதயானை போரில் பகை அரசர்களுடைய வெண்கொற்றக்குடையைச் சிதைத்தது. அந்தச் சினத்தோடு (வெண்கொற்றக்குடை என நினைத்து) வானிலேறி நம்மீதும் பாயுமோ என குளிர்நிலவு அஞ்சித் தேய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன் தேய்வது இயல்பு. பகைவரின் வெண்கொற்றக்குடையை தேய்த்தது போல் தன்னையும் தேய்க்குமோ என சந்திரன் அஞ்சித் தேய்வதாகக் கூறியது பெயர்பொருள் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறிய தற்குறிப்பேற்றம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டில்யன் எழுதிய "யவண ராணி" கதையில் ஒரு அத்தியாயம் பூராவும், அந்த ராணி குளிப்பதை விவரிக்க நிறைய தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியிருப்பார் சாண்டில்யன். சில உதாரணம் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;"யவண ராணி ஆடை இல்லாமல் குளிப்பதை, சந்திரன் (நிலா) மறைந்திருந்து பார்ப்பான். அந்த சந்திர ஒளி ராணியின் உடல் மீது வட்ட வட்டமாக விழும்." அது இயல்பான ஒன்றுதான். ஆனால் கவிஞர், இதற்கு, "ராணியின் அழகில் மயங்கி சந்திரன் அவள் மீது பொற்காசுகளை வீசுகிறான்" என்று எழுதியிருப்பார். இது தற்குறிப்பேற்ற அணிக்கு ஒரு அறுமையான எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் "ராணி குளித்து முடித்துவிட்டு, தன் உடலை துவட்டிய துணியை, ஒரு மரத்தின் மீது காயப்போடுவாள்." அப்பொழுது அந்தத் துணி "நான் இவ்வளவு நேரம் இந்தப் பேரழகியின் உடலின் பல இடங்களில் படர்ந்திருந்தேன். ஆனால் இப்போது இந்த மரத்தின் மீது என்னை காயப்போட்டுவிட்டாளே" என கண்ணீர் வடிப்பதாக எழுதியிருப்பார். ஈரமான துணியில் இருந்து நீர் சொட்டுவது இயல்பு. அதை கண்ணீர் வடிப்பதாக் தன்குறிப்பை ஏற்றி அழகாக கூறியிருப்பார் சாண்டில்யன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2248421390471452865?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2248421390471452865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2248421390471452865' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2248421390471452865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2248421390471452865'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post_7419.html' title='மசாலா மிக்ஸ்- பாரதி,சாண்டில்யன்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7699971673364375404</id><published>2009-09-04T04:49:00.000-07:00</published><updated>2009-09-04T05:17:45.756-07:00</updated><title type='text'>ஆன்சைட்டு</title><content type='html'>என் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் என் மனைவியின் அத்தை பெண் திருமணம் வந்தது , புதிதாய் திருமணம் ஆனவர்கள் மற்றொரு திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது ஒரு வழக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;என் திருமணத்திற்கு கூட என் பள்ளி நண்பி ஒருத்தி வந்திருந்தாள் ,அவளுக்கு 2 வாரம் முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனைவியின் அத்தை பெண் திருமணத்தில் மனைவியின் சேலையை பிடித்துக்கொண்டே அவள் பின்னே உட்கார்ந்திருந்தேன்..எல்லாரிடமும் என்னை அறிமுகபடுத்தினார்கள் நான் கூச்சத்தில் நெளிந்தேன்..ஏற்கனவே நான் shy டைப் வேறயா(!!!) அதனால் எல்லாரையும் பார்த்து சிரித்து வைத்தேன்..என் காதல் திருமணத்திற்கு வர மறுத்த பல பெரிசுகளிடம் என்னை என் மனைவி வீட்டார் அறிமுகபடுத்தி பாடாய்படுத்தினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒரு பெரிசுகிட்ட என் மாமியார் என்னை அறிமுகப்படுத்த , அது என்னய பார்த்து முதல்ல கேட்ட கேள்வி &lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா பாரின்லாம் போலா"(அடேய் நான் இன்னும் புராஜக்ட்குள்ளேயே போகல.. பார் யுவர் இன்பார்மேசன் நான் அப்போதும் பென்சில் தான் இருந்தேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி இல்லைங்க ..போவனும்" (நான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என் பேரன் மெட்ராசுல அது என்ன ccs ஆ ஆங்க அதுல சேர்ந்து ஆறு மாசத்துல பாரின் போய்ட்டானே" (இது என்ன பெரிய விஷயம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ஆபர் லெட்டர் கிடைச்ச உடனே பாரின் போய்ட்டாரே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா சந்தோஷ்ம்" (யோவ் போய் வெத்தலய குதப்பிக்கிட்டு ஓராமா உட்காரும்வோய்) &lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரனும் போயிரனும் சரியா" (நானும் அதே தான் சொல்றேன் நீங்களும் சீக்கிரமா போயிரனும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா எஸ்கேப் ஆகி போனா, மாமியார் என்னை மனைவ்யின் அத்தை பையனிடம் அறிமுக(படுத்தினார்) ..அவனோ ஆன்சைட்டில் தான் காலம் தள்ளுகிறான் போல &lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் சாரி யார் ஐ வோஸ் நாட் ஏபில் டு கம் டு யுவர் மேரேஜ்" (ஆஹா இங்கிலிசுல பீட்டர் உடுறானே என்ன பண்றது ..மாமியார் முன்னாடி இவன்கிட்ட டமில்ல பேசினா மருவாதை இல்லையேன்னு வாய்க்குள்ள ரிகர்சல் பார்த்து..) &lt;br /&gt;&lt;br /&gt;"ஹே தாட்ஸ் ஓகே" (அப்பாடி பேசியாச்சு..இங்கிலிசு பேசியாச்சு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் என் மாமியாரை யாரோ கூப்பிட , ஆத்தாடி எஸ்கேப் இனிமே பாருடா மவனே ன்னு அவன் அடுத்த வார்த்தை பேசுறதுக்கு முன்னாடி நானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க" (மருவாதையா டமில்ல பதில் சொல்லு இல்லனா சங்க(கழுத்த) நெரிச்சிருவேன்)..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக்சுவலா" அப்படின்னு ஆரம்பிச்சு மறுபடி இங்கிலிசு (டேய் உண்மையிலேயே உனக்கு தமிழ் தெரியாதா)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் என்ன டொமைன், பிளாட்பார்ம் எல்லாம் கேட்டான்..நான் பெஞ்சில் இருப்பதை சொல்லாமல அப்போதைக்கு டிரயினிங் போயிக்கிட்டு இருந்த&lt;br /&gt;AS 400 ஐ சொல்லித் தொலைச்சேன்&lt;br /&gt;&lt;br /&gt;'ஹோ இசிட் லைக் மெயின்பிரேம்' (நல்ல வேளை இவனுக்கு as 400 தெரியல)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'யா இட்ஸ் ஆக்சுவலி அ மினி கம்ப்யூட்டர்' (அப்படித்தான் ppt ல போட்டிருந்தது!!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் தப்பு தப்பாய் கொஞ்ச நேரம் பேசி எஸ்கேப் ஆகி மூச்சு வாங்கி வீட்டுக்கு வந்த உடனே என் மனைவிட்ட ரொம்பா கோவமாய் 'இனிமே எந்த கல்யாணத்துக்கும் என்னை கூப்பிடாத" ன்னு request பண்ணினேன்&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஆன்சைட்டு பத்தி எனக்கு நெகட்டிவ் பீலீங்க்ஸ் தான் இருக்கு..அங்க போய் சோத்துக்கு அலையனும்,ரொம்ப கஸ்ட படனும்...ஆனா சில டைம் நம்ம கூடயே பென்சுல உட்கார்ந்திருந்து திடுதிடுப்புன்னு ஒரு நாள் ஆன்சைட்டு போயி அங்க பாதாள சாக்கடை வாசல்ல பேண்டுக்குள்ளாற ரெண்டு கையும் உட்டு போட்டோ எடுத்து பிகாசாசிலோ,ஆர்குட்டிலோ அப்டேட் பண்ணிட்டு மெயில் அனுப்புவானுக பாருங்க அதை பார்க்கும் போது ஒயின்ஷாப்புல போய் டூப்ளிகேட் சரக்கே அடிக்கலாம் போல் தோனும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்சைட்டு போயிட்டு எல்லாரும் அவங்க அனுபவம் எழுதும் போது எனக்கு ஆசையாயிருக்கும் நாமளும் ஒரு நாள் இப்படி எழுதுவோம்டா என..ஆனா குடும்பத்த இங்க விட்டுட்டு பணத்தை துரத்தில் ஹெல்த் ஸ்பாயில் பண்றோம்ன்னு நினைச்சா கஸ்டமா இருக்கு.. &lt;br /&gt;&lt;br /&gt;உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7699971673364375404?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7699971673364375404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7699971673364375404' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7699971673364375404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7699971673364375404'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post_04.html' title='ஆன்சைட்டு'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7357115424830757302</id><published>2009-09-02T03:46:00.000-07:00</published><updated>2009-09-02T03:47:06.018-07:00</updated><title type='text'>சமீபத்திய எரிச்சல்:</title><content type='html'>ரீமிக்ஸ் பாடல் னு ஒரு கலாச்சாரம் ஃப்ளூவை விட வேகமா பரவுது. லேட்டெஸ்ட்டா அப்படி ஒண்ணு வந்துருக்கு.. அலைகள் ஓய்வதில்லை பாடலான ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. அதை வைகைனு ஒரு படத்துக்கு அப்படியே போட்டிருக்காங்க.. ரீமிக்ஸ்னு வெற சொல்றாங்க.. கொடுமை டா சாமியோவ்.. அந்த ஹீரோவும் ஹீரோயினும் மானாட மயிலாட கோஷ்டி போல.. என் பொண்டாட்டி உய்யினு விஸிலடிக்குது ..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு ரீமிக்ஸ் நம்ம சார்மிங்க் ஹீரோ ஸ்ரீகாந்த் படத்துல வந்துருக்கு யாராது கேட்டீங்களா .. பாவம் சிவாஜியும் எம்.எஸ் ஸும் &lt;br /&gt;&lt;br /&gt;இதை துவக்கி வச்சது ஏஆர் ரஹ்மான்னு தான் நினைக்கிறேன்.. ஆனா இது வரைக்கும் ஏஆர் போட்ட ரெண்டு ரீமிக்ஸும் அசத்தலானது.. நல்லாவும் இருந்தது. இப்போ வர பாடல்கள் சத்தம் ஓவராவும் மொட்டைகள் கேமராவை பார்த்து கை நீட்டுவதும் தான் அதிகமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டால் பூ மலரும் ஸாங்க் தான் முதல் ரீமிக்ஸ் தமிழ்லனு நினைக்கிறேன் அதுக்கு முன்னாடி ஊரை தெரிஞ்சுகுட்டேன் கண்மணிய கண்ணம்மானு விசு சம்சாரம் அது மின்சாரம்ல உல்ட்டா பண்ணிருப்பாரு. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை குண்டர்ல வர தனியேன்னு ஒரு ஸாங்க் யாராவது பாத்திருக்கீங்களா.. அது தான் இப்போ அடிக்கடி முனுமுனுகிறது நானு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7357115424830757302?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7357115424830757302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7357115424830757302' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7357115424830757302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7357115424830757302'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post_1370.html' title='சமீபத்திய எரிச்சல்:'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5968897589242020467</id><published>2009-09-02T00:17:00.000-07:00</published><updated>2009-09-02T00:19:45.454-07:00</updated><title type='text'>சில கேள்விகள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்</title><content type='html'>இந்த டபுள் ஆக்டு ஐடியா வை கண்டு புடிச்சவங்க நம்ம ஆட்களா ,ஆங்கில படங்களில் இந்த டபுள் ஆக்ட் சமாச்சாரங்கள் உண்டா அதுவும் அப்பாவும் மகனும் ஒரே மாதிரி இருக்குறது போல கதைகள் உண்டா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5968897589242020467?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5968897589242020467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5968897589242020467' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5968897589242020467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5968897589242020467'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post_02.html' title='சில கேள்விகள் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1089218960628500730</id><published>2009-09-01T09:06:00.000-07:00</published><updated>2009-09-01T09:07:38.134-07:00</updated><title type='text'>இளையராஜாவின் பெஸ்ட்</title><content type='html'>http://www.youtube.com/watch?v=--d1kOfr-fc&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1089218960628500730?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1089218960628500730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1089218960628500730' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1089218960628500730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1089218960628500730'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post_01.html' title='இளையராஜாவின் பெஸ்ட்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8254940343219186930</id><published>2009-09-01T04:36:00.000-07:00</published><updated>2009-09-01T04:37:10.697-07:00</updated><title type='text'>போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா</title><content type='html'>போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா அதுவும் உங்கள் பிறந்த நாள் அன்று ....ஹி ஹி நான் மாட்டியிருக்கிறேன்(கிரேட் டா gkp நீ..)..சரி கைத்தட்டுனது போதும் நிப்பாட்டுங்க!!..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிபி 2000 (கொசுவர்த்தி எல்லாம் இல்லைங்க இது குட்நைட் தான்!!)நிறைய இளைஞர்கள் தமிழகத்தில் SI ஆக நியமிக்கப்பட்டார்கள்..அதுவும் திருநெல்வேலியில் பெரும்பாலோன ஊர்களில் எல்லாம் இளைஞர்கள் புத்தும் புது இளைஞர்கள்..ஆக்ரோஷமான,விரைந்து செயல்படும் இளைஞர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊருக்கு வந்த அந்த SI வந்த முதல் நாளிலிருந்து தன் வேலையை ஆரம்பித்திருந்தார்..எங்கள் ஊர் கிரமாமாததால் சில பெரிய மனுஷன்கள் ரவுடியிசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்..சினிமா அளவு டாடா சுமா,கையெறிகுண்டு இல்லையென்றாலும்.. ஓரளவிற்கு தொல்லைப்பண்ணிகொண்டிருந்தார்கள்..அப்படிப்பட்ட ஒரு பெரிய மனுஷனை இவர் விரட்டி விரட்டி பாடாய்படுத்த அவர் தலைமறைவானார்..ஊர்காவல் படை என்று ஒன்றை நிறுவி ஊரில் வெட்டியாக சுத்தி கொண்டிருந்த பசங்களுக்கு லத்தி கொடுத்து தேராட்டத்திலும் அம்மன் கோவில் கொடையிலும் இரவு ரோந்துக்கும் பயன்படுத்தினார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு 'படையப்பா' என எங்கள் ஊர் மக்கள் பேர் வைத்திருந்தார்கள்..என்ன காரணமென்று தெரியல்..அவரது புல்லட்டின் பின் எப்போது பச்சை மட்டை வைத்திருப்பார்..பெரியவனா சிறியவனா என பார்க்காமல் எல்லாரையும் சவட்டினார்...ஊர் அமைதியாக இருந்தது...'பச்சை மட்டை படையப்பா' எனவும் அவரை அழைத்தார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோர கடைகளில் உட்கார்ந்து வெட்டி அரைட்டை அடித்துக்கொண்டிருந்த நாங்கள் இவரது புல்லட்டின் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தோம்..அப்போது நான் 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்..பிறந்த நாள் அதுவுமா அம்மா அப்பா காலில் விழுந்து ,அப்பா கொடுத்த அம்பது ரூபாய் புது டிரஸ்ஸடன் பிசிக்ஸ் டியூசன் போனேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே நல்லாதாய் தான் நடந்த கொண்டிருந்தது..என் வீட்டிலிருந்த HERO PUCH ல் தான் எல்லா இடத்துக்கும் போவேன்..அந்த வண்டியை விற்க வேண்டும் HERO HONDA வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் எருமைமாடு பசங்களை ஏற்றிகொண்டு காட்டுத்தனமாய் ராம நதி டேம் ரோட்டில்..இல்ல இல்ல கல் ரோட்டில் ஓட்டுவேன்..அப்படியும் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் நடந்த அன்று(என்னா பில்ட் அப்பு)எனக்கு பிறந்த நாள் டிசம்பர் 8 , காலையில் அம்மா,அப்பா காலில் விழுந்து, அக்கா வாங்கி வைத்திருந்த டி சர்ட்டை போட்டுக்கிட்டு ஹீரோ புக்கை கிளப்பி பிசிக்ஸ் டியூசன் போனேன்(பிசிக்ஸ் எனக்கு பிடித்த சப்ஜெக்ட் அதில் நான் செண்டம் வாங்கினேன் என்பதெல்லாம் அவுட் ஸ்கோப் ஆப் திஸ் போஸ்ட்!!)&lt;br /&gt;&lt;br /&gt;டியூசன் பக்கம் தான் பஸ் ஸ்டாண்டு அதன் எதிரே போலீஸ் ஸ்டேசன்...பிறந்த நாள் உற்சாகத்தில் நடந்து போனவங்களை 'மாப்பி வாடா பஸ்ஸ்டாண்டுல இறக்கி விடுறேன்' வாண்டடா சனியனை சங்கு ஊதி கூப்பிட்டேன...மூன்று பேரும் என் வண்டியில் பஸ் ஸ்டாண்டு போய் இறங்கி அவங்களை இறக்கி விட்டு உடனே வீட்டிற்கு கிளம்பினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலைபாயுதே வந்திருந்த நேரம் ..என்றென்று புன்னகை பாட பல்சரோ,ஹோண்டாவோ வேணும் ஹீரோ புக்கில் வானுயர்ந்த சோலையிலே தான் பாடிட்டு போக முடியும்..ஏதோ பாடிட்டு போயிக்கினே இருந்தேன்..என் வீட்டு பக்கத்துல போய்ட்டேன்..திடீர்ன்னு என்னை முந்த ஒரு வண்டி போச்சு அதில் பின்னாடி நான் இறக்கி விட்ட மாப்பு உட்கார்ந்திருந்தான்..'என்னடா மாப்பி' ன்னு கேட்டு அப்புறமா தான் பார்த்தேன் முன்னாடி ஆப்பு உட்கார்ந்திருந்தை..&lt;br /&gt;&lt;br /&gt;SI:'டேய் வண்டிய நிறுத்துடா..கூப்பிட்டா நிக்க மாட்டியோ'(போலீஸ்கார் போலீஸ்கார் நீங்க் என்னை எப்போ கூப்பிட்டீங்க!!!)&lt;br /&gt;&lt;br /&gt;நான்: @##(#)@#)&lt;br /&gt;&lt;br /&gt;SI: டிரிபிள்ஸ் ஏத்திட்டு நீ ஸ்டேசன் முன்னாடி போவ அவ்ளோ பெரிய ஆளா நீ&lt;br /&gt;&lt;br /&gt;நான்: அப்படி எல்லாம் இல்ல சார்...பில்டிங் பேஸ்மெண்ட் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;SI:வாடா வண்டிய எடுத்துக்கிடு என மாப்பை இறங்கி என் வண்டியில் ஏறச் சொல்லிட்டு ஸ்டேசனுக்கு போனார்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் வண்டியை எப்படி ஓட்டினேன் என தெரியல..அவர் பின்னாடியே போனேன்..ஊரே வேடிக்கை பார்த்தது...ஏண்டா மாப்பு எதுக்குடா என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அறிவே கிடையாதா??&lt;br /&gt;&lt;br /&gt;இல்லடா அவர் பஸ் ஏற போற நேரத்துல கையும் களவுமா பிடிச்சி உன் வீடு எங்கேன்னு கேட்டு கூட்டிட்டு வந்துட்டாருடா...அவர் மிரட்டுனதா உச்சா போகாகது தான் குறை!!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் கண்ணீர் கண்ணில் 'ரெடி ஸ்டார்ட்' சொன்னால் கொட்டி விடும் அளவு நிறைந்திருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேசன் போய் என்கிட்ட லைசன்ஸ்,ஆர் சி எதுவும் இல்லாததை தெரிந்து இன்னும் அவர் பி பி உயர..அதுக்குள் எங்க நைனாவுக்கு நியூஸ் கிடைத்து கம்பெனியில் இருந்து ஊரில் செல்வாக்குள்ள சிறு தலைவர்களுடன் 'பாட்ச்சா பாட்ச்சா' பேக்ரவுண்டில் வர .எனக்கு இப்போ SI மேல இருந்த பயம் போய் அப்பா என்ன சொல்ல போறாரோன்னு சேக் ஆக ஆரம்பித்தது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா பீடி கம்பெனி மானேஜர் ஆதாலால் ஊரில் நல்ல மதிப்பிருந்தது எங்க ஊரு பக்கம் பீடித்தொழில் தான் முதன்மை தொழில்..அப்பாவுடன் வந்திருந்த பெரியவர்கள் எஸ் ஐயுடன் பேசினார்கள்..அவரோ டென்சனாவே பதில் சொன்னாரு&lt;br /&gt;&lt;br /&gt;நோ பார்க்கிங்க்,வித் அவுட் லைசன்ஸ், ஆர்சி புக், டிரிபிள் போனதுன்னு 4 கேஸ் போடுவேன் , 1500 பைன் கட்டனும் என்றெல்லாம் மிரட்டினார்..என் அண்ணன் பெயரில் தான் ஆர்சி புக்,லைசென்ஸ் எலாமிருந்து ஆகவே கேஸ் பைல பண்ணினால் பிரச்சினையாகும், அவனுக்கு அப்போது தான் பாஸ்போர்ட் வேறு வந்திருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்லாமென யோசித்துக்கொண்டிருந்த போது பார்த்தேன் என் டியூசன் பெண்கள் எலாம் ஸ்டேசன் பக்கத்திலிருந்து என் வகுப்பு பெண்ணொருத்தி வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எனக்கு பப்பி ஷேமாகி போச்சு.....இதற்குள் எஸ் ஐக்கு ஏதோ போன் வர 100 ரூ பைன் கட்டிட்டு போங்க அந்த பார்ம்ல கையெழுத்து போட்டுட்டு போங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;ரைட்டரும் 50 ரூபாய் போதும் சார், ஹி ஹி டீ குடிக்க எனவும் காலையில் காலில் விழுந்து வாங்கிய 50 ரூபாயை எடுத்து நீட்டி நல்ல பேர் வாங்கிக்கொள்ளலாம் என பார்த்தால் அப்பா என பார்த்து முறைத்துக்கொண்டே வெளியேறி விட்டார் இதற்குள் அண்ணன் வந்து விட அவனுடன் வீட்டுக்கு போனேன் என்னை அண்ணாவும் அக்காவும் சாமி ரூமிலியே வைத்து அடைகாத்தார்கள் அப்பா கோவம் தீரும் வரை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின் அந்த எஸ் ஐ பார்த்தாலே வயிற்றுக்குள் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும் நாளாக நாளாக அவர் மீது நிறைய புகார்கள் வரத்துவங்கின, பொண்டாட்டிய ரோட்டில் போட்டு ஒரு நாள் அடித்தார் எனவும் , நிறைய பெருந்தலைகளிடம் பணம் வாங்கினார் என்றும்..ஒரு நாள் அவரை சிலர் மறைவாக இருந்து கல்லெறிந்து தாக்கியதில் காயமாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தார் எனவும் கேள்விப்பட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முதல் வருட விடுமுறையில் ஊருக்கு போயிருந்த போது ஒரு நாள் என் வீட்டு வாசலில் அப்பாவுடன் ஏதோ கம்பெனி கேஸ் விஷமாக பேசிக்கொண்டிருந்தார் , அப்போது அவரிடன் எந்த கடுமையும் இல்லை , அப்பா இது என் கடைசி பையன் என அறிமுகப்படுத்த 'நல்லா படிக்கிறியா' என கேட்ட படி எங்கள் வீட்டு மாதுளை செடியிலிருந்து பழம் ஒன்றை பறித்து சாப்பிட்டுக்கொண்டே சென்று விட்டார்...அப்போது ஏனோ தெரியலை எனக்கு பயமாவேயில்லை...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8254940343219186930?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8254940343219186930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8254940343219186930' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8254940343219186930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8254940343219186930'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/09/blog-post.html' title='போலீசிடம் மாட்டியிருக்கிறீர்களா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6590055864816251293</id><published>2009-08-31T07:14:00.000-07:00</published><updated>2009-08-31T07:15:11.493-07:00</updated><title type='text'>தமிழ் இ புத்தகங்கள் இலவசமாக</title><content type='html'>தமிழ் இ புத்தகங்கள் இலவசமாக &lt;br /&gt;&lt;br /&gt;http://gkpstar.googlepages.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6590055864816251293?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6590055864816251293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6590055864816251293' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6590055864816251293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6590055864816251293'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_31.html' title='தமிழ் இ புத்தகங்கள் இலவசமாக'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3142572999474395506</id><published>2009-08-27T07:59:00.002-07:00</published><updated>2009-08-28T01:11:23.913-07:00</updated><title type='text'>புரியாத புதிர் சரித்திரம்</title><content type='html'>இந்தியனின் குடியுரிமைகள்&lt;br /&gt;மஞ்சள் நதி&lt;br /&gt;மூன்றாம் உலக போர்&lt;br /&gt;சிந்து சமவெளி நாகரிகம்&lt;br /&gt;தீபகற்பம் தீவு&lt;br /&gt;இந்துமகா சமுத்திரம்&lt;br /&gt;ஹிரோஷிமா நாகசாகி&lt;br /&gt;அசோகர் பிம்பிசாரர்&lt;br /&gt;அட்ச தீர்க ரேகைகள்&lt;br /&gt;பனாமா கால்வாய்&lt;br /&gt;ஜாலியன் வாலாபாத்&lt;br /&gt;பாலகங்காதர திலகர்&lt;br /&gt;நியாண்டர்தால் மனிதன்&lt;br /&gt;புரியாத புதிர் சரித்திரம்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3142572999474395506?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3142572999474395506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3142572999474395506' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3142572999474395506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3142572999474395506'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_3888.html' title='புரியாத புதிர் சரித்திரம்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5228751360056916790</id><published>2009-08-27T07:59:00.001-07:00</published><updated>2009-08-27T07:59:39.915-07:00</updated><title type='text'>மின்சார ரயிலில் ஒரு நாள்</title><content type='html'>மின்சார ரயில் பற்றி என் தந்தை நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறை சென்னை போய் விட்டு வந்து சிலாகித்தார், அதிலிருந்து மின்சார ரயிலை பார்க்கும் ஆசை மனதில் வளர்ந்து வந்திருக்கிறது, அதுவும் அலைபாயுதே படமும் , அதில் மின்சார ரயிலை காட்டி விதமும் மின்சார ரயிலை பற்றிய என் ஆர்வத்தை இன்னும் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலைத் தேடிய நாட்களில் மைலாப்பூர்-மெரினா வோடு என் பயணங்கள் அடங்கி விட்டது, நெல்லை எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து வரும்போது இணையாக கடந்து போகும் மின்சார ரயிலை பார்த்திருக்கிறேன்,அதன் பின் பெங்களூர் டிரயினிங் முடித்து தாம்பரத்தில் வீடு பார்த்து நண்பர்களுடன் தங்கி முதல் நாள் பரணூருக்கு ரயிலில் வந்து கடுப்பானது தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரணூர்-தாம்பரம் ரயில் பயணம் 5 நாட்களிலே அலுத்து விட்டது.லோக்கல்( ஆப்பிள் ) ஐபாடுகளை காதில் பொருத்திக் கொண்டு கேட்ட பாட்டையே கேட்கும் இன்போசியான்ஸையும், லேஸும் பிஸ்கட்டும் சாப்பிட்டுக் கொண்டு க்ளுக் என்று சிரிக்கும் ஸ்லீவலஸ் பெண்களையும் பார்த்து போரடித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடமாக அரசு பேருந்தில்(ஆபிஸ் பஸ் கொடுமை சாமியோ) தான் வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான மின்சார ரயில் பயணம் என்பது தாம்பரம் டூ பீச் தான்,ஒவ்வொரு முறையும் எவ்வளவு காட்சிகள்,எவ்வளவு அனுபவம்.முதலில் ரயில்பாடகர்கள், பெரும்பாலும் பழைய பாடல்கள் அல்லது சாமி பாடல்கள் பாடுவார்கள், எனக்கு தெரிந்த ஒரு ரயில் பாடகர் 'இயேசுவே எம்மை பாருங்கள்' தான் எப்போதும் பாடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அருமையான குரல் அவர்களுள் பெரும்பாலானோருக்கு வாய்த்திருப்பது , அவர்களின் ஊனத்தை மறைத்தே விடுகிறது.சிலர் டோலக்கு போல் ஒன்றை வைத்திருப்பார்கள், சிலர் கையிலே ஒலி எழுப்பும் ஒரு விதமான இசைக்கருவியை வைத்து பாடலோடு ஒத்திசைப்பார்கள்.சினிமா பாடல் என்றால் சிவாஜி , எம் ஜி ஆர் பாடல்கள் தான் பாடுவார்கள் , டண்டணக்கா எல்லாம் பாட மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல விதமான வியாபாரிகள் கொய்யா,ஆப்பிள்(காஷ்மீர் ஆப்பிள்) , சப்போட்டா (பால் சப்போட்டா), முந்திரி இப்படி நிறைய , முதலில் 3 ஆப்பிள் பத்து ரூபாய்க்கு என ஆரம்பிப்பார்கள் , யாரும் சட்டை செய்ய வில்லையெனி 5 பத்து ரூபாய் என இறங்கி வருவார்கள் , போலீசை கண்டால் இறங்கி ஓடுவார்கள்,போலீசுக்கு இவர்களை பிடிப்பது ஏதோ மாபியா கும்பலை பிடிப்பது போல ஒரு சந்தோசம் போலும், 10 அல்லது 20 ரூபாய் லஞ்சம் (இவர்களிடமும்)வாங்கி விட்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண் தெரியாத மேஜிக்பாக்ஸ் விற்கும் வயதானவர்கள், ரிமோட் கவர்,' முப்பது நாளில் இந்தி ', ஊக்கு , ஊசி விற்பவர்கள். கடலை, சமோசா , சுண்டல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர அந்த ரயில் பாடகனிடம் பெப்சி உங்கள் சாய்ஸ் போல தன் விருப்ப பாடலை பாடச் சொல்லி கேட்டு மகிழும் அரசு அலுவலர்கள், இவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் ,இவர்கள் எப்போதும் அவர்களது மேலதிகாரியை திட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது அரசியல் பேசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எப்போதாவது ரயிலில் இதையெல்லாம் கவனத்திருக்கிறீர்களா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'திருமண வெட்கம் கன்னத்தில் தெரிய&lt;br /&gt;கூச்சத்துடன் கணவனை உரசி &lt;br /&gt;உட்கார்ந்திருக்கும் புதுப்பெண்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனைமுறை பயணித்திருந்தாலும்&lt;br /&gt;இது தான் முதன் முறை போல&lt;br /&gt;ஜன்னலில் எட்டிப்பார்க்கும் குழந்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;லாவகமாக வளையத்தில் உடலை &lt;br /&gt;நுழைத்து குட்டிக்கரணம் அடித்து &lt;br /&gt;பிச்சையெடுக்கும் ஏழைச் சிறுமி&lt;br /&gt;&lt;br /&gt;இடமிருந்தாலும் இளைமையின் மிடுக்கில்&lt;br /&gt;ரயிலின் வாசலில் தொங்கும் &lt;br /&gt;கனவுகள் நிறைந்த இளைஞர்கள்'&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட தூர ரயில் பயணம் மட்டுமல்ல மின்சார ரயில் பயணமும் ஒரு சுகமான அனுபவம் தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5228751360056916790?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5228751360056916790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5228751360056916790' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5228751360056916790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5228751360056916790'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_27.html' title='மின்சார ரயிலில் ஒரு நாள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-2063837123710625818</id><published>2009-08-27T07:57:00.000-07:00</published><updated>2009-08-27T07:58:47.655-07:00</updated><title type='text'>சுஜாதா வாரம் -5 ....சுஜாதாவின் கட்டுரை</title><content type='html'>இன்றோடு முடிகிறது சுஜாதா வாரம்..இது வரை படித்தவர்களுக்கு நன்றி இதையெல்லாம்  என்னோட பாவரைட் கட்டுரை இதோ &lt;br /&gt;&lt;br /&gt;................&lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குப்பா?" &lt;br /&gt;&lt;br /&gt;"தொடுங்களேன்!" &lt;br /&gt;&lt;br /&gt;சற்று வியப்புடன் தொட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். &lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." &lt;br /&gt;&lt;br /&gt;"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God! &lt;br /&gt;&lt;br /&gt;சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!". &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது). &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று. &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்! &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-2063837123710625818?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/2063837123710625818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=2063837123710625818' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2063837123710625818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/2063837123710625818'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/5.html' title='சுஜாதா வாரம் -5 ....சுஜாதாவின் கட்டுரை'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7868119912636781439</id><published>2009-08-26T01:17:00.000-07:00</published><updated>2009-08-26T01:18:19.489-07:00</updated><title type='text'>எதிலும் அடங்கா கவிதைகள்</title><content type='html'>ஒளிந்திருந்த கடவுள்&lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் பாரத்தை கடவுளிடன்&lt;br /&gt;இறக்கி வைத்து விட்டு பக்தர்களும்&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலை பூட்டி விட்டு பூசாரியும்&lt;br /&gt;கிளம்பிய பின்னர் யாருமில்லை &lt;br /&gt;என்று உறுதிப்படுத்தி கொண்ட &lt;br /&gt;&lt;br /&gt;மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த கடவுள்&lt;br /&gt;பெருமூச்சுடன் கோவிலுக்குள் புகுந்து கொண்டார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7868119912636781439?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7868119912636781439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7868119912636781439' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7868119912636781439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7868119912636781439'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_26.html' title='எதிலும் அடங்கா கவிதைகள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1308070174464550268</id><published>2009-08-25T06:59:00.000-07:00</published><updated>2009-08-25T07:07:23.146-07:00</updated><title type='text'>பாரதியும் நானும்</title><content type='html'>பாரதியார் வாழ்ந்த இடங்களை பற்றி நான் ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம்...அதை படிக்காதவர்கள் இங்கே படிக்க http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60704056&amp;format=print&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி மாதத்தில் 1 வருடம் தொடர்ச்சியாக புராஜக்ட்டில் இருந்து(நல்லா கவனிக்க ஒரு வருடம் பென்சிலிருந்து ன்னு தப்பா படிச்சிர போறீங்க!!)ரிலீஸ் ஆகி 20 நாள் பென்சிலிருந்தேன் அச்சமயத்தில் பாரதி பற்றி இணையத்தில் எழுத பட்ட பெரும்பாலான கட்டுரைகளை படித்து விட்டேன்(20 % பாரதி கெட்டவர் என கட்டுரைகள் சாட்சியங்களோடு இருக்கின்றன..அக்கட்டுரைகளை வேண்டுபவர்கள் கமெண்ட்டில் கேளுங்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித் தேடிப் படித்துக்கொண்டிருக்கும் போது தான் இந்த http://www.kalachuvadu.com/issue-108/page27.asp லின்க் கிடைத்தது..சொன்னால் நம்ப மாட்டீர்கள் அழகான யுவதி உங்களிடம் லிப்ட் கேட்டால் என்ன சந்தோஷபடுவீர்களோ அதை விட டபுள் மடங்கு சந்தோசம்..காரணம்...பாரதியார் வாழ்ந்த அதே வீட்டில் நாங்களும் கொஞ்ச நாள் வசித்தோம்..அந்த வீடு இப்போது ஒரு அரசு அலவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் வாழ்ந்த இடங்கள் என்ற கட்டுரையை நான் எழுதிய போது அவர் கடையத்தில்(என் பிறந்த வளர்ந்த ஊர்..திருநெல்வேலி மாவட்டம்) அலைந்து திரிந்த இடங்களை படம்பிடித்து இணையத்தில் ஏற்ற வேண்டும் என முடிவெடுத்தேன்..என்னுடைய மொபைல் காமிராவில் அவர் திரிந்த அடிக்கடி பயணிக்கும் இடங்களை புகைப்படமெடுத்தேன்..ஆனால் அந்த புகைப்படங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை...என் பிளாகில் http://bharathi-kannamma.blogspot.com/2007/02/blog-post_18.html அந்த படங்களை இட்ட போது என்னை சிலர் கிண்டலடித்தும் கூட நடந்தது இதற்காக&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி பிறந்தது எட்டயபுரம் என்று நாம் தொடக்கப்பள்ளிகளில் படித்திருப்போம்..அவர் செல்லாமாவை மணந்த பிறகு பெரும்பாலான நாட்கள் கடையத்தில் தான் வாழ்ந்தார் என்ற உண்மை இருட்டடிப்புச் செய்யபட்ட்டிருப்பதை கண்டு வருந்தினேன்..அவருக்கு நினைவிடமும் எட்டயப்புரத்திலும்,பாண்டிச்சேரியிலும் மட்டுமே இருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடையம் ஊரில் இருந்து தான் அவர் பெரும்பாலான பத்திரிக்கைகளுக்கு பாடல்கள்,கட்டுரைகள் அனுப்பிருக்கிறார்..அவர் காலத்தில் வாழ்ந்த சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்..அவர் பயன்படுத்திய தபால் நிலையம்..அவர் வாழ்ந்து திரிந்த ராம நதி அணை..கல்யாணி அம்மன் கோவில் பொத்தைகள் அப்படியே கவனிப்பாரற்று இருப்பதை வருத்தமான விஷயம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வாழ்ந்த அந்த வீட்டை என்னால புகைப்படம் எடுக்க முடிய வில்லை காரணம்..அது அக்கிரகாரம்..அவர் வீட்டுக்கு பக்கத்தில் ராமர் கோவில் இருக்கிறது ..ஆள் நடமாட்டமும் அதிகமிருக்கும்..அங்கே திடீரென்று நின்று புகைப்படமெடுப்பதும் கடினமான வேலை தான்&lt;br /&gt;&lt;br /&gt;CVR போன்ற புகைப்படக்கலைஞர்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டும் இந்த இடங்களை எல்லாம் வெளிச்சம் போட்டு எல்லாருக்கும் காட்ட வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரில் அவர் வாழ்ந்த இடங்களை அழகாக புகைப்படமெடுத்து போட்டிருந்தார் ஒரு அன்பர் அந்த லின்க் இங்கே http://manam-anandrey.blogspot.com/2008/12/blog-post_10.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1308070174464550268?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1308070174464550268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1308070174464550268' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1308070174464550268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1308070174464550268'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_6687.html' title='பாரதியும் நானும்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8293454751757589388</id><published>2009-08-25T00:51:00.000-07:00</published><updated>2009-08-25T01:08:57.229-07:00</updated><title type='text'>எதிலும் அடங்கா கவிதைகள்</title><content type='html'>தாயாரே &lt;br /&gt;---------------------&lt;br /&gt;கிழவி செத்தப்போ 'தாயாரே' ன்னு&lt;br /&gt;மாருல அடிச்சுக்கிட்டு பூத்தாயி அக்கா அழுதப்போ&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு படுக்கையிலே&lt;br /&gt;மூத்திரம் போனதுக்கு கிழவிய &lt;br /&gt;கெட்டவார்த்தையில திட்டி விளக்குமாத்தால &lt;br /&gt;அடிச்சது ஏனோ எனக்கு நியாபத்துக்கு வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***விளக்குமாத்தால - பெருக்குமாரு &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா செடி &lt;br /&gt;------------------&lt;br /&gt;நகரின் மைய பகுதியில்&lt;br /&gt;புதிதாக கட்ட பட்ட அப்பார்ட்மென்டில் &lt;br /&gt;ஒரு வீடு வாங்கியாச்சு &lt;br /&gt;குளிர்சாதன பெட்டியும் துணி துவைக்கும் &lt;br /&gt;இயந்திரம் புதியதாய் வாங்கி மாட்டியாச்சு &lt;br /&gt;பாலுக்கும் தண்ணீருக்கும் கூட சொல்லியாச்சு &lt;br /&gt;குழந்தைகளுக்கு பள்ளி வேன் வீட்டுக்கே வந்து விடும் &lt;br /&gt;ஆனால் ஒரு ரோஜா செடி வளர்க்க தான் வழியில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8293454751757589388?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8293454751757589388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8293454751757589388' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8293454751757589388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8293454751757589388'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_25.html' title='எதிலும் அடங்கா கவிதைகள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7536922122065402770</id><published>2009-08-25T00:49:00.000-07:00</published><updated>2009-08-25T00:50:20.662-07:00</updated><title type='text'>சுஜாதா வாரம் -4</title><content type='html'>சுஜாதாவின் கதைகள் இன்னும் கொஞ்சம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாழ்வு&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;'இன்றிரவு எட்டு ம்ணிக்கு ஷெர்ட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்ட்ர்' மனைவி வருவதை கவனித்து சட்டென்று அதன் குறிப்பை கிழித்துப் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க அது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்லை ஒரு மீட்டிங்குக்கு சீட்டு அனுப்பி கூப்பிட்டிருக்காங்க. போகணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்குமா? தினப்படி மீட்டிங் ஆயிடுத்தே உங்களுக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பண்றது... பொது வாழ்வுன்னா அப்படித்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"முந்தாநேத்து கொரில்லா இனத்தை காப்பாத்தறது&lt;br /&gt;பற்றி மீட்டிங்னீங்க, நேத்து குடும்பக்-கட்டுப்பாடுன்னீங்க... இன்னிக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"எய்ட்ஸ் விழிப்புணர்வு."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி &lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பனுடன் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாக, அழுத்தமானதாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்வதுதான் சரி. கடவுள் இல்லை. கடவுளை நம்பினவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது."&lt;br /&gt;&lt;br /&gt;இதை நிரூபிப்பதற்கு என் துப்பாக்கியை வெளியில் எடுத்தேன். அதன் முனையை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். அதன் விசையை அழுத்தினேன். என் மூளை வெடித்துச் சிதறியது. இன்னும் ஒரே விஷயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்கிறது. அதை மட்டும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நான் சொன்ன்து சரியென்றால் எப்படி என்னால் இதை எழுத முடிகிறது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7536922122065402770?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7536922122065402770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7536922122065402770' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7536922122065402770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7536922122065402770'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/4.html' title='சுஜாதா வாரம் -4'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6230809424552637593</id><published>2009-08-20T08:47:00.000-07:00</published><updated>2009-08-20T08:48:41.934-07:00</updated><title type='text'>சுஜாதவை மறந்து விட்டோமா</title><content type='html'>சுஜாதா வாரம் -3 ....சுஜாதாவை பற்றி &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை பற்றி மனோஜின் எழுதிய பதிவு ..தலைவரின் எழுத்து திறமைக்கு ஒரு எடுத்துகாட்டு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா பற்றிய திரு மனோஜின் கட்டுரை கீழே ..................... &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை நினைக்கும்போது உற்சாகம் கொப்புளிக்கும் ஓர் இளைஞனின் பிம்பம்தான் எப்போதும் நம் நினைவுக்கு வரும். இளமைத் துள்ளல் என்பதுதான் அவரைக் குறிக்கும் வர்ணனையாக இருக்கும். அவரது பாணியைப் பின்பற்றி எழுத வந்தவர்கள் என சிரத்தையாக ஒரு பட்டியலையிட்டால் அது நூற்றுக்கணக்கில் வரும். நவீன தலைமுறை எழுத்தாளர்களிடம் அவரது பாதிப்பு இல்லாமல் இருப்பது அபூர்வம். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது மறைவை செரித்துக்கொள்ள இயலாமல் தமிழ் எழுத்துலகம் தடுமாறியதை சமீபத்திய இதழ்கள் அனைத்திலும் காணலாம். அச்சு ஊடகத்தில் மட்டுமல்ல வலையுலகிலும்தான். தமிழ்மணம் எனும் வலையுலகத் திரட்டியைத் திறந்தால் சுஜாதா தொடர்பான எண்ணிலடங்கா கட்டுரைகள் இன்னும் வந்துகொண்டிருப்பதைக் காணமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;மொழியில் வேகத்தையும் நளினத்தையும் தெறிப்புகளையும் உண்டாக்கிய எழுத்து சுஜாதாவினுடையது. அந்த ஈர்ப்புதான் என்னையும் எழுத வைத்தது. மதுரையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில்தான் என் பால்யம் கழிந்தது. அங்கு ஓர் அற்புதமான நூலகம் இருந்தது. சிறுவயதில் அந்நூலகத்தில்தான் சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும் தேடித் தேடி படித்து மன விசாலம் அடைந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் கதைகளில் இருக்கும் உத்தி சோதனை , வார்த்தைகளின் வித்தை , பகடி ஆகியவைதான் என் ஆரம்பகால ஈர்ப்பாக இருந்தது. தனது தொகுப்பைக் கூட தனித்துவமாக அளித்தார். ” சிறுகதை எழுதுவது எப்படி ? “ என்று சுஜாதா எழுதிய நூல் ஒன்று அப்போது எனக்கு நூலகத்தில் காணக் கிடைத்து. ‘ ஆஹா நமது ஆசானாக நின்று சிறுகதைக் கலையை சுஜாதா சொல்லித்தரப் போகிறார் ‘ என்று ஆவலோடு எடுத்துப் பிரித்தேன். என்ன ஏமாற்றம். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அதில் உள்ள ஒரு கதையின் பெயர்தான் ” சிறுகதை எழுதுவது எப்படி ? ” . சிரித்துவிட்டேன். பகடியும் நகைச்சுவையுமாக இருக்கும் ஒருவரிடம் எப்போதுமே மானசீக நெருக்கம் ஏற்பட்டு விடும். அந்தப் பகடி ஈர்ப்பில் ஒட்டிக்கொண்டுதான் கடைசி வரை சுஜாதா ரசிகனாகவே இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா இத்தனை புகழ் அடைந்ததற்கு அவரது பல்துறை ஞானமே காரணம். சிறுகதை , நாவல் , கவிதை , கட்டுரை , பயண இலக்கியம் , அறிவியல் புனைகதை , இதழாசிரியர். பொறியிலாளர் , மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கண்டுபிடிப்பாளர் , இணைய இதழ் ஆசிரியர் , திரைக்கதையாசிரியர் , வசனகர்த்தா என அவர் இயங்காத துறைகளே இல்லை. எல்லாவற்றிலும் தடம் பதித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத் தேடிகள் பிராபல்யம் அடையாத காலத்தில் சுஜாதா எழுதிய விஞ்ஞான கேள்வி - பதில்கள் தமிழ் வாசகர்கள் பலருக்கு அறிவுச் சுரங்கமாக இருந்தது. ரசித்துப் படித்தனர். விகடன் குழுமத்தில் பல பதிப்புகளாக ‘ ஏன் – எதற்கு - எப்படி ? ‘ புத்தகம் வந்தது இதற்கு சான்று. அதில் உள்ள நகைச்சுவை அம்சத்துக்காவே , விஞ்ஞான ஆர்வம் இல்லாத பலரும் இதைப் படித்துவந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு கடித்தால் வாயில் நுரை தள்ளுவது ஏன் ? என்ற கேள்விக்கு விஞ்ஞானபூர்வமாக பதில் எழுதியிருப்பார். இறுதியில் இப்படி வரும்: ....நுரையை விரலால் தள்ள முயற்சிப்பார்கள். மூச்சுத் திணறும். மூச்சு நின்று போய் சில நிமிஷங்களில் இதயம் நின்றுபோகும். அதற்குள் உயிலில் கையெழுத்து வாங்கிவிடுவது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;“ மலைகள் இல்லாவிட்டால் உலகம் என்ன ஆகும் ? “ &lt;br /&gt;&lt;br /&gt;பதில்: ரோடு போடக் கல் கிடைக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;வெகுஜன இதழ்களில் அவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தபோதிலும் சிற்றிலக்கிய ஏடுகள் மீது அவர் தனிப்பிரியம் கொண்டிருந்தார். அதை தொடர்ந்து அவதானித்து வந்தார். நவீன தமிழிலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்தையும் படித்திருந்தார். தனது பத்திகளில் தகுந்த சமயங்களில் அதைக் குறிப்பிட்டு எழுதியும் வந்தார். அந்த சிற்றிலக்கிய உலகம் தன்னை அங்கீகரிக்காததைப் பற்றி அவர் கவலை ஏதும் கொஷீமீளவில்லை. அதை ஒரு பரிகசிப்போடு கடந்து சென்றார். அதனால்தான் அவரால் எத்தனையோ ஆக்கங்களை சோர்விலாது படைக்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சி கவிந்து குவியும் எழுத்து அவர் பாணியல்ல. எளிய முறையில் சொல்லிச் சென்றுவிடுவார். ஆழமும் நுட்பமும் இல்லை என விமர்சகர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். அவரது ‘ குருபிரசாத்தின் கடைசி தினங்கள் ‘ மற்றும் ‘ காகிதச் சங்கிலிகள் ‘ ஆகிய இரு நாவல்கள் இந்த உணர்ச்சி வகையிலானவை. தான் எழுதிய நாவல்களிலேயே தன்னைப் பாதித்த இரு நாவல்கஷீமீ என்று இவற்றைத்தான் சுஜாதாவும் சுட்டிக் காட்டியிருக்கிறார். பணி ஓளிணிவுக்குப் பின் அம்பலம் இணைய இதழில் அவர் பெரும் உற்சாகத்தோடு பங்கெடுத்தார். அதில் வந்த கேள்வி பதில்கள் பிரசித்தி பெற்றவை. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாய் சில: &lt;br /&gt;&lt;br /&gt;“குற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது ? “ &lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்ஃப்ர்மேஷன் தருவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;” ஏகலைவன் , அர்ஜுனன் , கர்ணன் - யார் சிறந்த வில் வீரன் ? “ &lt;br /&gt;&lt;br /&gt;ஏகலைவன். மற்ற இரு ரெகுலர் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக , அஞ்சல் வழிக் கல்வியிலேயே தேர்ச்சி பெற்றதால்! &lt;br /&gt;&lt;br /&gt;” ஏ.ஆர். ரஹ்மான் பற்றி ? “ &lt;br /&gt;&lt;br /&gt;தோற்றத்தில் பயல் ; ஆற்றலில் புயல் &lt;br /&gt;&lt;br /&gt;” ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் , ‘ கள் ‘ சேர்த்துக் கொள்கிறோம். (உ-ம்) பறவை , பறவைகள். ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன் ? “ &lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;” நவீன ஓவியங்கள் புரியவில்லையே எனக்கு ? என்ன செய்ய ? “ &lt;br /&gt;&lt;br /&gt;மாடர்ன் ஆர்ட்டின் நதிமூலம் , ரிஷிமூலம் பார்க்காதீர்கள். அதைப் புரிந்து ரசிக்க வேண்டுமானால் , தொடர்ந்து ஆதிமூலம் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எண்ணற்ற கேள்வி - பதில்களில் ஜாலங்களைக் காட்டியிருப்பார். ‘ சிடுமூஞ்சி அகராதி ‘ என்ற ஒன்றையும் சுஜாதா தொகுத்திருக்கிறார். தனது நண்பர் எழுதிவைத்த அகராதி அது என்று அவர் சொன்னாலும் , அந்த அகராதியை எழுதியவர் சுஜாதாதான் என்பது எல்லோருக்கும் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அகராதியில் இருந்து சில: &lt;br /&gt;&lt;br /&gt;அன்னை - தியாகத்தின் மறுபெயர் , அன்பின் வடிவம் , மாமியார் ஆகும்வரை. &lt;br /&gt;&lt;br /&gt;பாப்பா - அழுகை , பால் , அழுகை. &lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்கட் - பாப்பாவுக்குக் கொடுக்க என்று வாங்கி நாம் சாப்பிடுவது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல அதிகாரி - லஞ்சத்தை சரிசமமாக பங்கு கொடுப்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;‘ பிரதியின் இன்பம் ‘ என்பதை உணர சுஜாதாவின் படைப்புகளைப் படித்தால் போதும். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. சுஜாதா இருந்திருந்தால் , இந்த வாக்கியத்தைப் படித்து , ‘ இந்த க்ளிஷே ’ வை விடவே மாட்டீர்களா ‘ என்று சொல்லியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் மறைவை ஒட்டி எண்ணற்ற இதழ்களும் , எண்ணற்ற எழுத்தாளர்களும் அவரது புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர். இப்போதும் எனக்கு அவர் ‘ சிடுமூஞ்சி அகராதி ‘ யில் எழுதிய ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆபிச்சுவரி (இரங்கற்பா) - தாமதப் புகழ்ச்சி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6230809424552637593?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6230809424552637593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6230809424552637593' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6230809424552637593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6230809424552637593'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_2660.html' title='சுஜாதவை மறந்து விட்டோமா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6431459020679608042</id><published>2009-08-20T05:51:00.002-07:00</published><updated>2009-08-20T05:52:20.054-07:00</updated><title type='text'>சமீபத்தில் படித்த ஒரு சிறந்த சிறுகதை</title><content type='html'>விகடனில் இரண்டு மாதங்களுக்கு முன்பு படித்த ஒரு சிறுகதை..இந்த கதையின் முடிவை பற்றியோ இதில் விரவியிருக்கும் ஆபாசம் பற்றியோ நான் கவலைப்பட வில்லை..ஆனால் கதை சொல்லும் விதம்..பாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனங்களில் அப்படி ஒரு துள்ளல்..யதார்த்தம்..காதல்..கிட்ட தட்ட மணிரத்னம் படத்தில் வரும் டயலாக்குகள் போலவே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் திவ்யா. வயது 23. நான் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும். ஒரு பெண்ணாக இதைஎல்லாம் உங்களிடம் சொல்வதில் எனக்கு நிறையத்தயக் கங்கள் உள்ளன. என்னைப் பற்றி கேவலமாகக்கூட நினைப்பீர்கள். ஆனாலும், எனது தலைமுறைஇளம் பெண்களை எச்சரிக்கை செய்ய, இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறேன். என் டீம் லீடர் வினோத். உயரமாக, அழகாக இருப்பான். அவன் என்னைப் பார்த்த பார்வையில், சில பிரத்யேக வித்தியாசங்கள் தெரிந்தன. பேச்சில் எனது கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்க 'ஒன் நைட் அட் தி கால் சென்டர்' படிச் சிருக்கீங்களா திவ்யா?''&lt;br /&gt;&lt;br /&gt;''ம்... சேட்டன் பகத்''&lt;br /&gt;&lt;br /&gt;''பீஸ் ஆஃப் மீ கேட்டிருக்கீங்களா?''&lt;br /&gt;&lt;br /&gt;''ம்... பிரிட்னி ஸ்பியர்ஸ். இங்க பாருங்க... ஒரே ரசனை இருந்தா லவ் என்பதெல்லாம் ஓல்டு ஸ்டைல். இந்த ஃபிலிமெல்லாம் காட்டாமலே உங்களுக்கு ஃபிகருங்க விழும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்க விழுந்துட்டீங்களா?''&lt;br /&gt;&lt;br /&gt;''ம்... விழறப்ப சொல்லிவிடுறேன். வந்து தூக்கிவிடுங்க.''&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வந்த நாட்களில் சிறிது சிறிதாக என்னை நெருங்கினான். ''உங்க வாய்ஸ் நல்லா இருக்குங்க திவ்யா...'', ''உங்க கண்ணு அழகா இருக்குங்கதிவ்யா...'', ''நீ ரொம்ப அழகா இருக்க திவ்யா...'' &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றபோதெல்லாம் நியாயமாக அவனைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், வெட்கத்துடன் ''தேங்க்ஸ்'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வினோத் என்னை மேலும் மேலும் நெருங்கினான். ஒரு பிப்ரவரி 14-ல் பாரிஸ்டர் காபி ஷாப்பில், ''எனக்கு உன் மேல, டைரக்டர் பாலாஜி சக்திவேலோட இரண்டாவது படம் வந்தி ருச்சு'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன வந்திருச்சு?'' என்றேன் புரியாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;''காதல்'' என்றபடி ரோஜாப் பூவை நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன திவ்யா யோசிக்கிற? இதுதான் என் கடைசி ஜென்மம்னு ஜோசியக்காரர் சொல்லியிருக்காரு. என் கடைசி ஜென்மக் காதலை ஏத்துக்க திவ்யா!''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''எங்க ஜோசியர் எனக்கு அரேஞ்டு மேரேஜ்தான்னு சொல்லியிருக்காரே.''&lt;br /&gt;''ப்ச்... அப்ப சான்ஸே இல்லையா?''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ம்ஹூம்!'' என்றேன் சிரித்தபடி.&lt;br /&gt;''ஷ்யூர்?''&lt;br /&gt;&lt;br /&gt;''ஷ்யூர்?''&lt;br /&gt;&lt;br /&gt;''இதுல ஒண்ணும் மாற்றம் இருக்காதே. அப்புறம் நாளைக்கு வந்து, நான் குப்புறப்படுத்து யோசிச்சுப் பார்த்தேன். எனக்கும் குபீர்னு காதல் வந்துருச்சுன்னு சொல்லக் கூடாது.''&lt;br /&gt;''சான்ஸே இல்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;''அப்ப சரி...'' என்று எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஏய், எங்க போற?''&lt;br /&gt;&lt;br /&gt;''வாய்ப்பே இல்லைன்னுட்ட. அதுக்குப் பிறகு எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு? அந்த மூணாவது டேபிள் பொண்ணு தனியா உட்கார்ந்து ரொம்ப நேரமா என்னை வெறிச்சுப் பாத்துட்டிருக்கு. போய் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன். எக்ஸ்ப்ரெஸ்ஸோ வந்துச்சுன்னா, அப்படியே அந்த டேபிளுக்கு அனுப்பிடு.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''யு ராஸ்கல்'' என்று அவன் தலைமுடியைப்பிடித்து உலுக்கி உட்காரவைத்து, ''ஒரு மாசத்துக்கு முன்னாடியே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் சட்டென்று வாழ்க்கையில் எல்லாம் மாறிப்போய்விட்டது. ஆடைகள் அணிவதில் திடீர்என்று கூடுதல் அக்கறை. அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று கவனம் நழுவுகிறது. டி.வி-யில் காதல் பாடல்கள் போடும்போது, சேனலை மாற்றுவதில்லை. எதிரில் வரும் முகம் தெரியாதவர்களை நோக்கிப் புன்னகைக்கத் தோன்றுகிறது. வினோத்தை காணாதபோது தவித்து, கண்டபோது சிலிர்த்து என... எவ்வளவு அழகான நாட்கள் அவை!&lt;br /&gt;சென்னைக் காதலர்கள் இலக்கணப்படி ஒருநாள் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். வினோத் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன வினோத்? சும்மா உட்கார்ந்திருக்க...'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''நீ இவ்வளவு வெளிப்படையா இருப்பேன்னு நினைக்கவே இல்லை திவ்யா. இன்னும் கொஞ்சம் இருட்டட்டுமேன்னு பார்த்தேன். ஆனாலும் நீ படா ஸ்பீடும்மா!'' என்று வினோத் பரபரவென்று கைகளைத் தேய்த்தபடி என்னை நெருங் கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஐயோ... ஒண்ணும் பேசாம உட்கார்ந்திருக்கி யேன்னேன்...''&lt;br /&gt;&lt;br /&gt;''பேச்செல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னாடிதான். இப்போ ஒன்லி ஆக்ஷன்!'' என்று தோளில் கைவைத்தான். நான் சட்டென்று அவன் கை யைத் தட்டிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இதுக்குத்தான் என்னை லவ் பண்றியா வினோத்?''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இந்த ஆப்பிள் ஃப்ளேவர்டு காண்டம் யுகத் துல தொடாம எப்படி லவ் பண்ண முடியும் திவ்யா?''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''தொடாமக் காதலிக்கிறதுக்குப் பேருதான் காதல். தொட்டா, அதுக்குப் பேரு வேற.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''மை காட்... திவ்யா நீ எந்தக் காலத்துல இருக்க? நேத்து காதலிக்க ஆரம்பிச்சவன்லாம் மகாபலிபுரம் தள்ளிட்டுப் போயி...'' என்ற வினோத்தின் பேச்சில் குறுக்கிட்ட நான், ''தள் ளிட்டுப் போயி...'' என்றேன் கோபமாக.&lt;br /&gt;''தள்ளிட்டுப் போயி அர்ச்சுனன் தபஸ் சிற்பத்தைப் பாத்துட்டு வர்றாங்கன்னு சொல்ல வந்தேன்'' என்ற தும், நான் கோபம் தணிந்து சிரித்தேன்.&lt;br /&gt;ஒருநாள் இந்திப் படம் பார்த்தோம். படத்தின் பெயர் 'கோல்'. அதில் ஜான் ஆப்ரஹாமும் பிபாஷா பாசுவும் பரிமாறிக்கொள்ளும் ஒரு சூடான முத்தக் காட்சி இருந் தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துவிட்டு அருகிலிருந்த ஐஸ்க்ரீம் பார்லருக்குச்சென் றோம். தனி கேபின். அந்த கேபின் முக்கால் கதவால் மறைக்கப்பட்டு, காதலர்கள் இடுப்புக்கு மேல்பட்ட காரி யங்களை முடித்துக்கொள்வதற்கு வசதியாக இருந்தது.&lt;br /&gt;''படம் எப்படி?'' என்றான் வினோத்&lt;br /&gt;&lt;br /&gt;''கடைசில விறுவிறுப்பா இருந்துச்சு. ஆனா, கிஸ் ஸீன்லாம் ஓவர். அப்படி என்னதான் கிஸ்ஸூல இருக்கோ? மாஞ்சு, மாஞ்சு கொடுத்துக்குறாங்க.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன இருக்கோவா? உடம்போடு உடம்பு ஒட்டி, சூடா மூச்சுக் காத்து முகத்துல பட... முதல்ல கன்னத்துல உதட்டப் பதிச்சு, அப்படியே நகர்ந்து வந்து, மேலுதட்டுக்கு மேலஇருக் குற வியர்வையை உதட்டால ஒத்தி எடுத்துட்டு, அப்படியே கீழுதட்டுக்கு வந்தா...''என்று வினோத் சொல்லச் சொல்ல... எனது உடலுக்குள் அனல்காற்று சுழன்றடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;''இப்படி இருக்கும்'' என்று என்னை நெருங்கிய வினோத். இடுப்பை லேசாக அணைத்தபடி மேலே சொன்ன காரியங் களை எல்லாம் அட்சரம் பிசகாமல் செய்ய... விலகி மூச்சு வாங்கினேன். வாட்சைப் பார்த்து... ''சரியா ஒன்றரை நிமிஷம்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;''ச்சீ!''என்று வெட்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''இங்க பார்றா... நான் நகர்ந்தப்ப என் சட்டைக் காலரை விடாமப் பிடிச்சுக்கிட்டு இப்ப வெட்கத்தைப் பாரு.''&lt;br /&gt;&lt;br /&gt;''ஐயோ வினோத்.'' என்று நான் சிணுங்கியபடி அவன் நெஞ்சில் மாறி மாறி அடிக்க, அப்படியே இழுத்து என் உதடுகளை மீண்டும் கவ்விக்கொண்டான் வினோத்.&lt;br /&gt;இப்படித்தான் அந்த முதல் ஸ்பரிசம் ஆரம்பித்தது. பிறகு முத்தங்கள் தொடர்ந்தன. இரவு ஷிஃப்ட்டுகளின்போது, சர்வர் ரூமில், பாத்ரூம் செல்லும் பாதை மறைவு இருட்டில் என்று முத்தங்களை வழங்கிக்கொண்டே இருந்தான். &lt;br /&gt;வினோத் எம்.எம்.எஸ். ஸ்கேண்டல் என்று வரிசையாக கெட்டக் கெட்ட க்ளிப்பிங்குகளாக அனுப்பிக்கொண்டே இருந்தான். அதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலும் பார்க்காமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;ஒருநாள் இரவு ஷிஃப்ட் முடிந்து கிளம்பும்போது, ''திவ்யா, நாளைக்கு உன் பர்த்டே வருதுல்ல. உங்க வீட்லயும் எல்லாரும் கோயம்புத்தூர் போயிருக்காங்கள்ல... அதனால ஈ.சி.ஆர். ரிசார்ட்ஸ் ஒண்ணுல உன் பர்த்டே பார்ட்டிக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;''ஏய்... ரிசார்ட்ஸெல்லாம் எதுக்கு?''&lt;br /&gt;&lt;br /&gt;''அதான் இப்ப ஃபேஷன். பத்து பேரை இன்வைட் பண்ணியிருக்கேன். நம்ம ரேஷ்மா, சுனில், பரணி எல் லோரும் சர்ப்ரைஸா வர்றாங்க. நாளைக்கு நைட் ஷிஃப்ட் முடிஞ்சவுடனே நேரா ரிசார்ட்ஸ் போயிடலாம்.''&lt;br /&gt;நண்பர்கள் எல்லாம் வருகிறார்கள் என்றவுடன் தயக்கம் இல்லாமல் ''சரி..'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை. இரவு ஷிஃப்ட் முடிந்து கிளம்பும்போது, ''இப்ப நேரா ரிசார்ட்ஸ் போறோம்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;''அவங்களெல்லாம் எத்தனை மணிக்கு வர்றாங்க?''&lt;br /&gt;&lt;br /&gt;''லெவன் ஓ கிளாக்.''&lt;br /&gt;&lt;br /&gt;''ஏய்... இப்ப மணி ஏழுதான் ஆவுது.''&lt;br /&gt;&lt;br /&gt;''நீ குளிச்சு, புது டிரெஸ் எல்லாம் போட்டு ரெடியாக வேண்டாமா?''&lt;br /&gt;எனக்கு எதுவும் சரியாகப் படவில்லை. இருப்பினும் நம்மை மீறி என்ன நடந்துவிடும் என்ற தைரியத்தில் ''சரி'' என்றேன்.&lt;br /&gt;''உனக்கு மெயில்ல ஒரு லவ் லெட்டர் அனுப்பியிருக்கேன். கிளம்புறதுக்கு முன்னாடி படிச்சுட்டு வா.''&lt;br /&gt;''அதான் தினம் நேரில் பாக்கறோமே. அப்புறம் என்ன லெட்டர் வேற?''&lt;br /&gt;''இன்னைக்கு உன் பிறந்த நாள். அதைமுன் னிட்டு ஒரு சிறப்புக் கடிதம். போய் பாத்துட்டு வா. நான் கீழே பார்க்கிங்ல வெய்ட் பண் றேன்..'' என்றான்.&lt;br /&gt;மெயில் ஒப்பன் செய்தேன். முதலில் நாகரி கமாக ஆரம்பித்திருந்த கடிதம், போகப்போக செக்ஸியாக மாறியது. வினோத் நேற்று ஒரு கனவு கண்டதாகவும், அதில் எங்களின் இரண்டு உயிர்களும் உடல்களும் ஒன்றாகக் கலந்துவிட்டதாகவும் தெரிவித்து, இரண்டு உடல்களும் எவ்வாறு கலந்தன என்பதைவிலா வாரியாக விளக்கியிருந்தான். மனசு படிக்க வேண்டாம் என்று தடுத்தாலும் உடல் படிக்கத் தூண்டியது. முழுவதும் படித்து முடித்தபோது உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந் தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ரொம்ப செக்ஸியா எழுதியிருக்க...'' என் றேன். ''கண்ட கனவைத்தான் எழுதினேம்ப்பா'' என்றான்.&lt;br /&gt;பைக்கில் செல்லும்போது வழக்கத்தைவிட இறுக்கமாக வினோத்தை அணைத்துக்கொண் டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரத்தில் ரிசார்ட்ஸில் இருந்தோம். கேட்டைத் தாண்டியவுடன் எதிர்ப்பட்ட ரிசப்ஷனுக்குச் சென்றான். ''காட்டேஜ் நம்பர் 310'' என்றான். சாவியை வாங்கிக்கொண்டு நடந்தோம். ஆங்காங்கே புதிதாக நட்டிருந்த மரங் கள், லேசாக நிழல் தந்துகொண்டு இருந்தன. இரவு பார்ட்டி முடிந்தவர்கள், காரில் களைப்புடன் திரும்பிக்கொண்டுஇருந் தார்கள். ஸ்விம்மிங்பூலில் ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்கள் மட்டுமே இருந்தனர். ரெஸ்டாரென்ட்டைக் கடந்து இடது பக்கம் திரும்பியதும் அந்த காட்டேஜ். எதிரே சிறிது தூரத்திலேயே கடற்கரை. யாரும் இல்லை. அலைச் சத்தம் மட்டுமே. ஏனோ தெரியவில்லை, இதையெல்லாம் ரசிக்க முடியாமல் மனதினுள் ஒரு பாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டேஜுக்கு வெளியே பால்கனி. உள்ளே நுழைந்தவுடன், ஒரு ஹால், பிறகு பெட்ரூம். உள்ளேயே பாத்ரூம். பாத்ரூம் என்றால், பெட்ரூமை ஒட்டியே கண்ணாடியால் தடுக்கப்பட்ட பாத்ரூம். பெட்ரூமிலிருந்து குளிப்பதைக் காண முடியும். சற்றே மங்கலாகத் தெரிந்தாலும் பார்க்க இயலும்.&lt;br /&gt;படுக்கையில் தொப்பென்று விழுந்த வினோத், ''போய் குளிச்சுட்டு வந்துடு'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருந்தபோதே வினோத் ''நானும் குளிச்சுடுறேன்'' என்று வந்ததும், என்னை அணைத்ததும், நான் பலவீனமாக மறுத்ததும், அதற்கு மேல் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ''வேண்டாம் வினோத், இதெல்லாம் தப்பு.'' என்பது போன்ற எனது சம்பிரதாயமான மறுப்புகள். ''அடுத்த வருஷம்கல்யா ணம் பண்ணப்போறோம். என் மேல நம்பிக்கை இல்லையா?'' என்பது போன்ற வினோத்தின் சம்பிரதாயமான வாக்குறுதிகள். முத்தங்கள்... ஆடை கலைப்புகள்...&lt;br /&gt;வினோத் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்துவிட்டுஉணர்ச் சிகள் தூண்டப்பட்டு முற்றிலும் தயார் நிலையில் எனது உடல் இருந்தது. என்னை வீழ்த்துவது வினோத்துக்கு அதிகச் சிரமமில்லாத விஷயமாக இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் சம்பிரதாயமாக ஓர் அழுகை. ''ஸாரி திவ்யா... திஸ் இஸ் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், வினோத்தின் காரியங்களும் எனது 23 வயதும் அதற்கு அனுமதிக்கவில்லை. வினோத் தொடர்ந்து என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தான். போனில், அன்றைக்கு நடந்ததை விவரித்து சொல்லி, சூடேற்றுவான். பிறகு மெயிலில் ஏதாவது பலான காட்சிகளை அட்டாச் செய்து அனுப்புவான். இப்படியாக வினோத் எனது உடலை, தொடர்ந்து ஒரு கொதிநிலையிலேயே வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ருசி கண்ட பூனையாய் அலைந்தது. ரிசார்ட்ஸ்களிலும், வினோத்தின் பிரம்மச்சாரி நண்பனின்அறை யிலும் அடிக்கடி வெட்கம் துறந்தேன். ஆடைகலைந் தேன். ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டில் ஆளில்லாத சமயங்களில் நானே வினோத்தைக் கூப்பிட ஆரம்பித் தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வினோத் திட்டமிட்டு எனது உடல் உணர்வுகளைத் தூண்டி என்னைப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை நான் உணரத் துவங்கியபோது, ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியிருந்தது. அதே சமயத்தில், வினோத்தும் என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினான். என்னைப் பார்க்கும்போது முகத்தில் அந்த பழைய மலர்ச்சி இல்லை. பழைய கேலி கிண்டல் இல்லை.&lt;br /&gt;இதற்கிடையே நிறைய சம்பளம் என்று வேறு ஒரு கம்பெனிக்கு வேலை மாறினான். புதிய கம்பெனியில் சேர்ந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக என்னைத் தவிர்க்க ஆரம்பித்தான். அவனாகவே போன் செய்வதில்லை. நானே போன் செய்தாலும் கடனே என்றுபேசிவிட்டு கட் செய்துவிடுவான். நேரில் பார்க்கலாம் என்றால், புதிய கம்பெனியில் நிறைய வேலைகள் என்று தவிர்த்துவிடுவான். வினோத்துக்கு நான் சலித்துப் போய்விட்டதாக உணரத் துவங்கிய சமயத்தில், அந்த தகவல் வந்து சேர, நான் அதிர்ந்தேன்... வினோத் புதிய கம்பெனியில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு நேரில் சென்று விசாரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வினோத் சினிமாக்களில் வரும் வில்லன் போல, ''ஆமா, நீகேள்விப் பட்டது உண்மைதான். அதுக்கு என்ன இப்ப?'' என்றான் அலட்சி யமாக.&lt;br /&gt;''கொஞ்சம்கூட மனச்சாட்சி இல்லாமப் பேசறியே வினோத். உனக்காக எல்லாத்தையும் கொடுத்தேன்'' என்றேன் கண்ணீருடன்.&lt;br /&gt;''அதான், அதனாலதான் வேணாங்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன வினோத் சொல்ற?''என் றேன் குழப்பத்துடன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''வந்து திவ்யா, சொன்னா உனக்குக் கஷ்டமா இருக்கும். அதுக்குன்னு உண்மையைச் சொல்லாம இருக்க முடியாது. நீ வந்து செக்ஸ்ல கொஞ்சம் வீக்கு. உனக்கு கன்ட்ரோல் பத்தாது. நீயாவே உங்க வீட்டுக்குக் கூப்புடற அளவுக்கு வீக்கா இருக்க. உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு, உன்னை வேலைக்கு அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது. வேலைக்குப் போகாம வீட்டுல இருக்கேன்னு சொன்னாலும், உன்னை நம்பி வீட்டுலவெச்சுட்டு என்னால நிம்மதியா வேலைக்கும் போக முடியாது'' என்று வினோத் கூற, பாய்ந்து அவன்சட்டையைப் பிடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;''நாளைக்கு என் புருஷனாகப் போறவன்னு நம்பித்தாண்டா என் உடம்பைக் கொடுத்தேன். என்னைத் தூண்டிவிட்டு அனுபவிச்சுட்டு, இப்ப நீயே என்னை செக்ஸ்ல வீக்குன்னுசொல்றியேடா. உன்னை நான் சும்மாவிட மாட்டேன்!''&lt;br /&gt;&lt;br /&gt;''திவ்யா, பிரச்னை பண்ணாமப் போயிடு. இல்லேன்னா, நாம நெருக்கமா எடுத்துக்கிட்ட போட்டாவை எல்லாம் ஏதாச்சும் வெப்சைட்ல போட்டு விட்ருவேன்'' என்று வினோத் கூற, நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். இயலாமையில் அழுகை வந்துவிட்டது.&lt;br /&gt;அழுதேன். அழுகிறேன். இன்னும் அழுதுகொண்டே இருக்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6431459020679608042?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6431459020679608042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6431459020679608042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6431459020679608042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6431459020679608042'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_3730.html' title='சமீபத்தில் படித்த ஒரு சிறந்த சிறுகதை'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3161573834477051910</id><published>2009-08-20T05:51:00.001-07:00</published><updated>2009-08-20T05:51:43.278-07:00</updated><title type='text'>விகடனில் படித்த பிடித்த கவிதைகள்</title><content type='html'>என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்? &lt;br /&gt;&lt;br /&gt;- செழியன், கவிதைகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க&lt;br /&gt;குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் &lt;br /&gt;ஓடி ஒளியும்போது...&lt;br /&gt;கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது...&lt;br /&gt;உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது...&lt;br /&gt;பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது...&lt;br /&gt;அப்போதுதான்&lt;br /&gt;போர் என்பது புரியும் எனில்,&lt;br /&gt;அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்.&lt;br /&gt;அடுத்த தேர்தல் வந்துவிட்டது&lt;br /&gt;வரிசையில் நின்று வாக்களியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தில் உங்கள் இருக்கையில் &lt;br /&gt;இன்னொருவர் அமர்ந்துகொண்டு &lt;br /&gt;எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?&lt;br /&gt;சாலையில் உங்கள் வாகனத்தை &lt;br /&gt;இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் &lt;br /&gt;என்ன செய்வீர்கள்?&lt;br /&gt;உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்&lt;br /&gt;காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?&lt;br /&gt;பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?&lt;br /&gt;உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி &lt;br /&gt;சில அந்நியர் புகுந்தால்&lt;br /&gt;என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்? &lt;br /&gt;இறையாண்மை பேசுவீர்களோ?&lt;br /&gt;இதற்கெல்லாம்...&lt;br /&gt;எதிர்த்தலே தீவிரவாதம் எனில்&lt;br /&gt;இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!&lt;br /&gt;ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு&lt;br /&gt;ஒப்பாரி வெச்சாச்சு&lt;br /&gt;கண்டனக் கூட்டம் முடிஞ்சுது&lt;br /&gt;கவிதை வாசிச்சாச்சு&lt;br /&gt;கட்டுரைகள் எழுதியாச்சு&lt;br /&gt;ஓவியம் வரைஞ்சாச்சு&lt;br /&gt;ஊர்வலம் போயாச்சு&lt;br /&gt;மனிதச் சங்கிலி&lt;br /&gt;அடையாள உண்ணாவிரதம்&lt;br /&gt;வழக்கறிஞர் போராட்டம்&lt;br /&gt;மாணவர் போராட்டம்&lt;br /&gt;திரையுலகப் போராட்டம்&lt;br /&gt;கடையடைப்பு.&lt;br /&gt;தந்தி அடித்து&lt;br /&gt;மெயில் அனுப்பி&lt;br /&gt;எஸ்.எம்.எஸ். விட்டு&lt;br /&gt;வேலைநிறுத்தம் செஞ்சு&lt;br /&gt;பேருந்துகள் கொளுத்தி&lt;br /&gt;தூதரகங்களை நொறுக்கி&lt;br /&gt;ஜெயிலுக்குப் போயி&lt;br /&gt;சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து&lt;br /&gt;அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.&lt;br /&gt;.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3161573834477051910?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3161573834477051910/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3161573834477051910' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3161573834477051910'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3161573834477051910'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_1399.html' title='விகடனில் படித்த பிடித்த கவிதைகள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-1212280961126176385</id><published>2009-08-20T05:49:00.002-07:00</published><updated>2009-08-20T05:51:16.941-07:00</updated><title type='text'>ஒன்றுக்கொன்று</title><content type='html'>சில பேரை/பொருளை/இடத்தை பார்க்கும் போது நமக்கு இன்னொன்று நியாபகத்திற்கு வருவது இயல்பு&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஏஆர் ரகுமானை பார்க்கும் போது சச்சினும்..அமீர்கானை பார்க்கும் போது பால் ஸ்டிராங்கும் நினைவுக்கு வருவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ராதிகாவை பார்க்கும் போது பிரதாப் போத்தன்,விஜயகாந்த் சரத்குமார்..etc etc இன்பினிட்டி நியாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பு கிடையாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது தோனிருக்கா???என்னை நேரில் பார்த்த போது silarauku சிவாஜி பேரனை நியாபத்திற்கு வந்ததாம்..என்ன கொடுமை சாமி&lt;br /&gt;&lt;br /&gt;ஓகே இப்போ மேட்டருக்கு போலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அப்படி தான் கடந்த வார விகடனில் இந்த கவிதையை படித்த உடன் இந்த கட்டுரை நியாபகத்திற்கு வந்தது..மனதிற்கு ஒரு விஷயம் பிடித்து/பிடிக்கா விட்டால் அதை நம் மனதில் இருந்து எக்காலமும் அகற்ற முடியாது என்பதை நாம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானே கேள்வி நானே பதில் கேட்க பட்ட அந்த கேள்வி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''வரலாறுகள் எப்போதுமே சரியானவைதானா?''&lt;br /&gt;&lt;br /&gt;''பெரும்பாலான வரலாறுகள் மன்னர்களை மையப்படுத்தியவையே, மக்களை மையப்படுத்தியவை அல்ல. இரா.பூபாலனின் இந்தக் கவிதை யைப் படியுங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;'மகாபாரதம் &lt;br /&gt;இதிகாசமானது.&lt;br /&gt;பகவத்கீதை&lt;br /&gt;வேதமானது.&lt;br /&gt;கண்ணன், அர்ச்சுனர்&lt;br /&gt;அனைவரும் கடவுளானார்கள்.&lt;br /&gt;எல்லாம் சரி,&lt;br /&gt;கூட்டம் கூட்டமாக&lt;br /&gt;வெட்டிக்கொண்டும்&lt;br /&gt;குத்திக்கொண்டும்&lt;br /&gt;செத்துப்போன&lt;br /&gt;சிப்பாய்கள்&lt;br /&gt;என்ன ஆனார்கள்?' ''&lt;br /&gt;- வே.திருநாவுக்கரசு, பேராவூரணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய கட்டுரை:&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;அசோகமித்திரன் - இவரின் கதை பற்றி சொல்கிறார்&lt;br /&gt;கதாவிலாசம்- தொடர் பெயர்&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணன்-ஆசிரியர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீதமிருக்கும் சொற்கள்!- தலைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் திருடர்களாக நடித்தவர்களில் எவரையாவது நினைவிருக்கிறதா? ‘கர்ணன்’ படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகளில் எவர் முகமா வது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதற்கான பதிலை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, நான் கடந்த காலத்தின் சாலையில் சில மைல் பின்னால் போய்விட்டு வந்துவிடுகிறேன்.&lt;br /&gt;தேனாம்பேட்டையின் குறுகலான ஒரு பிள்ளையார் கோயில் சந்தில் இருக்கிறது ஒரு மரக் கடை. அந்தக் கடைக்கு யார் உரிமையாளர் என்று நான் பார்த்ததே கிடையாது. அவர் எங்கோ மார்த்தாண்டத்தில் இருக்கிறார் என்பார்கள். எப்போதாவது மரக் கடையில் ஊதுவத்தியும் பூமாலைகளுமாக சாமி படங்கள் புத்துணர்ச்சி பெறும் நாளில், அவர் ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரியும். கடையைக் கவனித்துக் கொள்வதற்கு கேசவன் என்ற நண்பன் பொறுப்பாக இருந்தான்.&lt;br /&gt;கேசவன் கடையை விட்டு வெளியே போவதேயில்லை. ஆனால், அவனுக்கு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாயிருந்தது. இதற்காக சினிமா, இலக்கியம், அரசியல் என்று சகல தரப்பு நண்பர்களையும் இரவு நேரத்தில் கடைக்கு வரச் சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்து, கைச்செலவுக்குக் காசும் கொடுத்துப் பேசிக்கொண்டு இருப்பான். பேச்சு பல நேரங்களில் பின்னிரவைக் கடந்து சென்றுவிடும்.&lt;br /&gt;அந்தக் கடையில் நடராசன் என்ற வயதானவர் வேலைக்கு இருந்தார். வயது அறுபதைக் கடந்திருக்கும். ஒடிசலான தோற்றம். பழுப்படைந்து போன வேஷ்டியை உடுத்தியிருப்பார். டீ வாங்கி வருவதற்கும் சிகரெட், பழம் வாங்கி வருவதற்கும் அரை மணிக்கொரு தரம் நடந்துகொண்டு இருப்பார். இரவு எத்தனை மணியானாலும் தனது பழைய சைக்கிளில் ஏறிச் சென்று எங்கிருந்தாவது சைனா டீ வாங்கிக்கொண்டு வருவார். மற்றபடி அவருக்கென்று மரக் கடையில் ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். யாரிடமும் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதாவது சில நேரம் மறைவாக அவர் சிகரெட் புகைப்பதைப் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;ஒரு இரவு கேசவனின் கடையில் பேச்சு நீண்டு, மணி மூன்றாகிவிட்டது. டீ வாங்குவதற்குப் போன நடராசன் திரும்பி வந்தால் டீயைக் குடித்துவிட்டு சபை கலைந்துவிடலாம் என்று யாவரும் காத்துக் கொண்டு இருந்தோம். நேரம் கடந்துகொண்டு இருந்ததே தவிர, அவர் வரவே இல்லை. ஏமாற்றத் துடன் கேசவன் மோசமான கொச்சை வார்த்தைகளால் நடராசனைத் திட்டியபடி கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.&lt;br /&gt;நானும் இன்னொரு நண்பனும் ஆட்டோ கிடைக்காமல் நடந்தே திருவல்லிக்கேணி அறைக்குப் போவது என்று நடக்கத் துவங்கினோம். ராயப்பேட்டையை நெருங்கும்போது மணிக்கூண்டு பக்கமிருந்து சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார் நடராசன். அவரைப் பார்த்ததும் நண்பன் டீ குடிக்கும் ஆசையில் ‘நடராசன்!’ என்று கத்திக் கூப்பிட்டான். அவர் கவனிக்காதது போல சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார். ‘ஏய் நடராசன்!’ என்று அவன் கத்தினான். அவர் வேகவேகமாக அருகில் வந்து நின்று கோபத்துடன், ÔÔபோடா மசிரு... நடராசன் என்ன உன் வீட்ல சாணி அள்ளிப் போடுற வேலையா செஞ்சுக்கிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் என்னடா தெரியும். நானாவது உழைச்சுச் சாப்பிடுறேன்... நீங்க எல்லாம் நக்கித் தாண்டா பிழைக்குறீங்க!ÕÕ என்று ஆவேசமாக சைக்கிளில் மாட்டியிருந்த ஃபிளாஸ்கை எடுத்து சாலையில் வீசியெறிந்தார். அதிர்ச்சியில் நண்பனது முகம் வெளிறிப்போனது. அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை... சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டைக்குப் போய்விட்டார்.&lt;br /&gt;இரண்டு நாட்களுக்குப் பிறகு கேசவ னின் கடைக்குப் போனபோது எப்போதும் போல நடராசன் அதே படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் சலனமேயில்லை. நானும் நடந்த எதை யும் காட்டிக்கொள்ளவே இல்லை.&lt;br /&gt;அன்றிரவு நான் அறைக்குத் திரும்பும் போது நடராசனும் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு என் கூடவே வந்தார். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவேயில்லை.&lt;br /&gt;அறையை நெருங்கும்போது அவர் தணிவான குரலில், ‘‘தெரியாமப் பேசிட் டேன் தம்பி. மன்னிச்சிருங்க. அன்னிக்கு டீ வாங்கப் போன இடத்திலே சந்தேகப்பட்டு, என்னை போலீஸ் பிடிச்சு நாலஞ்சு அடி அடிச்சு, ‘நீ யார்டா... என்ன வேலை செய்றே?’னு கேட்டாங்க. என்ன சொல்றதுனு தெரியலை. பேசாம நின்னுட்டே இருந்தேன். ரெண்டு மணி நேரம் ஜாம் பஜார் ஸ்டேஷன்ல உட்கார வெச்சுட் டாங்க. அவமானமாப் போச்சு. அந்தக் கோபத்துலதான் உங்களைத் தப்பா பேசிட்டேன்’’ என்றார்.&lt;br /&gt;அப்போதுதான் உறைத்தது. நடராசன் எந்த ஊர், எதற்காக இந்த வேலை செய்கிறார் என்று இத்தனை நாள் எதையும் கேட்டதே இல்லையே. இருவரும் மேன்ஷன் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோம். ‘‘உங்களுக்கு எந்த ஊரு? எப்போ மெட்ராஸ§க்கு வந்தீங்க?’’ என்று நடராசனைக் கேட்டேன். அவர் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்... ‘‘சார்! நீங்க ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ பார்த்து இருக்கீங்களா? ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் வரும் திருடங்க யாரையாச்சும் ஞாபகமிருக்கா?’’&lt;br /&gt;எதற்குக் கேட்கிறார் என்று புரியா மல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் குரல் கரகரத்தது... ‘‘நாப்பத்து மூணு படத்துல நடிச்சிருக்கேன் சார். எல்லாம் துணை வேஷம். குதிரையில வர்ற சேவகன், ஜெயில்ல கிடக்கிற கைதி. குதிரை வண்டிக்காரன். இப்படி இருபது வருசம் கோடம்பாக்கத்தைச் சுத்திட்டே இருந்துட்டேன். ஒரு படத்துலகூட ஒரு வார்த்தை பேசுனது கிடையாது.&lt;br /&gt;ஊமைப்படம் காலம் முடிஞ்சு எப்பவோ பேசும் படமா மாறிருச்சு. ஆனா, என்னை மாதிரி ஊமையா, படத்துல ஒரு வசனம்கூடப் பேசாம நடிச்சுக்கிட்டு இருக்கிறவங்க நூத்துக் கணக்கிலே இருக்கிறோம். ‘வள்ளி திருமணம்’ நாடகத்திலே வேலன், வேடன், விருத்தன்னு மூணு வேஷம் கட்டிப் பாடினவன் சார். ‘ராஜபார்ட் நடராசன்’னு சொன்னா அவ்வளவு பேரு.&lt;br /&gt;சினிமாவுல போனா கிட்டப்பா, மகாலிங்கம் மாதிரி வந்திரலாம்னு சொன்னாங்க. என் நேரம்... படத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கே சான்ஸ் கிடைக்காமப் போயிருச்சு. நடிக்க வந்த இடத்துல எப்படியோ பழக்கமாகி, டான்ஸ் ட்ரூப்ல உள்ள சரோஜானு ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். குடும்பமும் சரிப்படலே. வாலிபத்துலே பாட்டு பாட்டுனு பெத்தவங்களைக் கூட கவனிக்காம அலைஞ்சேன். இன்னிக் குப் பாருங்க... கிழிஞ்ச காகிதத்துக்கு இருக்கிற மதிப்பு கூட எனக்குக் கிடையாது!’’&lt;br /&gt;இருவரும் மௌனமாக உட்கார்ந் தோம். நட்சத்திரம் ஒன்று வானில் எரிந்து மறைந்தது.&lt;br /&gt;‘‘வள்ளி திருமணப் பாட்டு இப்பவும் ஞாபகமிருக்கா?’’ என்று கேட்டேன். கவிழ்ந்த தலை நிமிர்ந்து கொண்டது. ‘மேயாத மான்... புள்ளி மேவாத மான்’ என்ற பாடலை அவர் தனது நடுங்கும் குரலில் பாடத் துவங்கினார். பாட்டு பாதியில் உடைந்து சிதறியது. அவர் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். பிறகு, வேஷ்டியால் முகத்தைத் துடைத்த படி எழுந்து தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.&lt;br /&gt;நடராசனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முதல் முறையாக ‘நடராச அண்ணே!’ என்று கூப்பிட்டேன். அவர் சைக்கிளை உருட்டியபடியே, ‘‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க தம்பி!’’ என்று சொல்லியபடி இருளில் போய் மறைந்தார்.&lt;br /&gt;காலம், ஆசைகளைக் கரையானைப் போல் தின்று தீர்த்துவிடுகிறது. ஜெயிக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதைப் பற்றிக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள். ஆனால், அடிமனதில் ஒரு பூரானைப் போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன. என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப் படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் இருக்கிறது.&lt;br /&gt;தமிழ் நாவல்களிலே சினிமா உலகின் நிஜத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரேயரு நாவல் மட்டுமே உள்ளது. அது அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.&lt;br /&gt;தமிழ் சினிமாவின் உண்மையான வரலாறு அந்த நாவலில்தான் உள்ளது. சினிமாவில் சந்தர்ப்பங்கள் நெருங்கிய மனிதர்களைக் கூட எப்படி எல்லாம் ஏமாற்றச் செய்கின்றன என்பதையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் எத்தனை பேரின் உழைப்பும் வாழ்க்கையும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த நாவல் முழுமையாக வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது. நானே இருபது முறைக்கும் மேலாகப் படித்திருக்கிறேன். நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நண்பர்கள் பலருக்கும் படிக்கத் தந்திருக்கிறேன். படித்து முடித்த பலரும் பெருமூச்சுடன், வார்த்தைகள் அற்ற நிலையில் தலை கவிழ்ந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர். தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங் களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.&lt;br /&gt;இவரது சிறுகதைகள் மொத்தமாகத் தொகுக்கப் பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தற்போது இவர் எழுதிய கட்டுரைகள் இரண்டாயிரம் பக்க அளவில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், போன்றவை இவரது முக்கிய நாவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதை ஒரு அனுபவம். கண்ணாடிக் கோப்பை கை தவறி விழும்போது மனது கொள்ளும் பதைபதைப்பு போல உணர்ச்சி நிலை. கதையின் பிரதான பாத்திரம் காதர். அவ னது பாஷையில் சொல்வதானால் ‘டகர்பாயிட்’ காதர். அதாவது (டைகர் ஃபைட்) புலிச்சண்டை போடும் காதர்.&lt;br /&gt;புலி வேஷம் போடுவதில் அவன் சாமர்த்தியசாலி. ஒரு நாள் சினிமா கம்பெனி ஒன்றுக்கு நடிப்பதற்கு வேஷம் கேட்டுச் செல்கிறான் காதர். வேஷம் இல்லை என்று துரத்தப் படுகிறான்.&lt;br /&gt;அவனோ தனது திறமையைப் பார்த்துவிட்டு வேஷம் தருமாறு சொல்லியபடி கையோடு கொண்டு வந்திருந்த புலித் தலை முகமூடியை மாட்டிக்கொண்டு சட்டென நான்கு கால் பாய்ச்சலில் நாற்காலி மீது பாய்ந்து தாவி புலி போல குலை நடுங்கும் முறையில் கர்ஜனை செய்கிறான். நிஜப் புலியே நேரில் வந்தது போலிருக்கிறது. அவன் உடலில் புலியின் கோடுகள் தோன்றி மறைவது போலிருக்கிறது.&lt;br /&gt;மேஜை, நாற்காலி என தாவித் தாவி, கடைசியில் மின்சார விசிறி உயரத்துக்கு எகிறி தரையில் விழுகிறான். ஆவேசம் அடங்கி யது போல அவன் உடல் தளர் கிறது. புலி வேஷம் கலைந்து, ‘எனக்கு ஏதாவது ரோல் நடிக்க வாய்ப்பு தருவீர்களா?’ என்று மன்றாடும் மனிதனின் உருவமாக மாறுகிறது.&lt;br /&gt;சினிமா கம்பெனிக்காரர்களுக்கு அவனை என்ன செய்வதெனத் தெரியவில்லை. படப்பிடிப்பின்போது வேஷம் தருவதாகச் சொல்லி, சாப்பிட்டுப் போகும்படி இரண்டு ரூபாய் சில்லறையைத் தேடி எடுத்துத் தரு கிறார்கள். அவன் காசை வாங்க மறுத்துவிடு கிறான். சில மாதங்களுக்குப் பிறகு, வேஷம் தருவதற்காக அவனைத் தேடி கடிதம் போடும் போது, அவன் அந்த விலாசத்தில் இல்லை என்று கடிதம் திரும்பி விடுகிறது என முடிகிறது கதை.&lt;br /&gt;எங்கே போனான் அந்தப் புலிக் கலைஞன்? அவனது குடும்பம் என்ன ஆனது? சினிமாவில் நிஜ யானையே கோமாளிபோல டவுசர் அணிந்து பைக் ஓட்டுவதற்கும், பந்து போடுவதற்கும் பழக்கப்படுத்தப் பட்டுவிட்ட சூழலில் புலிக்கலைஞன் என்னதான் செய்வான்? புலியாக வாழ்வதற்குப் புலிகளா லேயே முடியவில்லை என்ற நிஜம் அவனுக்கு இந்நேரம் புரிந்திருக்குமா? வாழ்க்கையின் பற்சக்கரங்கள் கருணையற்று அவனை மென்று துப்பிவிட்டன. ஆனாலும், அவன் காலத்தின் மனசாட்சியைப் போல அழிவற்று இருந்துகொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்கலைஞனைப் படிக்கும் போதெல்லாம் இது கற்பனையாக இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்குகிறது. ஆனால், நிஜம் புலியின் கண்களைப் போல கதையெங்கும் மினுங்கிக்கொண்டு இருக்கும்போது, எப்படி என்னை நானே ஏமாற்றிக் கொள்வது?&lt;br /&gt;ஜெயித்தவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் இருக்கின்றன. தோற்றுப் போனவர்களின் கதையோ பெரும்பாலும் ஒன்று போலத்தான் இருக்கிறது. தோல்வி என்று அதை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. புறக்கணிப்பின் பெயர் தோல்வியா என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-1212280961126176385?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/1212280961126176385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=1212280961126176385' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1212280961126176385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/1212280961126176385'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_5819.html' title='ஒன்றுக்கொன்று'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-4784292358583623277</id><published>2009-08-20T05:49:00.001-07:00</published><updated>2009-08-20T05:49:38.622-07:00</updated><title type='text'>இன்னுமொரு 55 வார்த்தை கதை</title><content type='html'>வருடம்:1998 &lt;br /&gt;&lt;br /&gt;இடம்: கோவை&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: மதக்கலவரம் நடந்த கொண்டிருந்த மாதத்தின் ஒரு பதற்றமான சனிக்கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;இனி கதை:&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாஸ் ஹீரோ கட்டிப்போடப்பட்டிருந்த தன் அம்மாவையும்,வில்லனால் கற்பழிக்கபட இருந்த தன் தங்கச்சியையும் காப்பாற்றி விட்டு,அந்த தொழிற்சாலையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த பாமையும் கண்டுபிடித்து விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;பாம் டைமரில் இன்னும் 5 நிமிடம் மட்டுமே இருப்பதாக காமித்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5 நாலாகியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4 மூணாகியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3 ரெண்டாகியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்கள் ஹீரோ எப்படியும் கண்ணைமூடிக்கொண்டு பச்சை கலர் ஒயரை பிய்ப்பார் அப்புறம் சுபம் தானே என அசட்டையாக இருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2 ஒன்றாகியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருசப்தத்துடம் பாம் வெடித்தது..தியேட்டரே அதிர்ந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-4784292358583623277?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/4784292358583623277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=4784292358583623277' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4784292358583623277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4784292358583623277'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/55.html' title='இன்னுமொரு 55 வார்த்தை கதை'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5891773327645991226</id><published>2009-08-20T05:44:00.001-07:00</published><updated>2009-08-20T05:44:20.174-07:00</updated><title type='text'>வலையில் மேய்ந்த போது</title><content type='html'>1.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான கவிதை ஒன்று:&lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;அழைத்துப் போய்வந்த&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் அத்தனை&lt;br /&gt;&lt;br /&gt;கெடுபிடிகளுக்குப் பின்னும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் நினைவில்&lt;br /&gt;அந்த ஸ்கூல் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இன்பச் சுற்றுலா என்றே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரியெல்லாம் எழுதுங்கப்பா :) &lt;br /&gt;&lt;br /&gt;2.அமரர் சுஜாதா – சில நினைவுகள் &lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வலையில் மேய்ந்த போது இதை படித்தேன் ரசித்தேன் நீங்களும் ரசிப்பீங்கன்னு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் மறைந்து விட்டாரே. உங்களுக்கு சொல்ல ஏதும் இருக்கிறதா?(இந்த கேள்விய எழுத்தாளர் பாலகுமாரனிடன் கேட்ட போது அவர் அளித்த பதில் தான் கீழே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிக்கையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் வந்தேன் என்று சொல்ல, சற்றும் தயங்காமல் நான் உங்கள் எழுத்தை படித்திருக்கிறேன். எனக்கு அது பேருதவி செய்திருக்கிறது என்று சிறிது கூட சலனமில்லாமல் உண்மையான பணிவோடு பதில் சொன்னார். தொட்டதெற்கெல்லாம் சீறி விழும் எங்களை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு அந்த பணிவு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் முடிந்த பின் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவிதையில் உள்ள ஆளுமை போல சிறுகதையில் வரவில்லை. சிறுகதை சிந்திப்பது எப்படி என்று தெரியவில்லை என்று நான் கேட்க, இது ஒன்றும் கடினம் இல்லை. நான் சொல்லித் தருகிறேன் என்று சொல்லி ஒரு நேரம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும், அமரர் சுப்ரமணியராஜூவும் அவருடைய தமையனார் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் காத்திருந்தோம்। எழும்பூரில் டாக்டர் நாயர் பாலத்திற்கு போகும் முன்பு ஒரு சிறிய புல் திடல் இருந்தது। அந்த புல் திடலில் நின்றபடி வெகு நேரம் இலக்கியம் பேசினோம். மறுபடியும் சிறுகதை எழுதுவது எப்படி என்று கேள்வி கேட்க, முதல் வாக்கியத்திலேயே கதையை ஆரம்பித்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை" .இது முதல் பேரா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பேராவில் "அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।" என்று எழுது அல்லது "அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது" என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொல பொலவென்று பொழுது விடிந்தது. “சார் போஸ்ட்” என்ற சத்தம் கேட்டது. நாளை விடிந்தால் தீபாவளி என்றெல்லாம் எழுதாதே என்று சொல்லிக் கொடுத்தார். என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப் போகிறோம் என்று யோசி என்று விவரித்துக் கொடுத்தார். எனக்கு அந்த சந்திப்பு மிக உபயோகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பாடு ஒரு கூட்டத்தில் அவர் இருந்த போது அவர் முன்னிலையில் “எனக்கு எழுத சொல்லிக் கொடுத்தது திரு. சுஜாதா அவர்களே” என்று நான் நன்றியோடு இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த போது, அவர் மெல்ல எழுந்து வந்து என்னிடமிருந்து மைக் வாங்கி, “நான் ஒரு நூறு, நூற்றைம்பது பேருக்கு எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரே ஒரு பாலகுமாரன் தான் புரிஞ்சிண்டான். கத்துக் கொடுக்கிறது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல. கத்துக்கறது தான் பெரிய விஷயம்” என்று சொன்னார். கூட்டம் கை தட்டி பெரிதாக ஆரவாரித்தது. கூட்டம் முடிந்த பிறகு எனக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்று பல இளைஞர்கள் திரு. சுஜாதாவை சூழ்ந்து கொண்டார்கள். திரு. சுஜாதா பல பேருக்கு பலதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கால கட்டத்து இளைஞர்களை வெகு அழகாக தமிழ் இலக்கியத்திற்கு இழுத்து வந்தார். கட்டுரையாயினும் சரி. கதையாயினும் சரி. படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமான கட்டளையாக ஏற்று எல்லா படைப்புகளையும் மிக நேர்த்தியாக நெய்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் திரு। சாவி அவர்களுடன் பெங்களூருக்கு ஒரு சுற்றுப்பயணம் போனோம்। அதில் எழுத்தாளர் ராணி மைந்தன், சுப்ரமணியராஜூ, விசிட்டர் அனந்த், நான் என்று பலர் இருந்ததாக நினைவு। நாங்கள் எல்லோரும் திரு. சுஜாதா வீட்டிற்கு ஒரு காபி குடிக்க போய் அவரோடு பேசி விட்டு வந்தோம். பல எழுத்தாளர்கள் ஒன்று கூடி ஒரு எழுத்தாளர் வீட்டிற்கு பத்திரிக்கையில் எழுதுவதற்காகப் போனதாய் சம்பவம் உண்டா. இது போல் முன் எப்போதும் நடந்ததில்லை. இனி நடக்குமா என்றும் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும் இருந்தது. சுஜாதாவின் மறைவு தமிழ் உரைநடைக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு. சுஜாதா ஸ்தூலமாக இல்லாது போனாலும் எவரெல்லாம் நல்ல தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடைய நெஞ்சில், அவர்கள் ஆசையில் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5891773327645991226?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5891773327645991226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5891773327645991226' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5891773327645991226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5891773327645991226'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_6716.html' title='வலையில் மேய்ந்த போது'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-3385144326546041700</id><published>2009-08-20T05:42:00.001-07:00</published><updated>2009-08-20T05:42:23.613-07:00</updated><title type='text'>சுஜாதா வாரம் -2 ....சுஜாதாவின் கதை</title><content type='html'>ஓநாய்கள்&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை, அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ஆனால், அவள் எந்த இரவும் ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்து பெரியவளாகி அவளுக்கு கல்யாணம் நடந்து முடிந்த பிறகு கனவுகள் நின்றுவிட்டன. ஒருமுறை தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனை உற்றுப்பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பார்க்கறே சுலோசனா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களை நான் கல்யாணத்துக்கு முந்தியே எங்கயோ பாத்திருக்கேன்.எங்க பாத்திருக்கேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணத்துக்கு முன்னாடி நாம சந்திச்சதே இல்லையே"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கென்னவோ கனவி-லயோ எங்கயோ உங்களைப் பார்த்தா மாதிரி இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கனா சொல்லு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓநாய்களா வந்து துரத்தும். திடீர்னு முழிச்சிண்டுடுவேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை அப்டின்னா ஓநாய்ங்கறயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை இல்லை நீங்க ஓநாய் கூட்டத்தில் இல்லை. நான் சொல்ல வந்தது என்னன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"சரித்தான் வந்து படுடி!"&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு வேணாமே..."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வேணுங்கங்கறப்ப வரணும். அப்பதான் பொண்டாட்டி."&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவள் மீண்டும் கனவு காண ஆரம்பித்தாள்.அதே ஓநாய்கள் அதே நாக்கைத் தொங்கப் போட்டு எச்சில் வழிய...ஒரே ஒரு வித்தியாசம்... அவளை ஓநாய்கள் துரத்தவில்லை. அவள் ஓநாய்களுடன் ஓடிக் கொண்டிருந்தாள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-3385144326546041700?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/3385144326546041700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=3385144326546041700' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3385144326546041700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/3385144326546041700'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/2.html' title='சுஜாதா வாரம் -2 ....சுஜாதாவின் கதை'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6224825560082286751</id><published>2009-08-20T05:41:00.003-07:00</published><updated>2009-08-20T05:41:58.226-07:00</updated><title type='text'>சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று</title><content type='html'>சுஜாதா அவர்களின் உடல் (உடன்) கவிதை இதுவரை படிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு. சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, அன்னார் எழுதிய கவிதை இது. &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய் &lt;br /&gt;கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய் &lt;br /&gt;பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய் &lt;br /&gt;பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய் &lt;br /&gt;சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் &lt;br /&gt;சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய் &lt;br /&gt;காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய் &lt;br /&gt;கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய் &lt;br /&gt;மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய் &lt;br /&gt;மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய் &lt;br /&gt;கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார் &lt;br /&gt;கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய் &lt;br /&gt;ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம் &lt;br /&gt;ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம் &lt;br /&gt;திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம் &lt;br /&gt;தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி &lt;br /&gt;வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து &lt;br /&gt;வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம் &lt;br /&gt;குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு &lt;br /&gt;கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள் &lt;br /&gt;சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம் &lt;br /&gt;சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6224825560082286751?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6224825560082286751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6224825560082286751' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6224825560082286751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6224825560082286751'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/1_20.html' title='சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-4103660659406210970</id><published>2009-08-20T05:35:00.000-07:00</published><updated>2009-08-20T05:41:08.378-07:00</updated><title type='text'>எதிலும் அடங்கா கவிதைகள்</title><content type='html'>இன்னமும் அப்படியே&lt;br /&gt;-------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகு நிலையங்களும் &lt;br /&gt;அலைபேசி கடைகளும் பெருகி விட்டன&lt;br /&gt;&lt;br /&gt;பாயாச கடையும் சைக்கிள் கடையும்&lt;br /&gt;இடிக்க பட்டு மல்டி காம்ப்ளக்ஸ் ஆக்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லீவ்ல்ஸ் சுடிதார்களுடனும்&lt;br /&gt;லிப்ஸ்டிக் தீற்றல்களுடனும் பெண்கள் &lt;br /&gt;&lt;br /&gt;ஊர் கூடி இழுத்த தேர் &lt;br /&gt;புல்டவுஸர் துணையுடன் நிலைக்கு வருகிறது &lt;br /&gt;&lt;br /&gt;தாழ்தள சொகுசு பேருந்துகள்&lt;br /&gt;மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது &lt;br /&gt;&lt;br /&gt;அரசு மருத்துவமனையும்&lt;br /&gt;பால்வாடி பள்ளியும் மட்டும் அப்படியே!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தலைப்பு வைக்குறது &lt;br /&gt;--------------------------&lt;br /&gt;கிட்னி பெயிலராகி இறந்து போன &lt;br /&gt;பொன்னுச்சாமி அண்ணனின்&lt;br /&gt;இறுதி ஊர்வலத்தில் அவரது &lt;br /&gt;கால்விரல்களை தொட்டதாக அம்மாவிடம் சொன்னேன் &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அப்படி பண்னினே&lt;br /&gt;இன்னைக்கு நைட்டு புடிச்சுக்குவாரு பாரு பயங்காட்டினாள்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;புருஷன் செத்ததுக்கு கூட வராம&lt;br /&gt;மச்சினன் வீட்டுல தங்கிட்ட பொண்டாட்டிய&lt;br /&gt;விட்டுட்டு என்னையாவா வந்து புடிப்பாரு?? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டி &lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டி நாய் கடிச்சுட்ட வாச்சு மேனு &lt;br /&gt;உடம்பு சரியாகுற வரைக்கும் நாய்க்கு&lt;br /&gt;ஒண்ணும் ஆவாம பாத்துக்கிட்டாரு &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் சோறுவைக்குறது&lt;br /&gt;புண்ணுக்கு மருந்து போடுறதும்னு &lt;br /&gt;&lt;br /&gt;ஏழு நாள் கழிச்சு உடம்புக்கு நல்லானதும்&lt;br /&gt;நாய அடிச்சு கொல்ல மனசில்லாம அப்படியே விட்டுட்டாரு &lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அந்த வாச்சுமேனுக்கு கோட்டி &lt;br /&gt;புடிச்சிட்டுன்னு எல்லாரும் சொல்றாங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-4103660659406210970?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/4103660659406210970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=4103660659406210970' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4103660659406210970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/4103660659406210970'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_20.html' title='எதிலும் அடங்கா கவிதைகள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7691868738604439939</id><published>2009-08-07T22:08:00.000-07:00</published><updated>2009-08-07T22:09:13.334-07:00</updated><title type='text'>பூட்டிய வீட்டில் சிக்கிய பாப்பா:</title><content type='html'>ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் ஒரு பெண்ணின் குரல் தொடர்ந்து சத்தமாய் ஒலிக்க என்னடான்னு எந்திரிச்சு வீட்டை விட்டு வெளியே போனேன்..எங்க ஃப்ளாட்டுக்கு வெளியில் கூட்டம் கூடியிருந்தது ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னடான்னு பார்த்த எங்க வீட்டு மேல் வீட்டுல ஒரு 3 வயசு பாப்பா வீட்டுகுள்ள மாட்டிகிச்சு வெளில இருந்து அவங்க அம்மா அந்த பாப்பாக்கு இன்ஸ்ட்ரக் ஷன் கொடுத்து வீட்டை தொறக்க ட்ரை பண்ராங்க…சூழ்நிலையின் விபரீதம் புரிஞ்சது .. நானும் மேல போனேன்… அந்த வீட்டு டோர் ஆட்டோமடிக் லாக் போல ..அந்த பாப்பாவை அவங்க அம்மா வீட்டுகுள்ளார உட்கார வச்சுட்டு பால் கவர்ல இருந்து பால் எடுக்க போயிருக்காங்க .. அதுக்குள்ளார கதவு அடிச்சு டோர் லாக் ஆகிக்கிச்சு ..கீ உள்பக்கமா டோர்ல இருக்கு ..அந்த பொண்ணு பயந்துகிச்சு போல ..கீயை எடுத்து தரவே இல்ல.. இவங்க அம்மா சொல்ல சொல்ல அது அழ தான் செய்யுது ..கீ எடுத்து தர மாட்டேங்குது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்த பொண்ணு எங்க வீட்டுக்கு அடிக்கடி வரும் .. நல்ல புத்திசாலியான பொண்ணு.. en magalidam irundhu இருந்து பொம்மை எல்லாம் எடுத்து வச்சுகிட்டு அவளோடதுன்னு சொல்லும்னா பாருங்களேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவும் அவளை கவனிக்க ஒரு ஆயா போட்ருப்பாங்க.&lt;br /&gt;அன்னைக்குனு பார்த்து அந்த ஆயா லீவ் போல.. எப்போவும் அவங்க அம்மா பைக் கீ மறந்துட்டு கீழே இறங்கி போய்ட்டா பால்கனி வழியா அந்த பாப்பா கீ கீழே போடுமாம்..ஆனா அன்னைக்கு அதுவும் செய்ய மாட்டேங்குது ..பயம் அதிர்ச்சி இதெல்லாம் சேர்ந்து அந்த பொண்ணு ரொம்ப கொழம்பிடுச்சு போல.. இதுக்கிடையில் நாங்க ஒரு ரெண்டு பேரு சேந்து ஃபையர் ஸ்டேஷன்க்கு ஃபோன் பண்ணினோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை யாருக்கும் பொறுமை இல்ல .. ஃபோன் பண்ணி 20 நிமிஷம் ஆகியும் ஃபையர் வண்டி வரல அதனால் சில பேரு அந்த வீட்டுக்கு மேல் வீட்டு பால்கனி வழிய இந்த வீட்டுக்குள்ளார இறங்கி அந்த கீ எடுத்துரலாம்னு முடிவு பண்ணாங்க ..இதுக்கிடையில் அந்த பொண்ணு சத்தமே இல்ல உள்ளுக்குள்ள என்ன ஆச்சோனு எல்லாருக்கும் பயம்.. ஒரு வேளை மயங்கி விழுந்துடுச்சோ அப்படி இப்படி எல்லாரும் பயப்பட அவங்க அம்மா ஓ னு அழ ஆரம்பிக்க (அப்பா ஃபாரின் பணத்தை துரத்திடு இருக்காரு.. பொண்ணு பிறந்த 2 வது மாசம் போனவராம் ..பார்த்துக்கோங்க)…10 நிமிஷம் சத்தமே இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மறுபடி வீட்டுக்குள்ள என்னமோ சத்தம் கேட்க … என்னமா பண்றனு அவங்க அம்மா அழுதுக்கிட்டே கேட்க அதுக்கு அந்த பாப்பா “பிஸ்கட் சாப்பிடுரேன்மா னு சொல்லிச்சு”(ச்சோ ஸ்வீட்)..எல்லாருக்கும் கண்ணுல தண்ணி வந்துச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளான் பண்ண படியா சில பேரு மேல் வீட்டு பால்கனி வழியா இறங்கி அந்த வீட்டை தொறந்தாச்சு .. எல்லாம் முடிஞ்ச 15 நிமிஷம் கழிச்சு ஃபையர் வண்டி வந்துச்சு .. நாங்க போய் அவங்க கிட்ட இந்த மாதிரி விஷயத்தை சொல்லி தாங்க்ஸ் ஃபார் கம்மிங்க் னு சொன்னோம்.. ஆனா அவனுக அப்போ தான் என்னமோ கரெக்ட் டைம்க்கு வந்து காப்பாத்துன மாதிரி அந்த வீடு எதுனு கேட்டு உள்ளே 8 பேரு கொஞ்சம் கூட கலையாத ட்ரெஸ்ஸோட போய் அந்த அம்மாட்ட என்னாச்சு எப்படினு விவரம் கேட்டு அப்புறம் 500 ரூபா வாங்கிட்டு போயிருக்காங்க .. பிச்சக்கார நாய்க&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீ எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க(இந்த இடத்துல சில பேரு மட்டும் அப்படினு நான் வேணும்னு தான் சொல்லல .. பொதுவாவே most of the govt. employee இப்படி தான் )..கொஞ்சம் கூட பொறுப்பில்லாம ..வேலையும் செய்யாம லஞ்சமும் வாங்கிட்டு ..ச்ச..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீ ஐ எப்படி சமாளிக்குறதுன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது நீங்களாது ஹெல்ப் பண்ணுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தோணுற சில யோசனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. அவங்களுக்கு பணிஞ்சு போணும்..குழஞ்சு பேசனும் &lt;br /&gt;&lt;br /&gt;2. நம்மளுடைய கஷ்டத்தை அவங்களுக்கு புரிய வைக்கணும்..எடுத்து சொல்லனும்&lt;br /&gt;&lt;br /&gt;3. லஞ்சம் தான் ஒரே வழி&lt;br /&gt;&lt;br /&gt;4. தகவல் அறியும் சட்டம் மாதிரி சில சட்டங்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு அத சொல்லி அவங்கக்கிட்ட பேசனும்..அப்போ தான் வேலை ஒழுங்கா நடக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ உங்க கருத்தை சொல்லுங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7691868738604439939?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7691868738604439939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7691868738604439939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7691868738604439939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7691868738604439939'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_6001.html' title='பூட்டிய வீட்டில் சிக்கிய பாப்பா:'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-485605844611173278</id><published>2009-08-07T22:07:00.000-07:00</published><updated>2009-08-07T22:08:25.080-07:00</updated><title type='text'>சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று</title><content type='html'>சுஜாதா அவர்களின் உடல் (உடன்) கவிதை இதுவரை படிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு. சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, அன்னார் எழுதிய கவிதை இது. &lt;br /&gt;&lt;br /&gt;கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய் &lt;br /&gt;கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய் &lt;br /&gt;பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய் &lt;br /&gt;பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய் &lt;br /&gt;சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் &lt;br /&gt;சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய் &lt;br /&gt;காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய் &lt;br /&gt;கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய் &lt;br /&gt;மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய் &lt;br /&gt;மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய் &lt;br /&gt;கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார் &lt;br /&gt;கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய் &lt;br /&gt;ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம் &lt;br /&gt;ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம் &lt;br /&gt;திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம் &lt;br /&gt;தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி &lt;br /&gt;வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து &lt;br /&gt;வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம் &lt;br /&gt;குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு &lt;br /&gt;கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள் &lt;br /&gt;சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம் &lt;br /&gt;சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-485605844611173278?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/485605844611173278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=485605844611173278' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/485605844611173278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/485605844611173278'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/1.html' title='சுஜாதா வாரம் -1 ....சுஜாதாவின் கவிதை ஒன்று'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5907510333779404107</id><published>2009-08-07T22:05:00.000-07:00</published><updated>2009-08-07T22:07:17.754-07:00</updated><title type='text'>ஜெயாக்கா:</title><content type='html'>அக்கிரஹாரத்திலிருந்து கே.எஸ்.நகர் க்கு வீடு மாறி போகணும் என்றவுடன் எனக்கு பயங்கர அழுகை வந்தது … பின்னே அழகான ஜம்பு நதி ..பக்கத்துலே கிருஷ்ணன் கோவில்.. நைட் ஆனா பிரஸாதம்..அப்புறம் இன்னொரு சாத்தான் கோவில்(அந்த சாமிய பார்த்தா எனக்கு பயம்).. நிறைய ஃப்ரெண்ட்ஸ்..எதிர்த்த வீட்டு நமஸ்தே சார்(அவரு வணக்கம்னு சொன்னாலும் ..பதிலுக்கு நமஸ்தே சொல்லுவாரு).. வீட்டுக்கு பின்புறமா மீன்காரனை வர சொல்லி மீன் வாங்கி சாப்பிடும் போது வீட்டுல சாம்பிரானி போடுறது… பக்கத்துலேயே ஸ்கூல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டமா தான் இருந்தது .. ஆனா டார்வின் கோட்பாடு படி…வாழ தகுதி உள்ள உயிர்கள் தான் பிழைக்கும்..என்னை மாற்றிக் கொண்டேன் சூழ்நிலைக்கு ஏற்றார் &lt;br /&gt;போல் பழகிக் கொண்டேன்.. செல்லாங்குச்சி (கிட்டிப்புல்), கோலிக் காய்..கொல கொலையா முந்திரிக்கா பழகிக் கொண்டேன்..வீட்டை சுற்றி உள்ள பசங்களுடன் வடக்கே போக, நண்பன் தியேட்டரில் சினிமா போக..தோப்பில் மோட்டாரில் குளிக்க என ஒரு பக்கம் சந்தோஷம்.. ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது காரணம் ஜெயா அக்கா… ஜெயாக்கா வீடு என் வீட்டுக்கு இடது புறம் இருந்தது .. சிறிய இடம் இரண்டு ரூம்கள்.. தட்டி அமைக்க பட்ட பாத்ரூம் இவ்ளோ தான் அவங்க வீடு.. வலது புறம் அவங்க அம்மா அப்பா இருந்தங்க ..கிரிகெட்டை அந்த புது இடத்தில் நான் அறிமுகப் படுத்திய போது ..அடிக்கடி பால் போய் அவர்கள் வீட்டில் விழும் போது தயக்கத்தோடேயே போய் எடுப்பேன் ..ஜெயாக்கா சிரிச்சு நான் பார்த்ததில்லை..பேசியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா அவர்கள் ஊமை.. பிறவியிலிருந்தே ஊமை என்ற ஒரு கதையும் .. பள்ளிக்கு போய் விட்டு வருகிற வழியில் எருமை மாடு முட்டியதில் அதிர்ச்சியில் இப்படி ஆகிவிட்டதெனவும் னு எனக்கு கதை சொல்லப்பட்டது .. அதில் எது உண்மை என யாரிடம் போய் கேட்பது என தெரியாமல் அந்த கதையை என்னிடம் கேட்பவர்களிடமும் கடத்திக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அங்கே சொந்த வீடு கட்டி செட்டில் ஆகி இருந்த ஒரு வருடத்திற்க்கு முன் தான் ஜெயா அக்காக்கும் திருமணம் ஆகி இருக்கிறது.. அவர்கள் அப்போ கர்பமா இருந்தர்… எப்போதாவது அவங்க அம்மாவிடம் சத்தமாய் சண்டை இடும் போது ஜன்னல் வழியே பார்பேன்.. என்ன ஒரு மூர்க்கம் ..கோவம்..அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அவங்க அம்மாவால் மட்டுமே புரிஞ்சுக்க முடியும்.. அவங்க அம்மாவும் பதிலுக்கு வாதம் பண்ணுவாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயாக்கா புருஷன் மாடசாமி கொஞ்சம் கொஞ்சம் எங்க அப்பாட்ட நல்லா பழக ஆரம்பிச்சாங்க.. எங்க வீடு புதுசா கட்டியிருந்ததால சின்ன சின்ன வேலைகள், செடி நடுறது.. பாத்தி போடுறதுனு செய்வாங்க .. அவங்க திறந்த வெளியில் வெறும் துண்டு மட்டும் கட்டி குளிக்குறதைய பார்க்க எனக்கு அப்படி பிடிக்கும் .. சோப் எதும் போட மாட்டாங்க.. ஆன 1 மணி நேரம் தண்ணிய தொடர்ந்து ஊத்தி குளிக்கிறதைய பார்க்க ஏனோ புடிக்கும்….ரொம்ப அழகான உடல் கட்டு.. நல்ல கருமை நிறம் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் நாங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கும் போது.. பாம்பு பார்த்த உடனே எல்லாரும் கத்த.. வீட்டுல சாப்டுட்டு இருந்த மாடசாமி அண்ணன்.. சோத்து கையோட வந்து.. இடது கைலயே பாம்பை அடிச்சாங்க.. அதெல்லாம் பார்த்து வாய்பிளந்து நின்று இருக்கிறேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி ஜெயாக்காக்கும் மாடசாமி அண்ணனுக்கும் சண்டை வரும்…. எல்லாரும் சேர்ந்து தீர்த்து வைப்பாங்க.. ஜெயாக்காவிடம் எப்படி பேசணும்னு எனக்கு தெரியல.. ஆனா அவங்க பீடி சுத்துறதைய பார்த்துட்டே இருப்பேன் …ஜெயாக்காவுக்கு பிரசவ நெரம் நெருங்கிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாடசாமி அண்ணன் அடிக்கடி சண்டை போட்டாலும் ஜெயாக்காவை ரொம்ப நல்ல பார்த்துக்கிட்டாங்க.. அதை நான் பலமுறை கண்கூடாய் பாத்துருக்கேன்.. அதுவும் பிரசவ நேரம் என்பதால்.. மாடசாமி அண்ணனே அந்த அக்காவை குளிப்பாட்டி விடுறதும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறதும் பாத்துருகேன்.. இதை சுற்றி உள்ள மக்கள் ஒரு மாதிரி பேசியும் இவங்க அதை கண்டுக்கவே இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சனிக்கிழமை மதியம் வரை பள்ளி வைத்திருந்த அந்த வெயில் நாளில்..பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வந்த போது… என் வீட்டு பக்கத்தில் பெரும் கூட்டதை பார்த்தேன்… ஏதோ ஒரு வினோத சூழ்நிலை …விபரீதம் நடந்து இருக்கணும்னு என் மனதில் பட்டது …வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அம்மா நான் வருவதை பார்த்த உடனே.. அவசரமா வந்து என்னை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் விட்டாரகள்.. காரணமும் சொல்லவில்லை.. வெளியே போகாதேனு கண்டிப்பா சொல்லி விட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா தான் சொன்னாள் அந்த செய்தியை..குழந்தை பிறந்தவுடன் ஜெயாக்கா இறந்து விட்டாள் என ..என்னால் நம்பவே முடியல .. அதிர்ச்சியாகவும் இருந்தது ..இது வரை வயாதானவர்களின் சாவுகளை மட்டுமே பாத்திருக்கிறேன் ..அதில் அவ்வளவு வருத்தமும் யாரும் படாததையும் கவனித்திருகிறேன்.. இது எனக்கு பெரும் துயரத்தை கொடுத்தது.. என் அம்மாவின் பேச்சை மீறியும்.. கூட்டதில் நுழைந்து பக்கத்திலே அமர்ந்து பார்த்தேன் நடந்த காரியங்களை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையை சில வயதானவர்கள் கவனித்துக் கொண்டிருக்க..மாடசாமி அண்ணா அந்த காரியத்தை அப்போது தான் செய்தார்.. பாடை எல்லாம் வேண்டாம் என தானே ஜெயாக்காவை தூக்கிக் கொண்டு செட்டிமடம் சுடுகாட்டிற்கு நடக்க ஆரம்பித்தார்..மக்கள் எல்லாரும் அவர் பின்னே ஓட்டமும் நடையுமா போனர்கள்.. ’படுபாவி இவனால தான் அந்த பொண்ணு செத்து போச்சு ’ னு சில பேரு சாபம் விட்டார்கள்..மாடசாமி அண்ணா எதையும் கண்டுக்காம விருவிருனு நடக்க ஆரம்பிச்சாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்ச்சி என் மனசுல பெரிய பாதிப்பை ஏற்படுத்திச்சு.. நானும் அக்காவும் ரொம்பவே பயந்து போனோம்.. அன்னைக்கு நைட் என் வீட்டுல தூங்க மாட்டோம்னு அடம் புடிச்சோம்.. அப்பா எங்களை அக்கிரஹாரத்துல தெரிஞ்ச நண்பர் வீட்டுல கொண்டு போய் விட்டாங்க.. 4 நாள் அங்கிருந்து தான் ஸ்கூல் போனோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் சமாதானமானவுடனெ வீட்டுக்கு வந்தோம்..ஆனா அதுக்குள்ள ஜெயாக்காவின் ஆவிய பார்த்ததா சில பேரு சொல்ல நான் மறுபடியும் பயந்து போனேன்.. எங்க வீட்டு ஹாலில் தான் நானும் அக்காவும் எப்போதும் படுப்போம்.. சில நாட்கள் கொலுசு சத்தமும் அதற்கு அடுத்தாற்போல் ஊதுபத்தி வாசமும் அடிக்கும்..பயந்து போய் காதை மூடி தூங்கிக்குவேன்.. ஒரு நாள் கூட எந்திரிச்சு பார்த்ததே இல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்த பிறகு ஒரு நாள் கடையம் கொபாலகிரிஷ்னா தியேட்டருக்கு பக்கத்து வீட்டு கலா அக்கா கூட ‘துர்கா’ படம் பார்க்க போயிருந்தப்ப.. இன்டர்வெல் டைம்ல மறுபடி மாடசாமி அண்ணனை பார்த்தேன்.. எப்போவும் போல முறுக்கும் கடலைமிட்டாயும் வாங்கிட்டு திரும்புறப்போ மாடசாமி அண்ணே 2 டீ கைல வாங்கிட்டு கொஞ்சம் முறுக்கும் வாங்கிட்டு அப்படியே என்னை பார்த்து.. ’என்ன கார்த்தி நல்லா இருக்கியானு கேட்டாங்க.. நான் ம் சொல்ல (நீங்க நல்லா இருக்கீங்களானு திருப்பி கேட்கணும்னு கூட தெரியாத காலம்)..அண்ணாச்சி(என் அப்பா)..அக்காவும்(என் அம்மா) வும் நல்லா இருக்காங்களானு கேட்டுட்டு ..பார்ப்போம்னு சொல்லிட்டு போனாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க போன திசையில் பார்த்தப்போ..கொஞ்ச தூரத்துல ஒரு பொண்ணு நின்னுட்டு இருந்தது..மல்லிகை பூவும் புது புடவையோட..அவங்க தாலில மஞ்சள் இன்னும் அப்படியே இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்க்.. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ..இப்போ எனக்கு ஜெயாக்காவை பத்தின பயம் இல்லை.. நைட் கொலுசு சத்தம் கேட்டாலும் நான் கவலை படுவதில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5907510333779404107?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5907510333779404107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5907510333779404107' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5907510333779404107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5907510333779404107'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post_07.html' title='ஜெயாக்கா:'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6180815872829176062</id><published>2009-08-07T22:03:00.000-07:00</published><updated>2009-08-07T22:05:06.634-07:00</updated><title type='text'>வெளிநாட்டவர்கள்:</title><content type='html'>மூணு இட்லி 5 ரூபா... 1 தோசை 4 ரூபா... பால் சப்போட்டா... சின்ன ஆப்பிள் விற்கும் வியாபாரிகளின் சத்ததுக்கு இடையில்,&lt;br /&gt;தாம்பரம் பஸ் ஸ்டாண்ல, கடந்த வாரம் ஒரு நாள் நிற்கும் போது அந்த காட்சியை பாட்த்தனே...&lt;br /&gt;&lt;br /&gt;புட்டம் வரை தொங்கும் லக்கேஜ் பேக் கையில் 200 பக்க நாவல்... ஆண் பிள்ளை போடும் பனியன் என ஒரு பொண்ணு, குடுமி வளர்த்து நம்ம சரவணன் சபேசன் மாதிரி ஒரு ஆம்பிள்ளையும் அங்கே நின்னு மகாபலிபுரத்துக்கு வழி கேட்டுட்டு இருந்தாங்க.. இருவருமே வெளி நாட்டவர்கள்... அப்போ அங்கே வந்து நின்ன கல்பாக்கம் போற ஒரு பிரைவேட் பஸ் கண்டக்டர் பஸ்ல இருந்து இறங்கி மெனக்கெட்டு ... Where going னு கேட்டான் அவனுக்கு தெரிஞ்ச இங்லீஸ்ல... அதுக்கு அந்த பொண்ணு மகாபலிபுரம்னு சொல்லவும்.. அவன் இந்த பஸ் அங்கேதான் போகுதுனு ஏற சொன்னான்.. இதை நான் எப்படியாவது தடுத்தே ஆவனும்..அய்யோ இவ என்ன சோப்பு வாங்க போறானு தெரியலயே .. முகப்பரு வருமே.. னு நடந்து பக்கத்துல போறதுக்குள்ளார இன்னொருத்தர் அவங்க கிட்ட போய் கெத்தா இங்லீஸ்ல பேசி அவன் ஏமாத்துறான் ஏறாதிங்கன்னு சொல்லிட்டாரு ( அவரு ரீஸண்டா ஆன் சைட் போய்ட்டு வந்திருப்பாரு போல.. காதுல இயர் ஃபோன்.. ஜிகு ஜிகு சட்டை ..கொடுமை டா)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கண்டக்டர் பஸ் கிளம்பவும் ஏறிட்டு வாய்ல போட்டிருந்த பாக்கை துப்பிட்டு சிரிச்சுட்டே பஸ்ல போய்ட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;இதை பார்த்த உடனே எனக்கு அமீர் கான் வர விளம்பரம் நியாபகம் வந்தது..&lt;br /&gt;வெளிநாட்டவர்கள் நம்ம விருந்தாளிகள்... நம்ம வருமானமே அவங்க கிட்ட இருந்துதான் வருதுனு.. இதை பத்தி நண்பன் பேசினப்போ.. அவன் சொன்னான்..இது கேவலமான விளம்பரம்..அவிங்க எல்லாரும் நம்ம நாட்டை கொள்ளையடிச்சுதான் இப்படி ஆகியிருக்காங்க.. அவங்களை நம்பி நம்ம வருமானம்னு சொல்லி நம்ம நாட்டை அவமானப் படுத்தறாங்கன்னு..&lt;br /&gt;&lt;br /&gt;நானும் யோசிச்சு பார்த்தேன் .. இப்போ சொல்லுங்க நீங்க என்ன சொல்றீங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6180815872829176062?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6180815872829176062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6180815872829176062' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6180815872829176062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6180815872829176062'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/08/blog-post.html' title='வெளிநாட்டவர்கள்:'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7571204111890956176</id><published>2009-07-07T23:09:00.000-07:00</published><updated>2009-07-07T23:10:11.085-07:00</updated><title type='text'>ஆனாலும் நாமும் காதலித்துக்கொண்டு தானிருக்கிறோம்</title><content type='html'>உன் கைக்குட்டை உடைந்த வளையல்&lt;br /&gt;உதிர்ந்த தலைமுடி சேகரித்து&lt;br /&gt;வைத்துக்கொள்ளவில்லை நான்&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையில் நம்மிருவருக்குமிடையில் காற்று புகாமல்&lt;br /&gt;முத்தமிட்டுக் கொண்டதில்லை &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுசு முழுதும் இலவசம் என அலறும்&lt;br /&gt;அலைபேசியில் அரற்றியதில்லை &lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டரில் பபுல்கம்மை இதழ்மாற்றியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் மூக்குரச அமர்ந்து சூடேற்றியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இரு சக்கர வாகனத்தில் இறுக்க கட்டியனைத்து&lt;br /&gt;காற்றை கிழித்து பறந்ததில்லை நாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நாமும் காதலித்துக்கொண்டு தானிருக்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்ற பெயரில் காமெடி பண்ணிக்கொண்டிருக்கும் காதலர்களை அன்றாடும் தாம்பரம் பாலாஜி ஓட்டலில் மதிய சாப்பாட்டின் போதும்..சானடோரியம் மின்சார ரயில் நிலைத்தில் ஞாயிறு வெயிலிலும்..ஸ்பென்சர்..மாயாஜாலில்..ஐநாக்ஸில் பொழுதன்றும் ...எல்லா கடற்கரை..பூங்காக்களில் குடும்பத்துடன் வருபவர்கள் முகம் சுழிக்க வைக்கும் படி சிலர் நாய்க்காதல் பண்ணுபவர்களை பார்த்து பல முறை பொருமியிருக்கிறேன்...அதன் வெளிப்பாடு தான் இது..இது கவிதை என்று நினைத்துக்கொள்வது அவரவர் விருப்பத்தை பொருத்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7571204111890956176?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7571204111890956176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7571204111890956176' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7571204111890956176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7571204111890956176'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/07/blog-post_07.html' title='ஆனாலும் நாமும் காதலித்துக்கொண்டு தானிருக்கிறோம்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6105950411864130657</id><published>2009-07-07T23:05:00.000-07:00</published><updated>2009-07-07T23:08:21.167-07:00</updated><title type='text'>சமீபத்தில்</title><content type='html'>சமீபத்தில் கேட்ட பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பசங்க&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வெட்கம் வருதே வருதே..அழகான பாடல்..இயல்பான காட்சியமைப்பு..படத்தை பற்றி நல்ல விமர்சங்கள் இது வரை..எப்படியாது பார்த்துப்புடனும் பா&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊரில் ஒரு தோப்பு..பாடல் அடிக்கடி முணுமுணுப்பது...பாடியது யுவனோ எனவோ நல்லா பாடியிருந்தாப்புல..ஹீரோயினும் ஹீரோவும் பார்க்கும் போது காமெடியா இருந்தாலும் யதார்த்தத்தில் அது தான் நிஜம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் சென்ற இடம்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டிச்சேரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலேஜ் நண்பர்கள் திடீரென்று வந்து என்னை அள்ளிக்கொண்டு பாண்டிச்சேரி கூட்டிச்சென்றார்கள்..பாசக்கார பயக என்று நினைத்தால் ECR ரோட்டில் என் காசில் கார் டேங் நிரப்பிக்கொண்டார்கள்..வந்த செக்போஸ்ட்க்கெல்லாம் 17 ரூ தெண்டமழுது எதிர்ப்பட்ட அழகு பதுமைகளை எல்லாம் கடந்து பாண்டிச்சேரியை அடையும் போது மாலை 4.31.52... அங்கே போனப்பின் தான் நண்பர்களுக்கு போன் போட்டு இங்க என்னப்பா இருக்குது பார்க்க என்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோவில் னு ஒன்னு இருக்குது மச்சி அங்கே பாரினர்ஸ் கு தனியா நமக்கு தனியா வழி இருக்கும் பாரினர்ஸ் ரூட்ல போ குஜாலா இருக்கும் எனச் சொல்ல மெதுவாய் உள்நுழைய டிரை பண்ணிய எங்களை லத்தியை காட்டி அப்படிக்கா போவச் சொல்ல தெரிந்த ஓட்டைகளில் எல்லாம் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றோம்..ஆரோவில்லில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒண்ணுமில்ல 4 போட் ஒரு பாட்டிக்கடை..ஓரமாய் உட்கார்ந்திருக்கும் ஒரு மேட் பார் ஈச் அதர் ஜோடி காவல் காக்கும் 3 தொப்பை போலீஸ்..மொட்டை தலை பாரினர் அவனுடன் 4 யங் சன்பாத் எடுத்து கொண்டிருந்த வெள்ளைத்தோல் அழகிகள் அவர்களை சிசர்ஸ் சிகரெட் அடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 32 1/2 இளசுகள்..&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க கிங்க்ஸுடன் போய் கெத்தா அந்த 4 பெண்களை பார்த்தோம்..போலீஸ் எந்தரித்து வர இதான் சாக்கென்று ஆரோவில் வழியாய் நுழைய பார்த்தோம்..எங்களை தடுத்து மப்டி போலீஸ் 'எந்தூரு' என கடலூரு என்றோம் நாங்கள்..மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிட்டு ஒரு வழி இருக்கு அப்படிக்கா போன்னு அசிங்க படுத்த டென்சன் ஆன நாங்க அட போங்கடா நாங்க நைட்டு F டிவில பாத்துக்கிரோம் னு டென்சனாய் பாண்டிச்சேரி பீன் போனோம்&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே கருங்கல்லில் கங்காலிகள் காதலித்துக்கொண்டிருக்க டென்சாகி நல்ல பார் விசாரித்து தெரியாத்தனமாய் ஒரிஜினல் சரக்கு அடித்து தொலைத்து Monday லீவ் போட வேண்டியதாகி போச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் பார்த்த படம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நாளாய் என் லேப்பியில் ஸ்லீப்பாகிக்கொண்டிருந்த 'My little bride' என்கிற படத்தை தூசித் தட்டி போட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கொரியன் காமெடி பிளஸ் ரொமான்ஸ் படம் இது..நல்லா தான்யா இருந்தது ..ஹீரோயின் அவ்வளவு அழகு..அவ்ளோ குட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா தான் செத்து போறதுக்குள்ளாற தன் நண்பருக்கு செய்த சத்தியத்துக்காக தன் பேத்திக்கும் தன் நண்பரின் பேரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்..சின்ன வயதிலிருந்தே சண்டைகோழிகளாக வளர்ந்த இவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை விருப்பமும் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஹீரோ வந்த வரைக்கும் சரி என குட்டி ஹீரோயினை ஹனிமூன் தள்ளிட்டு போக அந்த பொண்ணு எஸ் ஆகி காலேஜ் பையன் ஒருத்தனை டாவடித்து அவன் கூட சுத்த..இந்த ஜோடிகள் வீட்டில் தம்பதிகள் போல நடிக்க..இப்படியே கதை நகருது&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு சுபம் தான் ஆனா எனக்கு என்ன கோவம் னா அந்த சாவக்கிடந்த தாத்தா கடைசி வரை சாவாதது தான்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இப்படி ஒரு தாத்தா இல்லாமா போய்ட்டாரே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6105950411864130657?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6105950411864130657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6105950411864130657' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6105950411864130657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6105950411864130657'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/07/blog-post.html' title='சமீபத்தில்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-7314931366414092515</id><published>2009-01-30T23:06:00.002-08:00</published><updated>2009-01-30T23:07:13.053-08:00</updated><title type='text'>Cine Quizzzzzzzzz</title><content type='html'>சின்ன வயசுல பக்கத்து வீட்டு பசங்களோடு, சரத்குமார் ட்ரிபிள் ஆக்ட் பண்ணிய படம் பேரு என்ன? , ரஜினி வில்லனா நடிச்ச படம் என்னனனு நாங்க எங்க சினிமா அறிவை பெருக்கிக் கொள்ள போட்டி வைத்து விளையாடுவோம் , சில சமயம் ஆசிரியர் இல்லாத போரடிக்கும் வகுப்பில், சில சமயம் ஆசிரியர் இருந்தும் போரடிக்கும் வகுப்பிலும் விளையாடுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நான் பெருக்கி கொண்ட சினிமா அறிவை உங்க கிட்ட காட்ட வேண்டாமா? :) அதனால தான் இந்த சினி குவிஸ்ஸ்..தெரிஞ்சா சொல்லுங்க, கூகிள் பண்ணிக் கூட சொல்லலாம்..டிரை பண்ணுங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. டி.எம்.சவுந்தர் ராஜன் தமிழ் சினிமாவில் பாடிய கடைசி பாடல் எது?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: ஒரு புத்தகத்தில் இதை படித்தேன், இப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார், வேண்டுமென்றால் ராஜ் டிவியில் அவரை பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;2. புதிய முகம் படத்தில் வரும் 'கண்ணுக்கு மையழகு பெண் குரல் பாடியவர் யார் ??&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:இவங்க கூட ஓல்ட் பாடகி&lt;br /&gt;&lt;br /&gt;3. டவுசர் ராமராஜனின் படத்தில் வரும் பேமஸ் 'செண்பகமே செண்பகமே 'பாடலை பாடிய பாடகி யார்..&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தமிழ் தெரியாது என்றாலும் பிழை இல்லாமல் பாடியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. வரிசை படுத்துக&lt;br /&gt;&lt;br /&gt;a)பாண்டியராஜன்&lt;br /&gt;b)விக்ரமன்&lt;br /&gt;c)பாரதிராஜா&lt;br /&gt;d)பார்திபன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: யார் யாருக்கு கீழ அசிஸ்டெண்டா இருந்தாங்கன்னு வரிசை படுத்துங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. எம்.எச்.வியும், இளையாராஜாவும் சேர்ந்து இசை அமைத்த படம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இளையராஜா 1980 ஸ்ஸ் ல பயங்கர பிஸி, ஒரே நேரத்துல பல படங்களுக்கு இசையமைத்தார், அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க நேரம் இல்லாம, எம்.ஸ்வி கு சேர்ந்து இசையமைத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-7314931366414092515?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/7314931366414092515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=7314931366414092515' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7314931366414092515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/7314931366414092515'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/01/cine-quizzzzzzzzz.html' title='Cine Quizzzzzzzzz'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-143135477189270705</id><published>2009-01-30T23:06:00.001-08:00</published><updated>2009-01-30T23:06:37.357-08:00</updated><title type='text'>தாமரையும் தமிழும்</title><content type='html'>தாமரை அழகான கவிஞர் , வைரமுத்துவின் கம்பீரம் மாதிரி, வாலியின் ஆளுமை மாதிரி தாமரையும் தமிழும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் கல்லூரி அளவில் நடந்த கவிதை போட்டியில் இவர் கவிதை முதல் பரிசு பெற, பரிசை கொடுத்தவர் நம்ம தலை சுஜாதா.&lt;br /&gt;நிறைய கவிதைகள் எழுதுங்க , இலக்கியத்தில் சிறந்த விளங்க இவர் வாழ்த்த , பதிலுக்கு அம்மிணி 'எனக்கு சினிமாக்கு பாட்டெழுதனும்,பெரிய ஆளா வரணும் னு 'பதில் சொன்னாங்களாம்'(கற்றதும் பெற்றதும்).&lt;br /&gt;&lt;br /&gt;கவுதம் படங்கள் தவிர அவருக்கு மற்ற டைரக்டர்கள் வாய்ப்பு தர வில்லை(இப்போ தான் பேரரசுவே எல்லா பாட்டையும் எழுதுறாறே!! &lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பா பேரு ரங்கமணி&lt;br /&gt;அம்மா பேரு தங்கமணி&lt;br /&gt;ரெண்டு பேரும் சேர்ந்து புட்டா கோவில் மணிடோய்'&lt;br /&gt;&lt;br /&gt;என்ன லிரிக்ஸ்....&lt;br /&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு காதல் பாடல்கள் மட்டுமில்லாமல் மற்ற பாடல்களும் வருமென நிரூபித்த பாடல் 'கற்க கற்க (VV)'. எளிமையான வரிகள், புதுபுது வார்த்தைகள், விரசமில்லா பாடல்கள் இது தான் தாமரையின் பலம்.&lt;br /&gt;இதோ அவரது லிரிக்ஸில் ஒரு பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;வசீகரா என் நெஞ்சினிக்க - உன் &lt;br /&gt;பொன் மடியில் தூங்கினால் போதும்&lt;br /&gt;அதே கணம் என் கண்ணுறங்க &lt;br /&gt;முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்&lt;br /&gt;நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!&lt;br /&gt;ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!&lt;br /&gt;அடை மழை வரும் அதில் நனைவோமே&lt;br /&gt;குளிர் காய்ச்சலோடு ச்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்&lt;br /&gt;குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்&lt;br /&gt;அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்&lt;br /&gt;எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்&lt;br /&gt;சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;(வசீகரா...........)&lt;br /&gt;&lt;br /&gt;தினம் நீ குளித்ததும் எனைத் தேடி&lt;br /&gt;என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை&lt;br /&gt;திருடன் போல் பதுங்கியே திடீர் என்று&lt;br /&gt;பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை&lt;br /&gt;யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே&lt;br /&gt;காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-143135477189270705?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/143135477189270705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=143135477189270705' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/143135477189270705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/143135477189270705'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/01/blog-post_9871.html' title='தாமரையும் தமிழும்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5573996319950925121</id><published>2009-01-24T23:22:00.003-08:00</published><updated>2009-01-24T23:22:55.615-08:00</updated><title type='text'>வட்டார மொழிகள்</title><content type='html'>வட்டார மொழிகள் &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மொழி ஒவ்வொரு மாதிரியாக பேசப்படுகிறது..12 ஆம் வகுப்பு வரை நெல்லையிலேயே காலம் கடத்திய நான் கல்லூரி சேர்ந்தது கோவையில் ..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள்ள் ஊரில் பேசும் 'ஏலே போலே'(தமிழ் சினிமாவில் நெல்லை என்றவுடனே நாய் கூட லே லே ன்னு குலைப்பதை போல காட்டுவதெல்லாம் ஓவரு, பெரும்பாலும் நாகர்கோவில்/நெல்லை மக்கள் தான் லே போடுவார்கள்)கோவையில் ஏது அவமதிப்பாய் பேசுவது போல் இருந்தது..முதல் முதலில் ஹாஸ்டலில் பலத்தரபட்ட ஊர் பசங்களுடன் தங்கிய போது எங்களூர் பாஷை பேசி கிண்டலும் கேலிக்கும் உள்ளாயிருக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் ஒரு நாள் என் ரூமை சுத்தம் செய்வதற்காக 'வாரியல்' எங்கே எனக் கேட்க எல்லாரும் முழித்தார்கள் ,வாரியல் என்றால் (பெருக்குமாறு, விளக்குமாறு, கூட்டுமாறு-ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்று) துடப்பம் என்று பொருள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதாவது பரவாயில்லை ஒரு நாள் காலை இன்னொரு நண்பனுடன் கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்தான் 'மச்சி உன் செருப்பை நான் தொட்டு போறேண்டா' என்றான் , என் செருப்பை இவன் எதுக்கு தொடுறான் என தூக்க கலக்கத்தில் ஓகே சொல்ல அவன் பாத்ரூமுக்கு என் செருப்பை போட்டு போய் விட்டான்..தொட்டு விட்டு என்பது எடுத்துகொள்வது என்பதன் மறுஊ போல &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை விடுமுறை நாளில் பெரும்பாலும் ஹாஸ்டல் வெறிச்சோடி இருக்க , நானும் பக்கத்து அறை நண்பனுமே இருந்தோம், அவன் குளித்து விட்டு வரும்போது வழுக்கி விழ ,பலத்த அடி , நடக்கவே முடிய வில்லை, அவன் வீட்டு நம்பர் வாங்கி அவன் வீட்டு சென்று போன் செய்தேன்..'இந்த மாதிரி உங்க பையன் விழுந்து விட்டான் கால் உளுக்கு விட்டது போல நடக்கவே முடியலை' எனவும் அவர்கள்க்கு ஒன்றுமே புரியவில்லை..அப்புறம் தான் கோவையில் சுளுக்கு என்று சொல்வார்கள் எனவும் எங்களூரில் உளுக்கு என்பார்கள் எனவும் தெரிந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக &lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில்&lt;br /&gt;&lt;br /&gt;அடுக்களை - கிச்சன்,சமையலறை&lt;br /&gt;அண்டிப்பருப்பு- முந்திரிபருப்பு&lt;br /&gt;கிஸ்மிஸ் -முந்திரி பழம்&lt;br /&gt;திராட்சை - முந்திரி பழம்&lt;br /&gt;பைய - மெதுவா&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய வார்த்தைகள் சொல்லிக்கொண்டே போகலாம் , என் நண்பர்கள்ள் என்னை மறந்தாலும் இந்த ' பைய ' வை இன்றளவும் நியாபகம் வைத்திருப்பார்கள் , அந்த சம்பத்தை நான் இங்கே சொன்னால் அப்புறமாட்டி நீங்க டென்சன் ஆகிடுவீங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-5573996319950925121?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/5573996319950925121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=5573996319950925121' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5573996319950925121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/5573996319950925121'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/01/blog-post_9103.html' title='வட்டார மொழிகள்'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-8019829726217855397</id><published>2009-01-24T23:19:00.000-08:00</published><updated>2009-01-24T23:20:16.361-08:00</updated><title type='text'>உயிர்மெய்யில் என் சில கவிதைகளை</title><content type='html'>உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ லின்க்...&lt;br /&gt;http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644&lt;br /&gt;&lt;br /&gt;http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-8019829726217855397?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/8019829726217855397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=8019829726217855397' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8019829726217855397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/8019829726217855397'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/01/blog-post_7660.html' title='உயிர்மெய்யில் என் சில கவிதைகளை'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-6952996761477837520</id><published>2009-01-24T23:17:00.000-08:00</published><updated>2009-01-24T23:19:09.720-08:00</updated><title type='text'>சுஜாதா பற்றி பாலுமகேந்திரா</title><content type='html'>சாலிகிராமத்திற்கு வேறு வேலையாகப் போயிருந்த நாம், அப்படியே பாலுமகேந்திராவையும் சந்திக்க நேர்ந்தது. நாம் போன சமயம் சில போட்டோக்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மேல்நாட்டு நாயின் பல தரப்பட்ட போஸ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''ரொம்ப அழகா இருக்கு சார். உங்க நாயா?'' என்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;''இல்லை. எழுத்தாளர் சுஜாதாவோட நாய்'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்த பாலு மகேந்திராவுடனான நீண்ட உரை யாடலின் சுருக்கம்:_&lt;br /&gt;&lt;br /&gt;''போன டிசம்பர்ன்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்க எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;'எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு.' கற்றதும் பெற்றதும் தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது' அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னதுதான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்ன்னு அமைதியா உக்காந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தப் பார்த்துக் கேட்டார். 'என்னப்பா ஆச்சு?'&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கணும். ஆனா, அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கிட்டுச் சொன்னார்... &lt;br /&gt;&lt;br /&gt;''பாலு, நீ பாக்காத, பிரச்சினையா? நீ அனுபவிக்காததுக்கமா? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி... This is nothing..... தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don't let this unworthy person ruffle you.நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு Heart Problem ஒரு Stroke/ இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn't this wonderful. Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ள வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You Still Can Create Magic.&lt;br /&gt;&lt;br /&gt;உன் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரி நீ இன்னும் ஒரு அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don't let these stupid things bother you. You are a king Balu. Don't you ever forget that.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காப்பி சாப்பிட்டுத் திரும்பி வர்ரப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling. என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான். &lt;br /&gt;''Be happy that you are alive Balu'' ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்காந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்போ மிம்மியோட இந்த போட்டோஸ் கண்ல பட்டுது. 'மிம்மி'ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப்பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைவிட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். 'மிம்மி'யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்... மிம்மியை வீட்ல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:_&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ர வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.'' &lt;br /&gt;&lt;br /&gt;ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம். சுப்பிரமணின்னா _ 'மூன்றாம் பிறை'ச் சுப்ரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மிம்மி பெண் நாய் என்கறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சினேகிதமாவே இருந்திச்சுங்க. சுப்பு இவனைப் பாலியல் கண்ணோட்டத்தில அணு காமல் பார்த்துக் கொள்வது எனக்கும், அகிலாவுக்கும் பெரிய வேலையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்காவும் மாமியும் அமெரிக்காவில இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன பெப்ரவரியில ரங்கா...''&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த பாலுமகேந்திரா மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தி கண்கலங்கு கிறார்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/26726163-6952996761477837520?l=bharathi-kannamma.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bharathi-kannamma.blogspot.com/feeds/6952996761477837520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=26726163&amp;postID=6952996761477837520' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6952996761477837520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/26726163/posts/default/6952996761477837520'/><link rel='alternate' type='text/html' href='http://bharathi-kannamma.blogspot.com/2009/01/blog-post_24.html' title='சுஜாதா பற்றி பாலுமகேந்திரா'/><author><name>கார்த்திக் பிரபு</name><uri>http://www.blogger.com/profile/08539336039373608204</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://photos1.blogger.com/blogger/2417/2800/320/gkp5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-26726163.post-5899749906516431411</id><published>2009-01-03T00:29:00.000-08:00</published><updated>2009-01-03T00:31:02.163-08:00</updated><title type='text'>மசாலா மிக்ஸ்</title><content type='html'>மசாலாமிக்ஸ் எழுதி ரொம்ப நாளாச்சு..அதனால இதோ காரமாண ஒரு மசாலா மிக்ஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமியே ஐயப்பா:&lt;br /&gt;&lt;br /&gt;இது சபரி மலை சீசன் , எல்லாரும் மாலை போடுகிறார்கள், இது கூட பேஷனாகி போய் விட்டது..ஐயப்பா சாமி பாடல்கள் நிறைந்த கேசட்கள் விற்பனை அல்லோலபடுகிறது...யுனிவர்சலில் ஒரு நோக்கியா போன் வாங்கினால்&lt;br /&gt;1 ஜிபி மெம்மரி கார்டு முழுவது ஐய்யப்ப பாடல்களை அடைத்து தருகிறார்கள்..எல்லா இடத்திலும் சாமி மயம்..&lt;br /&gt;&lt;br /&gt;மாலை போடுவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது..என் மாமா வருடா வருடம் மலைக்கு போகிறார்..அவர் மாலை போட்டால் ரொம்ப சுத்தமாக இருப்பார், அவருக்கு தனி சாப்பாடு தனி சமையல்..எல்லாமே தனி..ரொம்ப பக்தியாய் இருப்பார்.விரதமெல்லாம் இருந்து போவார் மலைக்கு இன்றோ ..காலை மாலை போட்டு மாலை மாலையை எடுத்தும் விடுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சென்னையில் ஒரு நாள் ஆபிசிலிருந்து வீட்டுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் ஒரு சாமி செருப்பு போடாமல், சிவப்பு துண்டெல்லாம் போட்டு படிக்கட்டி தொங்கி கொண்டிருந்தார்..அரசு அலுவலர் சாமி போல..எனக்கு அப்படியே புல்லரித்து விட்டது, சே எப்படியெ
